Jun 9, 2010

14

கவிதை இப்படித்தான் இருக்கனுமா?

  • Jun 9, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கி விடும்.

    கவிதை

    வடக்கத்தி மங்கையர் போல
    முழுவதும் மூடாமல்
    கேரள பெண்கள் போல
    முழுவதும் திறந்து விடாமல்
    தமிழநாட்டு பெண்கள் போல
    மூடியும் மூடாமலும்
    அழகு காட்டவேண்டும் கவிதை.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    14 Comments
    Comments

    14 Responses to “கவிதை இப்படித்தான் இருக்கனுமா?”

    சௌந்தர் said...
    June 9, 2010 at 10:04 AM

    கவிதை நல்ல இருக்கு


    முனைவர் இரா.குணசீலன் said...
    June 9, 2010 at 3:59 PM

    அட!
    நல்லாருக்கே!


    மதுரை சரவணன் said...
    June 9, 2010 at 11:41 PM

    உங்க கவிதை தமிழ் நாட்டுக் கவிதைங்க,,, வாழ்த்துக்கள்


    கனிமொழி said...
    June 10, 2010 at 7:21 AM

    Nice one... ;)


    ஜிஎஸ்ஆர் said...
    June 13, 2010 at 4:48 PM

    @soundar

    நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    June 13, 2010 at 4:49 PM

    @முனைவர்.இரா.குணசீலன்

    நன்றி நண்பர் முனைவரே


    ஜிஎஸ்ஆர் said...
    June 13, 2010 at 4:50 PM

    @மதுரை சரவணன்


    நன்றி சரவணன் நானும் உங்கள் ஊர் பக்கம்தான்


    ஜிஎஸ்ஆர் said...
    June 13, 2010 at 4:51 PM

    @கனிமொழி

    நன்றி சகோதரி கனிமொழி


    kannan said...
    June 14, 2010 at 1:01 PM

    என் எழுத்துக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

    ஏன் தலைவரே ....இப்படி நினைக்கிரிர்கள் ....சூப்பரா எழுதுகிறேங்க ....உனது ஒவ்வொரு தவறும் உன் எதிரியை உத்தமனாக்கி விடும்....இந்தமாதிரி தேடி பிடித்து ...எழுதுகிறேங்க ... மனசு பூர இருக்கீங்க ....மனம் தளராமல் எழுதுங்க ..... உங்கள் கண்ணன் ...


    ஜிஎஸ்ஆர் said...
    June 14, 2010 at 7:09 PM

    @kannan

    நன்றி

    http://gsr-gentle.blogspot.com/2010/06/blog-post_3509.html
    படித்து பாருங்களேன்


    ம.தி.சுதா said...
    September 5, 2010 at 11:40 AM

    சகோதரா நான் இணையத்தில் வந்து குறுகிய காலமானாலும் உங்களது அநேக ஆக்கங்கள் படித்து விட்டேன்.... இது உங்கள் மீள் பதிவல்லவா.. தங்களது பதிவுகள் மற்றவரிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டது.. அது தான் பலருக்கு பிடித்திருக்கிறது...


    மாணவன் said...
    September 6, 2010 at 8:19 AM

    அருமை நண்பா, ”தமிழநாட்டு பெண்கள் போல
    மூடியும் மூடாமலும்
    அழகு காட்டவேண்டும் கவிதை” சூப்பர்...
    ஒருவரி கருத்தும் அருமை...
    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் நண்பா....


    ஜிஎஸ்ஆர் said...
    September 6, 2010 at 9:04 AM

    @ம.தி.சுதாஒரு வேளை நீங்கள் சொல்வது போலவும் இருக்கலாம் நண்பா தங்களின் கருத்து பகிர்வுக்கு நன்றி நண்பா


    ஜிஎஸ்ஆர் said...
    September 6, 2010 at 9:07 AM

    @மாணவன்உண்மைதான் நண்பா கவிதை என்பது எதையும் நேரடியாக சொல்லிவிடாமல் அதி புத்திசாலித்தனம் காண்பிக்காமல் பட்டும் படாமலும் சொல்லவேண்டும் அதன் தாக்காங்கள் நமக்குள் உணர வேண்டும்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர