Showing posts with label ஜோதிடம். Show all posts
Showing posts with label ஜோதிடம். Show all posts
Jul 18, 2021
3
Jul 18, 2021
ஜிஎஸ்ஆர்
தமிழ் வழி ஜோதிடம் கற்க மற்றும் சந்தேகங்களுக்கு!
ஒரு வரி கருத்து: எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஏதாவது ஒன்று நம்பிக்கையை தருகிறதென்றால் அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்
வணக்கம் நண்பர்களே, நமது தளத்தில் பதிவுகள் எழுதியே பல வருடங்கள் கடந்து விட்டது ஆனால் இரண்டு நபர்கள் குறித்து பதிவு செய்ய வேண்டும் என நினைத்தேன், ஜோதிடம் மூட நம்பிக்கை என நினைப்பவர்கள் தயவுசெய்து பொறுமையாக கடந்து செல்லவும் அதே நேரத்தில் தமிழ் வழியாக ஜோதிடத்தை கற்றுக்கொள்ள அல்லது அது குறித்தான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய விரும்புவர்களுக்காக இங்கே இரண்டு ஜோதிட புலிகளை பரிந்துரை செய்கிறேன், இவர்கள் இருவரும் உங்களுக்கு உதவுவார்கள் ஆனால் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வார்கள் கேட்ட உடன் பதில் கிடைக்காது ஆக கொஞ்சம் பொறுமை அவசியம்!
ஒருவர் பேஸ்புக்கில் இருக்கிறார் மஹாலக்ஷ்மி ஜோதிட நிலையம்
மற்றொருவர் யூடியுப்பில் இருக்கிறார் அமர்நாத் ஆஸ்ட்ரோ அனாலிசிஸ்
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே, நமது தளத்தில் பதிவுகள் எழுதியே பல வருடங்கள் கடந்து விட்டது ஆனால் இரண்டு நபர்கள் குறித்து பதிவு செய்ய வேண்டும் என நினைத்தேன், ஜோதிடம் மூட நம்பிக்கை என நினைப்பவர்கள் தயவுசெய்து பொறுமையாக கடந்து செல்லவும் அதே நேரத்தில் தமிழ் வழியாக ஜோதிடத்தை கற்றுக்கொள்ள அல்லது அது குறித்தான சந்தேகங்களை நிவர்த்தி செய்ய விரும்புவர்களுக்காக இங்கே இரண்டு ஜோதிட புலிகளை பரிந்துரை செய்கிறேன், இவர்கள் இருவரும் உங்களுக்கு உதவுவார்கள் ஆனால் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வார்கள் கேட்ட உடன் பதில் கிடைக்காது ஆக கொஞ்சம் பொறுமை அவசியம்!
ஒருவர் பேஸ்புக்கில் இருக்கிறார் மஹாலக்ஷ்மி ஜோதிட நிலையம்
மற்றொருவர் யூடியுப்பில் இருக்கிறார் அமர்நாத் ஆஸ்ட்ரோ அனாலிசிஸ்
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Oct 16, 2011
31
Oct 16, 2011
ஜிஎஸ்ஆர்
நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்
ஒரு வரி கருத்து: உண்மையை நேசி பிழையை மன்னித்து விடு.
வணக்கம் நண்பர்களே கடந்த இரு பதிவுகளின் வழியாக குழந்தைகள் பிறந்த நேரம் நாள் வைத்து நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து அவர்களுக்கான தெய்வங்கள், ஜாதகம் கணிப்பது அதற்கான பலன்கள், திருமண பொருத்தம் என பார்த்தோம்.
இனி இந்த பதிவின் வாயிலாக ஒரு குழந்தை அல்லது பெரியவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்கள் பிறந்த தேதிக்கான பலன்கள், அவர்கள் பெயருக்கான பலன்கள், இன்னும் கொஞ்சம் ஆழமாக பெயரின் முதல் எழுத்துக்கான பலன்கள், அவர்களுக்கான நிறம், உடல் அமைப்பு, நோய்கள் என்பதாக நிறைய விஷயங்களை பார்க்கலாம் ஆனால் இவை எல்லாவற்றிற்கும் நீங்கள் நான் தரவிறக்க கொடுக்கும் இரண்டு பிடிஎப் பைல்களையும் அவசியம் தரவிறக்கி கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும் நீங்கள் விரும்பும் தகவல்களை எளிதாக பெற முடிகிற வகையில் ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு பிறந்த தேதிக்கும் என வரிசையாக புக்மார்க் செய்து கொடுத்திருக்கிறேன் தகவல்கள் இனையத்தில் இருந்து எடுக்கபட்டவை தான்.
நீங்கள் இனையத்திலேயே சில தகவல்களை படிக்க விரும்பினால் Dinakarn Numerology அல்லது Tamil Kalanjiyam Numerology இந்த இரண்டு தளங்களில் ஒன்றில் படிக்கலாம் இரண்டு தளங்களும் ஒரே தகவலைத்தான் கொண்டிருக்கின்றன இதில் யார் யாரிடம் காப்பி எடுத்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
நான் கொடுக்கபோகும் இரண்டு பிடிஎப் புத்தகங்களும் நியுமரலாஜி (எண் கணிதம்) புத்தகம் என்றாலும் இரண்டிலும் வித்யாசம் இருக்கும் ஆகையால் இரண்டையும் நீங்கள் தரவிறக்கினால் மட்டுமே நியுமரலாஜி (எண் கணிதம்) என்றால் என்ன என்பதை தெரிந்துகொண்டு உங்களால் படித்து புரிந்துகொள்ள முடியும் எனவே தேவைப்படுபவர்கள் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும்.
முதலாவதாக முதலாவதாக Birth Date Horoscope Tamil இதில் உள்ள தகவல்கள் யாவும் மேலே உள்ள Dinakarn, Tamil Kalanjiyam இரண்டிலும் எடுத்து தொகுத்த்து தான் ஆனால் அதனோடு மேலும் சில அடிப்படை தகவல்களை இனையத்தில் இருந்து எடுத்து தொகுத்திருக்கிறேன்.

இரண்டாவதாக Numerology En Jothidam En kanitham இந்த தொகுப்பும் எளிமையாக புரிந்துகொண்டு படிப்பதற்கு வசதியாக புக்மார்க் வசதியும் இருக்கிறது.

பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் பகிர வேண்டிய விஷயங்கள் மொத்தமும் பிடிஎப்பில் தொகுத்து இருப்பதாலும் இந்த பதிவை நிறைவு செய்கிறேன் நேரம் கிடைத்தால் அடுத்ததாக வாஸ்து சாஸ்திரம் பற்றியதான ஒரு பதிவை எழுதி ஜோதிடம் குறித்து நம் தளத்தில் வரும் பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.
மேலும் சில ஜோதிட பதிவுகள்:
பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து
ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்
கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
என்ன நண்பர்களே படிச்சிங்களா இது உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன் மேலும் இது பற்றியாதான சந்தேகங்கள் எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம் நான் ஜோதிடன் அல்ல, உங்களுக்கு தெரிந்து இதில் தவறு இருப்பாதாக நினைத்தால் தவறை சுட்டிக்காட்டி உதவும் அது மற்றவர்களுக்கும் உதவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே கடந்த இரு பதிவுகளின் வழியாக குழந்தைகள் பிறந்த நேரம் நாள் வைத்து நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து அவர்களுக்கான தெய்வங்கள், ஜாதகம் கணிப்பது அதற்கான பலன்கள், திருமண பொருத்தம் என பார்த்தோம்.
இனி இந்த பதிவின் வாயிலாக ஒரு குழந்தை அல்லது பெரியவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவர்கள் பிறந்த தேதிக்கான பலன்கள், அவர்கள் பெயருக்கான பலன்கள், இன்னும் கொஞ்சம் ஆழமாக பெயரின் முதல் எழுத்துக்கான பலன்கள், அவர்களுக்கான நிறம், உடல் அமைப்பு, நோய்கள் என்பதாக நிறைய விஷயங்களை பார்க்கலாம் ஆனால் இவை எல்லாவற்றிற்கும் நீங்கள் நான் தரவிறக்க கொடுக்கும் இரண்டு பிடிஎப் பைல்களையும் அவசியம் தரவிறக்கி கொஞ்சம் பொறுமையாக படிக்க வேண்டும் நீங்கள் விரும்பும் தகவல்களை எளிதாக பெற முடிகிற வகையில் ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒவ்வொரு பிறந்த தேதிக்கும் என வரிசையாக புக்மார்க் செய்து கொடுத்திருக்கிறேன் தகவல்கள் இனையத்தில் இருந்து எடுக்கபட்டவை தான்.
நீங்கள் இனையத்திலேயே சில தகவல்களை படிக்க விரும்பினால் Dinakarn Numerology அல்லது Tamil Kalanjiyam Numerology இந்த இரண்டு தளங்களில் ஒன்றில் படிக்கலாம் இரண்டு தளங்களும் ஒரே தகவலைத்தான் கொண்டிருக்கின்றன இதில் யார் யாரிடம் காப்பி எடுத்தது என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
நான் கொடுக்கபோகும் இரண்டு பிடிஎப் புத்தகங்களும் நியுமரலாஜி (எண் கணிதம்) புத்தகம் என்றாலும் இரண்டிலும் வித்யாசம் இருக்கும் ஆகையால் இரண்டையும் நீங்கள் தரவிறக்கினால் மட்டுமே நியுமரலாஜி (எண் கணிதம்) என்றால் என்ன என்பதை தெரிந்துகொண்டு உங்களால் படித்து புரிந்துகொள்ள முடியும் எனவே தேவைப்படுபவர்கள் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும்.
முதலாவதாக முதலாவதாக Birth Date Horoscope Tamil இதில் உள்ள தகவல்கள் யாவும் மேலே உள்ள Dinakarn, Tamil Kalanjiyam இரண்டிலும் எடுத்து தொகுத்த்து தான் ஆனால் அதனோடு மேலும் சில அடிப்படை தகவல்களை இனையத்தில் இருந்து எடுத்து தொகுத்திருக்கிறேன்.
இரண்டாவதாக Numerology En Jothidam En kanitham இந்த தொகுப்பும் எளிமையாக புரிந்துகொண்டு படிப்பதற்கு வசதியாக புக்மார்க் வசதியும் இருக்கிறது.
பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் பகிர வேண்டிய விஷயங்கள் மொத்தமும் பிடிஎப்பில் தொகுத்து இருப்பதாலும் இந்த பதிவை நிறைவு செய்கிறேன் நேரம் கிடைத்தால் அடுத்ததாக வாஸ்து சாஸ்திரம் பற்றியதான ஒரு பதிவை எழுதி ஜோதிடம் குறித்து நம் தளத்தில் வரும் பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.
மேலும் சில ஜோதிட பதிவுகள்:
பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து
ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்
கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
என்ன நண்பர்களே படிச்சிங்களா இது உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன் மேலும் இது பற்றியாதான சந்தேகங்கள் எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம் நான் ஜோதிடன் அல்ல, உங்களுக்கு தெரிந்து இதில் தவறு இருப்பாதாக நினைத்தால் தவறை சுட்டிக்காட்டி உதவும் அது மற்றவர்களுக்கும் உதவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Oct 4, 2011
11
Oct 4, 2011
ஜிஎஸ்ஆர்
ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்
ஒரு வரி கருத்து: வேண்டாததை தேடும் போது வேண்டியது கை விட்டு போகும்.
வணக்கம் நண்பர்களே கடந்தநட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து பதிவின் வழியாக பிறக்கும் குழந்தைகளின் நேரம் மற்றும் தேதியை வைத்து குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி, அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து அறிவது பற்றி பார்த்தோம்.
இனி இந்த பதிவின் வாயிலாக நட்சத்திரங்களின் கிரகங்களையும், நட்சத்திரங்களுக்கான ராசிகளும், கிரகங்களுக்கான தெய்வங்களையும், மேலும் நட்சத்திரத்துக்கான அதிஷ்ட தெய்வங்களையும் தெரிந்துகொள்ள
நட்சத்திரங்களுக்கான முதல் எழுத்து , அதிஷ்ட தெய்வம், பொதுவான குணம் பிடிஎப் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் முந்தைய பதிவில் நட்சத்திரங்களுக்கன முதல் எழுத்து ஆங்கிலத்தில் கொடுக்கபட்டிருந்த்து இந்த பதிவில் இனைக்கப்பட்டிருக்கும் பிடிஎப்-பில் தமிழ் எழுத்துகளும் அதற்கு நிகரான ஆங்கில எழுத்துகளும், தமிழுக்கு நிகரான ஹிந்தி எழுத்துகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது, புத்தகத்தின் தகவல்கள் யாவும் பல தளங்களில் இருந்து சேகரிக்கபட்டவையே.
இனி அடுத்த்தாக முந்தைய பதிவில் சொல்லியிருந்தபடி பிறந்த நாள், மற்றும் பிறந்த நேரம் வைத்துக்கொண்டு ஜாதகம் கணிப்பது பற்றி பார்க்கலாம் இதற்கு இரண்டு வகையான மென்பொருள்கள் தருகிறேன் அதே நேரத்தில் இதில் வரும் தகவல்கள் 100% உண்மையானது என்பதை உறுதிபட கூற முடியவில்லை. என் ஜாதகத்தையும் இன்னும் சில ஜாதகங்களையும் வைத்துக்கொண்டு சோதித்து பார்க்கும் போது சில மிகச்சரியாய் இருக்கிறது சில தவறாக இருக்கிறது குறிப்பாக குறிப்பாக மதியம் 12 மணி அதற்கு முன்பும் பின்பும், இரவு 12 மணி அதற்கு முன்பும் பின்பும் வரும் பிறப்புகளில் இந்த பிரச்சினை இருப்பதாக உணர்கிறேன் மற்றபடி பொதுவான பலன்கள் மற்றும் சிறப்பு பலன்கள் என பார்க்கும் போது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளும் படியாகவே இருக்கிறது. இப்போதைய நேரத்தில் உள்ள பிரச்சினைகளை அறிய முடிகிறது சில உடல் உபாதைகள் என்பதாக காட்டப்படுபவையை தவறு என்று நிராகரிக்க முடியவில்லை.
முதலாவதாக Tamil Astrology Software ஜாதகம் மற்றும் கணிக்கும் மென்பொருளை பற்றி பார்க்கலாம், இதை பயனபடுத்துவது மிக எளிது இதில் தேவையான அயானாம்சம் முறையை தெரிவு செய்யவும் இதற்கு File -> Preference செல்லவும்.

இரண்டாவதாக Tamil Horoscope Software ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போலத்தான் இந்த மென்பொருள் இருக்கிறது ஒரு மென்பொருளில் மூன்று விதமான பயன்பாடுகள், ஜாதகம் கணிக்கும் வசதி, திருமண பொருத்தம் பார்க்கும் வசதி, வருட பலன் பார்க்கும் வசதி அதை விட ஆங்கிலம், மலையாளம், குஜராத்தி, தெலுகு, ஹிந்தி என எட்டு மொழிகளில் பலன் தெரிந்துகொள்ள முடியும் இதனால் பிற மொழி பேசுபவர்களுக்கும் இந்த மென்பொருள் உதவும்.

பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் சில விஷயங்களை பகிர வேண்டியுள்ளதாலும் பிறந்த நாள் பலன்கள், பெயருக்கான எண் பலன்கள் போன்றவை பற்றியதான பதிவை அடுத்த பதிவிற்கு கொண்டு செல்கிறேன்.
மேலும் சில ஜோதிட பதிவுகள்:
பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து
நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்
கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
என்ன நண்பர்களே படிச்சிங்களா இது உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன் மேலும் இது பற்றியாதான சந்தேகங்கள் எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம் நான் ஜோதிடன் அல்ல, உங்களுக்கு தெரிந்து இதில் தவறு இருப்பாதாக நினைத்தால் தவறை சுட்டிக்காட்டி உதவும் அது மற்றவர்களுக்கும் உதவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே கடந்தநட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து பதிவின் வழியாக பிறக்கும் குழந்தைகளின் நேரம் மற்றும் தேதியை வைத்து குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி, அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து அறிவது பற்றி பார்த்தோம்.
இனி இந்த பதிவின் வாயிலாக நட்சத்திரங்களின் கிரகங்களையும், நட்சத்திரங்களுக்கான ராசிகளும், கிரகங்களுக்கான தெய்வங்களையும், மேலும் நட்சத்திரத்துக்கான அதிஷ்ட தெய்வங்களையும் தெரிந்துகொள்ள
நட்சத்திரங்களுக்கான முதல் எழுத்து , அதிஷ்ட தெய்வம், பொதுவான குணம் பிடிஎப் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் முந்தைய பதிவில் நட்சத்திரங்களுக்கன முதல் எழுத்து ஆங்கிலத்தில் கொடுக்கபட்டிருந்த்து இந்த பதிவில் இனைக்கப்பட்டிருக்கும் பிடிஎப்-பில் தமிழ் எழுத்துகளும் அதற்கு நிகரான ஆங்கில எழுத்துகளும், தமிழுக்கு நிகரான ஹிந்தி எழுத்துகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது, புத்தகத்தின் தகவல்கள் யாவும் பல தளங்களில் இருந்து சேகரிக்கபட்டவையே.
இனி அடுத்த்தாக முந்தைய பதிவில் சொல்லியிருந்தபடி பிறந்த நாள், மற்றும் பிறந்த நேரம் வைத்துக்கொண்டு ஜாதகம் கணிப்பது பற்றி பார்க்கலாம் இதற்கு இரண்டு வகையான மென்பொருள்கள் தருகிறேன் அதே நேரத்தில் இதில் வரும் தகவல்கள் 100% உண்மையானது என்பதை உறுதிபட கூற முடியவில்லை. என் ஜாதகத்தையும் இன்னும் சில ஜாதகங்களையும் வைத்துக்கொண்டு சோதித்து பார்க்கும் போது சில மிகச்சரியாய் இருக்கிறது சில தவறாக இருக்கிறது குறிப்பாக குறிப்பாக மதியம் 12 மணி அதற்கு முன்பும் பின்பும், இரவு 12 மணி அதற்கு முன்பும் பின்பும் வரும் பிறப்புகளில் இந்த பிரச்சினை இருப்பதாக உணர்கிறேன் மற்றபடி பொதுவான பலன்கள் மற்றும் சிறப்பு பலன்கள் என பார்க்கும் போது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளும் படியாகவே இருக்கிறது. இப்போதைய நேரத்தில் உள்ள பிரச்சினைகளை அறிய முடிகிறது சில உடல் உபாதைகள் என்பதாக காட்டப்படுபவையை தவறு என்று நிராகரிக்க முடியவில்லை.
முதலாவதாக Tamil Astrology Software ஜாதகம் மற்றும் கணிக்கும் மென்பொருளை பற்றி பார்க்கலாம், இதை பயனபடுத்துவது மிக எளிது இதில் தேவையான அயானாம்சம் முறையை தெரிவு செய்யவும் இதற்கு File -> Preference செல்லவும்.
இரண்டாவதாக Tamil Horoscope Software ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது போலத்தான் இந்த மென்பொருள் இருக்கிறது ஒரு மென்பொருளில் மூன்று விதமான பயன்பாடுகள், ஜாதகம் கணிக்கும் வசதி, திருமண பொருத்தம் பார்க்கும் வசதி, வருட பலன் பார்க்கும் வசதி அதை விட ஆங்கிலம், மலையாளம், குஜராத்தி, தெலுகு, ஹிந்தி என எட்டு மொழிகளில் பலன் தெரிந்துகொள்ள முடியும் இதனால் பிற மொழி பேசுபவர்களுக்கும் இந்த மென்பொருள் உதவும்.

பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் சில விஷயங்களை பகிர வேண்டியுள்ளதாலும் பிறந்த நாள் பலன்கள், பெயருக்கான எண் பலன்கள் போன்றவை பற்றியதான பதிவை அடுத்த பதிவிற்கு கொண்டு செல்கிறேன்.
மேலும் சில ஜோதிட பதிவுகள்:
பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து
நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்
கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
என்ன நண்பர்களே படிச்சிங்களா இது உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன் மேலும் இது பற்றியாதான சந்தேகங்கள் எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம் நான் ஜோதிடன் அல்ல, உங்களுக்கு தெரிந்து இதில் தவறு இருப்பாதாக நினைத்தால் தவறை சுட்டிக்காட்டி உதவும் அது மற்றவர்களுக்கும் உதவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Oct 3, 2011
26
Oct 3, 2011
ஜிஎஸ்ஆர்
பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து
ஒரு வரி கருத்து: நல்லொழுக்கம் பகைவரையும் வென்று விடும்.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக பிறக்கும் குழந்தைகளின் நேரம் மற்றும் தேதியை வைத்து குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி, அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து மற்றும் அவர்களின் ஜாதக பலன்கள் அறிவது பற்றி பார்க்கலாம்.

விஞ்ஞானம் மெய்ஞானம் எவ்வளவு தான் வளர்ந்தாலும் ஜோதிட்த்தின் மீதான நம்பிக்கை ஒரு பக்கம் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது அதன் அடிப்படையில் தான் குழந்தைகள் பிறந்தவுடன் அவர்கள் பிறந்த நேரத்தை குறித்து வைத்து யாராவது ஒரு ஜோதிடரிம் கொடுத்து அவர்கள் வழியாக நட்சத்திரமும், ராசியும், , அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து மற்றும் ஜாதகமும் எழுதி வாங்குவது வழக்கம். ராசி நட்சத்திரம் சரியாக தெரிந்துகொள்ள முடிகிறது அதே நேரத்தில் ஜாதகம் கணிக்கும் மென்பொருள்கள் அவ்வளவு சிறப்பானதாக தெரியவில்லை இருப்பினும் அதற்கான தரவிறக்கமும் தருகிறேன்.
இனி முதலில் குழந்தை பிறந்த நேரத்தை வைத்து அவர்கள் நட்சத்திரம் மற்றும் ராசி கண்டு பிடிக்க.
குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி
முதலாவதாக Rasi (ராசி), Nakshatram (நட்சத்திரம்) தளம் சென்று பிறந்த இடம், பிறந்த தேதி, பிறந்த நேரம் கொடுக்கவும் நீங்கள் இந்தியாவில் இருந்தால் Time Zone மாற்ற வேண்டியதில்லை வெளி நாடுகளில் பிறந்த குழந்தையாய் இருக்கும்பட்சத்தில் அதற்கான Time Zone மாற்றவேண்டியது அவசியமாகும் இந்த தளம் உபயோகிப்பதற்கு மிக எளிமையாக இருக்கிறது. 1901 ம் ஆண்டு முதல் 2100 ம் ஆண்டு வரையிலான நட்சத்திரம் மற்றும் ராசி இரண்டையும் எளிதாக அறிய முடியும்.
இரண்டாவதாக இவர்களும் Rasi (ராசி), Nakshatram (நட்சத்திரம்) சரியான பதிலை தருகிறார்கள் ஆனால் கொஞ்சம் நம்மை அதிகம் கேள்வி கேட்டு குழப்புவார்கள் உதாரணத்துக்கு Latitude, Longitude இவையிரண்டும் ஜோதிட்த்தில் அவசியமே ஆனால் நமக்கு சரியான இடத்திற்கான Latitude, Longitude எல்லோருக்கும் தெரிவதில்லை ஆனால் அதை எளிதில் கண்டுபிடிக்கும் வகையிலான மென்பொருள் ஜாதகம் கணிக்கும் மென்பொருளின் உள்ளே அந்த வசதியும் இருக்கிறது அதை வைத்து இங்கு தேவையான Latitude, Longitude இரண்டையும் நிரப்ப முடியும். இவர்களின் முடிவும் சரியாகவும் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கிறது.
மூன்றவதாக முழுவதும் தமிழ் பெயர்கள் மற்றும் எந்த நட்சத்திரத்துக்கு எந்த எழுத்து தமிழில் தொடங்கவேண்டும் என்று தெரிந்துகொள்ள தமிழில் பெயர் மற்றும் நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து
இப்பொழுது உங்களால் மிக எளிதாக பிறந்த குழந்தையின் நேரத்தை வைத்து ராசி மற்றும் நட்சத்திரம் தெரிந்துகொண்டிருப்பீர்கள் மேலும் நட்சத்திர, மற்றும் ராசி பலன்கள் தெரிந்து கொள்ள.
நட்சத்திரம் மற்றும் ராசியின் பொதுவான பலன்கள்
பொதுவான நட்சத்திர பலன் தெரிந்து கொள்ள tamilkalanjiyam , astrology.himadurai
பொதுவான ராசி பலன் தெரிந்து கொள்ள astrology.dinakaran
இனி நட்சதிரத்துகான பெயர் அடிப்படையில் பெயர் வைப்பதற்கு எந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்து தொடக்க எழுத்தாக அமையவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள.
பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து
நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து தெரிந்து கொள்ள baby names based on birthstar எழுத்துக்கள் தமிங்கிழிஷ் அடிப்படையை கொண்டது உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்துக்கு Cho, Che, Chu, La இதை சு,சே,சோ,ல என்பதாக எடுத்துக் கொள்ளவேண்டும், தெவைப்படுபவர்கள் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து
பிறந்த குழந்தைக்கான நட்சத்திரம் ராசி தெரிந்து கொண்டாகி விட்டது அதனிடையே பொதுவான நட்சத்திர, ராசி பலனகளும் தெரிந்துகொண்டோம் இனி குழந்தைகளுக்கான பெயர் எந்த தளங்களில் தேடலாம் என்பதற்காக சில தளங்களை வரிசை படுத்தப்பட்டிருக்கிறது.
குழந்தைகளுக்கான பெயர்கள் தேட
web.archive.org
thamizhagam.net
shaivam.org
pudhucherry.com
anbutamil.com
babynames.looktamil.com
indiaparenting.com
hinduchildnames.com
மேலும் சில ஜோதிட பதிவுகள்:
கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்
ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்
பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் சில விஷயங்களை பகிர வேண்டியுள்ளதாலும் ஜாதகம்,திருமண பொருத்தம்,வருட பலன் தெரிந்துகொள்வது பற்றியதான பதிவை அடுத்த பதிவிற்கு கொண்டு செல்கிறேன்.
என்ன நண்பர்களே படிச்சிங்களா இது உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன் மேலும் இது பற்றியாதான சந்தேகங்கள் எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம் நான் ஜோதிடன் அல்ல, உங்களுக்கு தெரிந்து இதில் தவறு இருப்பாதாக நினைத்தால் தவறை சுட்டிக்காட்டி உதவும் அது மற்றவர்களுக்கும் உதவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த பதிவின் வழியாக பிறக்கும் குழந்தைகளின் நேரம் மற்றும் தேதியை வைத்து குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி, அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து மற்றும் அவர்களின் ஜாதக பலன்கள் அறிவது பற்றி பார்க்கலாம்.

விஞ்ஞானம் மெய்ஞானம் எவ்வளவு தான் வளர்ந்தாலும் ஜோதிட்த்தின் மீதான நம்பிக்கை ஒரு பக்கம் வளர்ந்துகொண்டே தான் இருக்கிறது அதன் அடிப்படையில் தான் குழந்தைகள் பிறந்தவுடன் அவர்கள் பிறந்த நேரத்தை குறித்து வைத்து யாராவது ஒரு ஜோதிடரிம் கொடுத்து அவர்கள் வழியாக நட்சத்திரமும், ராசியும், , அவர்கள் பிறந்த நேரப்படியான அவர்களுக்கு வரவேண்டிய பெயரின் முதல் எழுத்து மற்றும் ஜாதகமும் எழுதி வாங்குவது வழக்கம். ராசி நட்சத்திரம் சரியாக தெரிந்துகொள்ள முடிகிறது அதே நேரத்தில் ஜாதகம் கணிக்கும் மென்பொருள்கள் அவ்வளவு சிறப்பானதாக தெரியவில்லை இருப்பினும் அதற்கான தரவிறக்கமும் தருகிறேன்.
இனி முதலில் குழந்தை பிறந்த நேரத்தை வைத்து அவர்கள் நட்சத்திரம் மற்றும் ராசி கண்டு பிடிக்க.
குழந்தைகளுக்கான நட்சத்திரம் மற்றும் ராசி
முதலாவதாக Rasi (ராசி), Nakshatram (நட்சத்திரம்) தளம் சென்று பிறந்த இடம், பிறந்த தேதி, பிறந்த நேரம் கொடுக்கவும் நீங்கள் இந்தியாவில் இருந்தால் Time Zone மாற்ற வேண்டியதில்லை வெளி நாடுகளில் பிறந்த குழந்தையாய் இருக்கும்பட்சத்தில் அதற்கான Time Zone மாற்றவேண்டியது அவசியமாகும் இந்த தளம் உபயோகிப்பதற்கு மிக எளிமையாக இருக்கிறது. 1901 ம் ஆண்டு முதல் 2100 ம் ஆண்டு வரையிலான நட்சத்திரம் மற்றும் ராசி இரண்டையும் எளிதாக அறிய முடியும்.
இரண்டாவதாக இவர்களும் Rasi (ராசி), Nakshatram (நட்சத்திரம்) சரியான பதிலை தருகிறார்கள் ஆனால் கொஞ்சம் நம்மை அதிகம் கேள்வி கேட்டு குழப்புவார்கள் உதாரணத்துக்கு Latitude, Longitude இவையிரண்டும் ஜோதிட்த்தில் அவசியமே ஆனால் நமக்கு சரியான இடத்திற்கான Latitude, Longitude எல்லோருக்கும் தெரிவதில்லை ஆனால் அதை எளிதில் கண்டுபிடிக்கும் வகையிலான மென்பொருள் ஜாதகம் கணிக்கும் மென்பொருளின் உள்ளே அந்த வசதியும் இருக்கிறது அதை வைத்து இங்கு தேவையான Latitude, Longitude இரண்டையும் நிரப்ப முடியும். இவர்களின் முடிவும் சரியாகவும் புரிந்துகொள்ளும் வகையிலும் இருக்கிறது.
மூன்றவதாக முழுவதும் தமிழ் பெயர்கள் மற்றும் எந்த நட்சத்திரத்துக்கு எந்த எழுத்து தமிழில் தொடங்கவேண்டும் என்று தெரிந்துகொள்ள தமிழில் பெயர் மற்றும் நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து
இப்பொழுது உங்களால் மிக எளிதாக பிறந்த குழந்தையின் நேரத்தை வைத்து ராசி மற்றும் நட்சத்திரம் தெரிந்துகொண்டிருப்பீர்கள் மேலும் நட்சத்திர, மற்றும் ராசி பலன்கள் தெரிந்து கொள்ள.
நட்சத்திரம் மற்றும் ராசியின் பொதுவான பலன்கள்
பொதுவான நட்சத்திர பலன் தெரிந்து கொள்ள tamilkalanjiyam , astrology.himadurai
பொதுவான ராசி பலன் தெரிந்து கொள்ள astrology.dinakaran
இனி நட்சதிரத்துகான பெயர் அடிப்படையில் பெயர் வைப்பதற்கு எந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைக்கு எந்த எழுத்து தொடக்க எழுத்தாக அமையவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள.
பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து
நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து தெரிந்து கொள்ள baby names based on birthstar எழுத்துக்கள் தமிங்கிழிஷ் அடிப்படையை கொண்டது உதாரணமாக அஸ்வினி நட்சத்திரத்துக்கு Cho, Che, Chu, La இதை சு,சே,சோ,ல என்பதாக எடுத்துக் கொள்ளவேண்டும், தெவைப்படுபவர்கள் தரவிறக்கி வைத்துக்கொள்ளவும் பெயர் வைக்க நட்சத்திரத்துக்கான முதல் எழுத்து
பிறந்த குழந்தைக்கான நட்சத்திரம் ராசி தெரிந்து கொண்டாகி விட்டது அதனிடையே பொதுவான நட்சத்திர, ராசி பலனகளும் தெரிந்துகொண்டோம் இனி குழந்தைகளுக்கான பெயர் எந்த தளங்களில் தேடலாம் என்பதற்காக சில தளங்களை வரிசை படுத்தப்பட்டிருக்கிறது.
குழந்தைகளுக்கான பெயர்கள் தேட
web.archive.org
thamizhagam.net
shaivam.org
pudhucherry.com
anbutamil.com
babynames.looktamil.com
indiaparenting.com
hinduchildnames.com
மேலும் சில ஜோதிட பதிவுகள்:
கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்
ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்
பதிவின் நீளத்தை கருத்தில் கொண்டும் மேலும் சில விஷயங்களை பகிர வேண்டியுள்ளதாலும் ஜாதகம்,திருமண பொருத்தம்,வருட பலன் தெரிந்துகொள்வது பற்றியதான பதிவை அடுத்த பதிவிற்கு கொண்டு செல்கிறேன்.
என்ன நண்பர்களே படிச்சிங்களா இது உங்களுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன் மேலும் இது பற்றியாதான சந்தேகங்கள் எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம் நான் ஜோதிடன் அல்ல, உங்களுக்கு தெரிந்து இதில் தவறு இருப்பாதாக நினைத்தால் தவறை சுட்டிக்காட்டி உதவும் அது மற்றவர்களுக்கும் உதவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர் நாகு
Dec 28, 2010
24
Dec 28, 2010
ஜிஎஸ்ஆர்
மதுரை மீனாட்சியம்மன் மற்றும் சுவாமி ஐய்யப்பன் கோவிலை சுற்றிப்பார்க்கலாம்.
ஒரு வரி கருத்து: எல்லாம் வல்லவன் இறைவன்.
வணக்கம் நண்பர்களே நான் வழக்கமாய் எழுதும் பதிவில் இருந்து இந்த பதிவு முற்றிலும் மாறுபட்டது நான் என்னுடைய சில பதிவுகளில் கடவுளை பற்றிய என சிந்தனைகளை எழுதியிருக்கிறேன் ஆனால் இந்த முறை பெரிதாக நான் ஒன்றும் எழுதபோவதில்லை உங்களுக்கு இரண்டு தளங்களை அறிமுகம் செய்கிறேன் நீங்கள் உங்கள் கணினியில் இருந்தபடியே மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலையும், அருள்மிகு மணிகண்டன் ஐய்யப்பனையும் காண்பதற்கு ஏற்ற வகையில் மிகச்சிறப்பாக பனோரமா தளங்கள் இரண்டை உருவாக்கி இருக்கிறார்கள் அதிலும் மதுரை மீனாட்சியம்மன் தளத்தை பார்க்கும் போது என்னையறியாமல் ஒரு நெருக்கம் இருப்பதாய் உணர்கிறேன் ஒருவேளை நான் அடிக்கடி கடந்த சென்ற பாதையாய் இருக்கலாம் அதோடு சுவாமி ஐய்யப்பனின் தளத்தை நுழைந்தால் ஒலிக்கும் பாடல் நம்மை கோவிலுக்குள் இருப்பதாகவே உணரச்ச்செய்கிறது தொலைவில் இருக்கும் நண்பர்கள் இந்த ஆலயங்களுக்கு வரமுடியாதவர்கள் இந்த தளங்களை பாருங்கள் நீங்கள் நேரடியாக சென்று வந்த அனுபவத்தை உணர்வீர்கள்.
முதலாவதாக Madurai Meenachi Amman Temple கிளிக்குவதன் மூலம் தளத்திற்கு செல்லுங்கள் சுற்றிப்பாருங்கள் மிக அருமையாய் இருக்கிறது நிச்சியம் உங்கள் மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும்.

இரண்டாவதாகSwamy Iyyappan Temple கிளிக்குவதன் மூலம் தளத்திற்கு செல்லுங்கள் சுற்றிப்பாருங்கள் மிக அருமையாய் இருக்கிறது நிச்சியம் உங்கள் மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும்.

என்ன நண்பர்களே புத்தாண்டுக்கு கோவிலுக்கு செல்ல எல்லோருக்கும் விருப்பம் இருக்கும் சூழ்நிலை சிலருக்கு ஒத்துவராமல் இருக்கலாம் அதனால் என்ன இனையம் வழியாகவே மீனாட்சியம்மனையும், ஐய்யப்பனையும் தரிசிக்கலாமே. தளம் பயனுள்ளதாய், மனதிற்கு நிறைவு அளிப்பதாக இருந்தால் அவசியம் உங்கள் கருத்துக்களையும், இன் ட்லியில் வாக்கும் அளிப்பதன் மூலம் நீங்கள் பெற்ற மன நிறைவை மற்றவர்களும் பெறட்டும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே நான் வழக்கமாய் எழுதும் பதிவில் இருந்து இந்த பதிவு முற்றிலும் மாறுபட்டது நான் என்னுடைய சில பதிவுகளில் கடவுளை பற்றிய என சிந்தனைகளை எழுதியிருக்கிறேன் ஆனால் இந்த முறை பெரிதாக நான் ஒன்றும் எழுதபோவதில்லை உங்களுக்கு இரண்டு தளங்களை அறிமுகம் செய்கிறேன் நீங்கள் உங்கள் கணினியில் இருந்தபடியே மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலையும், அருள்மிகு மணிகண்டன் ஐய்யப்பனையும் காண்பதற்கு ஏற்ற வகையில் மிகச்சிறப்பாக பனோரமா தளங்கள் இரண்டை உருவாக்கி இருக்கிறார்கள் அதிலும் மதுரை மீனாட்சியம்மன் தளத்தை பார்க்கும் போது என்னையறியாமல் ஒரு நெருக்கம் இருப்பதாய் உணர்கிறேன் ஒருவேளை நான் அடிக்கடி கடந்த சென்ற பாதையாய் இருக்கலாம் அதோடு சுவாமி ஐய்யப்பனின் தளத்தை நுழைந்தால் ஒலிக்கும் பாடல் நம்மை கோவிலுக்குள் இருப்பதாகவே உணரச்ச்செய்கிறது தொலைவில் இருக்கும் நண்பர்கள் இந்த ஆலயங்களுக்கு வரமுடியாதவர்கள் இந்த தளங்களை பாருங்கள் நீங்கள் நேரடியாக சென்று வந்த அனுபவத்தை உணர்வீர்கள்.
முதலாவதாக Madurai Meenachi Amman Temple கிளிக்குவதன் மூலம் தளத்திற்கு செல்லுங்கள் சுற்றிப்பாருங்கள் மிக அருமையாய் இருக்கிறது நிச்சியம் உங்கள் மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும்.
இரண்டாவதாகSwamy Iyyappan Temple கிளிக்குவதன் மூலம் தளத்திற்கு செல்லுங்கள் சுற்றிப்பாருங்கள் மிக அருமையாய் இருக்கிறது நிச்சியம் உங்கள் மனதிற்கு புத்துணர்வு கிடைக்கும்.
என்ன நண்பர்களே புத்தாண்டுக்கு கோவிலுக்கு செல்ல எல்லோருக்கும் விருப்பம் இருக்கும் சூழ்நிலை சிலருக்கு ஒத்துவராமல் இருக்கலாம் அதனால் என்ன இனையம் வழியாகவே மீனாட்சியம்மனையும், ஐய்யப்பனையும் தரிசிக்கலாமே. தளம் பயனுள்ளதாய், மனதிற்கு நிறைவு அளிப்பதாக இருந்தால் அவசியம் உங்கள் கருத்துக்களையும், இன் ட்லியில் வாக்கும் அளிப்பதன் மூலம் நீங்கள் பெற்ற மன நிறைவை மற்றவர்களும் பெறட்டும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Nov 12, 2010
20
Nov 12, 2010
ஜிஎஸ்ஆர்
கடவுள் வெறும் மாயையா?
ஒரு வரி கருத்து: நம்பிக்கை என்கிற அச்சானியின் துனையோடு தான் வாழ்க்கையின் சக்கரம் சுழல்கிறது.
வணக்கம் நண்பர்களே என்னுடைய கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
என்கிற பதிவில் நண்பர் இப்படியான ஒரு கருத்தையும் எழுதி கூடவே ஒரு வேண்டுகோளையும் வைத்தார்.
வருணன் said...
வணக்கம் நண்பரே..
தீபாவளி வாழ்த்துக்கள்..
மிகவும் நல்ல பதிவு.
//...சிலரின் பொய்யான தகவல்களால் இதன் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை மேலும் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் வீதிகளில் அலைந்து குறி சொல்வதால் அதன் மீதான மதிப்பும் இல்லை நம் மக்களை பொருத்தவரை கொஞ்சம் விளம்பரமும், ஆடம்பரமும் இருந்தால் அவன் ஒரு ஜோதிடன் என தெரிந்தால் போதும் காலையில் செய்யும் காலைக்கடன்களை கூட எப்போது செய்யவேண்டும் என கேட்பவர்களாயிற்றே நம்மவர்கள்!...//
இங்கு இது எனக்கு மிக பிடித்த கருத்து.....
இருந்தபோதும்..
நான் கடவுள் நம்பிக்கை அற்றவன் ஆனால் காலையில் பத்திரிக்கை பார்க்கும் போது ஜோதிடம் சார்ந்த விடயங்கலை கட்டாயம் பார்ப்பேன் என்னை பொறுத்தவரை கடவுள் என்பது எமது உள் உணர்வெ இவ்வாரான ஜோதிடம் சார்ந்த விடயங்கலை படிக்கும் போது அது அதற்கு எற்றவாறு என்னை வழிநடத்துகின்றது.அதாவது குற்றம் செய்த மனம் குறுகுக்கும் என்பர்களே அது போலதான்.ஆனால் ஜொசித்துப் பார்த்தால் உள் உணர்வு(எனக்குள் இருக்கும் கடவுள்)கடவுளை நம்புகிறது போலதன் இறுக்கிறது. எதொ எனது அறிவினால் கடவுள் இருக்குரார இல்லையா என ஒரு முடிவுக்கு வர முடியவில்லை....
உங்களால் முடிந்தால் இதற்கான முடிவை எழுதுங்கள்....
மிகச் சாதாரணமாக கேள்வியை கேட்டுவிட்டார் இதற்கு ஒரு முடிவான, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு பதில் எழுதுவது, என்பது என்னால் நிச்சியமாக முடியாது காரணம் இந்த உலகத்தில் ஒரு பக்கம் கடவுள் இருக்கிறார் என்பதான வாதங்கள் மறுபக்கம் கடவுள் இல்லை என்பதான மறுப்பு வாதங்கள், இன்னொரு பக்கம் நான் வழிபடுவது மட்டுமே கடவுள் என வாதங்கள் என பல காலங்களாக இருந்துகொண்டு வருகிறது ஆனால் இந்த மூன்று தரப்பிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது! இந்த மூவராலுமே யாவரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு கருத்தை சொல்ல முடியவில்லை என்பது மட்டுமே உண்மை.
கடவுளை எவரும் காணவில்லை வெறும் புராணங்களிலும் இதிகாசகங்களிலும் படித்ததை மட்டும் வைத்து கடவுள் இருக்கிறார் எனவோ அல்லது இல்லையென்ற முடிவுக்கோ வந்துவிட முடியாது. என்னைப் பொறுத்த வரை அது ஒரு உணர்வு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
பிறக்கும் போதே யாரும் நாத்திகனாகவோ அல்லது ஆத்திகனாகவோ இருப்பதில்லை அவர்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவர்களாகவே மாறியிருக்க வேண்டும். மிக சமீபத்தில் கூட ஒரு பகுத்தறிவாளர் ஒருவர் கடவுள் இல்லையென்று அவர் வாழ் நாளில் விவாதித்த மொத்த விஷயங்களையும் கருத்துகளையும் ஒட்டு மொத்தமாக மறந்து இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார்! ஞாபகமிருக்கிறதா உங்களுக்கு? இந்த விஷயம் தான் ஒருவரின் நம்பிக்கை இந்த உணர்வுக்கு பெயர் தான் கடவுள்.
கடவுளை மறுப்பவரும், கடவுளை நினைப்பவரும், கடவுளை பற்றிய புரிதலை நம்பிக்கையின் அடிப்படையில் தான் விவாதிக்கிறார்கள். இந்த பூமியில் இயற்கையை நாம் படைத்தோமா? அல்லது இல்லாத ஒரு உயிரைத்தான் படைத்திருக்கிறோமா? ஆனால் இயற்கையை நம்புவோம்,இரு வேறு உயிர்களை இனைத்து புதிதாய் ஒரு உயிர் உருவாக்குவோம் ஆனால் இது வரை உலகத்தில் இல்லாத உயிரை படைத்திருக்கிறோமா?
நம்பிக்கையும், உணர்வும் தான் கடவுள் என்பதற்கான சில உதாரணங்களை பார்ப்போம். கடவுள் இருக்கிறார் என நம்பும் நம் மக்கள் அனைவரும் அறிவியல் படித்தவரும் இல்லை கடவுள் இல்லையென்பவர்கள் எல்லம் மொத்தமாக அறிவியலையும் அர்த்த சாஸ்திரத்தையும் கற்று தெளிந்தவரும் இல்லை. இப்போது நான் இதை சொல்ல வருவதன் காரணம் ஒருவரின் நம்பிக்கையே கடவுள் இருக்கிறானவோ அல்லது இல்லையென்கிற விஷயத்தில் அடிப்படையாக இருக்கிறது.
கடவுளை மறுப்பவர்களின் பார்வையில் மூட நம்பிக்கையாகவோ அல்லது அறிவியல் பூர்வமாக விவாதிக்கும் சில விஷயங்களை பார்ப்போம். சாதரணமாக திருவிழாக் காலங்களில் கோவிலில் நேர்த்திகடனாக செய்யும் பூக்குளி மிதித்தல், அலகு குத்துதல் இன்னும் எத்தனையோ விதமான நேர்த்திகடன்கள், வழிபாடுகள் செய்யும் நபர்கள் அதை செய்யும் முன் அறிவியலை உணர்ந்து தான் செய்கிறார்களா? அல்லது நம்பிக்கையில் செய்கிறார்களா? சின்னதாக ஒரு குண்டூசி குத்தி விட்டால் வேதனைப்படும் நம்மில் பலரும் கண்டிருக்க கூடும் திருவிழாக்களில் மக்களின் நேர்த்திகடனின் பெயரில் செய்யும் சில விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
இப்படியெல்லாம் சொல்வதால் நான் மூட நம்பிக்கையுள்ளவனாக நீங்கள் நினைத்தால் அதற்காக கவலையில்லை நம்மை எல்லோரையும் ஆட்டுவிக்கும் ஒரு சக்தி இருக்கிறது அது இயற்கை, இந்த இயற்கையை மிஞ்சிய சக்தி ஒன்றுமில்லை இதை நம்புவர்கள் இயற்கைக்கு “கடவுள்” என பெயர் வைத்து அழைக்கலாம் இல்லை என மறுப்பவர்கள் இருக்கலாம் அதற்கு அவர்கள் வைக்கும் பெயர் “கடவுள் இல்லை” என்பதாக இருக்கும் இங்கேயும் ஒருவரின் நம்பிக்கை தான் கடவுள் உண்டு அல்லது இல்லை என்கிற விஷயத்தை ஏற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் வைக்கிறது.
எனக்கு தெரிந்த உறவினர் அவரோ எந்தவித படிப்பறிவும் இல்லாதவர் அவருக்கு அறிவியலை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது ஒரு முறை அவர் கோவிலில் வழிபட சென்ற போது அவருக்கு சாமி வந்துவிட்டதென அவர் ஆடிய போது அவரின் நாக்கில் ஒரு பெரிய சூடத்தை கொளுத்தி வைத்தார்கள் அதை எரிந்து முடியும் வரை நானும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன் இறுதியில் அவரிடம் உங்களுக்கு சூடத்தை நாவில் எரிய விடும் போது சுடவில்லையா எனக்கேட்ட போது அவரோ எப்போது எரிந்தது என்பது போல பார்த்தார் நானும் அன்று முதல் இப்பவும் இந்த நிகழ்ச்சியை ஆச்சரியத்துடன் நான் கவணிக்கிறேன் இந்த உணர்வு தான் ஒரு வேளை கடவுளின் சக்தி என்பதாக இருக்குமோ? சரி ஒருவேளை இதில் அறிவியல் பூர்வமான ஏதாவது சங்கதி இருந்தாலும் இது எப்படி அவருக்கு தெரிந்தது? சரி அப்படியே இருந்தாலும் நாம் அதை செய்வோமா? இதுவும் நம்பிக்கையின் பெயரில் தான் நடக்கிறது.
இனி அறிவியல் பூர்வமாக ஒரு விஷயத்தை பார்ப்போம் மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்பதும் அதே நேரத்தில் மின்சாரம் செல்லும் இரண்டு கம்பிகளில் ஒரு கம்பியில் அமர்ந்திருக்கும் காக்கை, குருவி, இன்ன பிற உயிர்களுக்கு ஒன்றுமே ஆகாது என்பது படித்தவர் முதல் படிக்காதவர்கள் என அனைவருக்கும் தெரியும். நாம் இதைப்பற்றி பாடப்புத்தகத்திலும் படித்திருக்கிறோம் ஆனாலும் நம்மில் யாரவாது அறிவியாலால் நிருபிக்கபட்ட ஒரு உண்மையை உணர்ந்து நாம் மின்சார கம்பியை பிடிப்போமா? அப்படியானல் அறிவியலை நாம் நம்பவில்லையா?!
இன்னும் ஒரு விஷயத்தை பார்க்கலாம் நாம் யாருமே நம் தாயின் வயிற்றில் கருவரையில் இருக்கும் போது இவள் தான் தாய் என அறிந்திருக்கவில்லை ஆனால் வளர்ந்து வரும் போது நாமாகவே நம் தாயை அடையாளம் காண்கிறோம், உள்ளத்தால் உணர்கிறோம். இப்பொழுதும் குழந்தைகளை கவணித்து பாருங்கள் தாயின் அசைவுகளையும் அன்பையும் உணர்ந்து தாயின் அரவனைப்பை விரும்புவார்கள் இப்படித்தான் கடவுளும் அது ஒரு உணர்வு, நம்பிக்கை, தன்னை மறக்கும் அமானுஷ்ய நேரம் என பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம்.
நம்மில் பலர் கடவுளை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தெரிந்தோ தெரியாமலோ கடவுள் பெயரை மறுப்பதானாலும், விவாதிப்பதென்றாலும் கடவுள் பெயரை உச்சரித்துக்கொண்டு தானிருக்கிறோம். நான் எழுதுவதற்காக நீங்கள் கடவுள் இருக்கிறார் என நம்ப வேண்டுமென்பதில்லை நாம் மேலை பார்த்த பகுத்தறிவாளர் பல வருடங்கள் கடவுளை மறுத்தவர் திடீரென இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டது போல நம்மில் கடவுளை மறுப்பவர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள ஒரு விநாடி போதும் ஏதோ ஒரு உந்துதல் போதும், புரிதல் போதும் அந்த நிலைதான் அவர்களின் வாழ்வில் உன்னத தருனமாக இருக்கலாம். நம்பும் விஷயத்தை முழுமையாக நம்புங்கள் அதில் சந்தேகம் வேண்டாம் இந்த வாழ்க்கை சக்கரம் முழுவதும் நம்பிக்கை என்கிற அச்சானி துனையோடு தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் அல்லது ஆரோக்கியமான கருத்துக்களை வைக்க நினைத்தால் தயங்காமல் எழுதுங்கள் உங்களின் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே என்னுடைய கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
என்கிற பதிவில் நண்பர் இப்படியான ஒரு கருத்தையும் எழுதி கூடவே ஒரு வேண்டுகோளையும் வைத்தார்.
வருணன் said...
வணக்கம் நண்பரே..
தீபாவளி வாழ்த்துக்கள்..
மிகவும் நல்ல பதிவு.
//...சிலரின் பொய்யான தகவல்களால் இதன் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை மேலும் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் வீதிகளில் அலைந்து குறி சொல்வதால் அதன் மீதான மதிப்பும் இல்லை நம் மக்களை பொருத்தவரை கொஞ்சம் விளம்பரமும், ஆடம்பரமும் இருந்தால் அவன் ஒரு ஜோதிடன் என தெரிந்தால் போதும் காலையில் செய்யும் காலைக்கடன்களை கூட எப்போது செய்யவேண்டும் என கேட்பவர்களாயிற்றே நம்மவர்கள்!...//
இங்கு இது எனக்கு மிக பிடித்த கருத்து.....
இருந்தபோதும்..
நான் கடவுள் நம்பிக்கை அற்றவன் ஆனால் காலையில் பத்திரிக்கை பார்க்கும் போது ஜோதிடம் சார்ந்த விடயங்கலை கட்டாயம் பார்ப்பேன் என்னை பொறுத்தவரை கடவுள் என்பது எமது உள் உணர்வெ இவ்வாரான ஜோதிடம் சார்ந்த விடயங்கலை படிக்கும் போது அது அதற்கு எற்றவாறு என்னை வழிநடத்துகின்றது.அதாவது குற்றம் செய்த மனம் குறுகுக்கும் என்பர்களே அது போலதான்.ஆனால் ஜொசித்துப் பார்த்தால் உள் உணர்வு(எனக்குள் இருக்கும் கடவுள்)கடவுளை நம்புகிறது போலதன் இறுக்கிறது. எதொ எனது அறிவினால் கடவுள் இருக்குரார இல்லையா என ஒரு முடிவுக்கு வர முடியவில்லை....
உங்களால் முடிந்தால் இதற்கான முடிவை எழுதுங்கள்....
மிகச் சாதாரணமாக கேள்வியை கேட்டுவிட்டார் இதற்கு ஒரு முடிவான, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு பதில் எழுதுவது, என்பது என்னால் நிச்சியமாக முடியாது காரணம் இந்த உலகத்தில் ஒரு பக்கம் கடவுள் இருக்கிறார் என்பதான வாதங்கள் மறுபக்கம் கடவுள் இல்லை என்பதான மறுப்பு வாதங்கள், இன்னொரு பக்கம் நான் வழிபடுவது மட்டுமே கடவுள் என வாதங்கள் என பல காலங்களாக இருந்துகொண்டு வருகிறது ஆனால் இந்த மூன்று தரப்பிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது! இந்த மூவராலுமே யாவரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு கருத்தை சொல்ல முடியவில்லை என்பது மட்டுமே உண்மை.
கடவுளை எவரும் காணவில்லை வெறும் புராணங்களிலும் இதிகாசகங்களிலும் படித்ததை மட்டும் வைத்து கடவுள் இருக்கிறார் எனவோ அல்லது இல்லையென்ற முடிவுக்கோ வந்துவிட முடியாது. என்னைப் பொறுத்த வரை அது ஒரு உணர்வு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
பிறக்கும் போதே யாரும் நாத்திகனாகவோ அல்லது ஆத்திகனாகவோ இருப்பதில்லை அவர்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவர்களாகவே மாறியிருக்க வேண்டும். மிக சமீபத்தில் கூட ஒரு பகுத்தறிவாளர் ஒருவர் கடவுள் இல்லையென்று அவர் வாழ் நாளில் விவாதித்த மொத்த விஷயங்களையும் கருத்துகளையும் ஒட்டு மொத்தமாக மறந்து இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார்! ஞாபகமிருக்கிறதா உங்களுக்கு? இந்த விஷயம் தான் ஒருவரின் நம்பிக்கை இந்த உணர்வுக்கு பெயர் தான் கடவுள்.
கடவுளை மறுப்பவரும், கடவுளை நினைப்பவரும், கடவுளை பற்றிய புரிதலை நம்பிக்கையின் அடிப்படையில் தான் விவாதிக்கிறார்கள். இந்த பூமியில் இயற்கையை நாம் படைத்தோமா? அல்லது இல்லாத ஒரு உயிரைத்தான் படைத்திருக்கிறோமா? ஆனால் இயற்கையை நம்புவோம்,இரு வேறு உயிர்களை இனைத்து புதிதாய் ஒரு உயிர் உருவாக்குவோம் ஆனால் இது வரை உலகத்தில் இல்லாத உயிரை படைத்திருக்கிறோமா?
நம்பிக்கையும், உணர்வும் தான் கடவுள் என்பதற்கான சில உதாரணங்களை பார்ப்போம். கடவுள் இருக்கிறார் என நம்பும் நம் மக்கள் அனைவரும் அறிவியல் படித்தவரும் இல்லை கடவுள் இல்லையென்பவர்கள் எல்லம் மொத்தமாக அறிவியலையும் அர்த்த சாஸ்திரத்தையும் கற்று தெளிந்தவரும் இல்லை. இப்போது நான் இதை சொல்ல வருவதன் காரணம் ஒருவரின் நம்பிக்கையே கடவுள் இருக்கிறானவோ அல்லது இல்லையென்கிற விஷயத்தில் அடிப்படையாக இருக்கிறது.
கடவுளை மறுப்பவர்களின் பார்வையில் மூட நம்பிக்கையாகவோ அல்லது அறிவியல் பூர்வமாக விவாதிக்கும் சில விஷயங்களை பார்ப்போம். சாதரணமாக திருவிழாக் காலங்களில் கோவிலில் நேர்த்திகடனாக செய்யும் பூக்குளி மிதித்தல், அலகு குத்துதல் இன்னும் எத்தனையோ விதமான நேர்த்திகடன்கள், வழிபாடுகள் செய்யும் நபர்கள் அதை செய்யும் முன் அறிவியலை உணர்ந்து தான் செய்கிறார்களா? அல்லது நம்பிக்கையில் செய்கிறார்களா? சின்னதாக ஒரு குண்டூசி குத்தி விட்டால் வேதனைப்படும் நம்மில் பலரும் கண்டிருக்க கூடும் திருவிழாக்களில் மக்களின் நேர்த்திகடனின் பெயரில் செய்யும் சில விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
இப்படியெல்லாம் சொல்வதால் நான் மூட நம்பிக்கையுள்ளவனாக நீங்கள் நினைத்தால் அதற்காக கவலையில்லை நம்மை எல்லோரையும் ஆட்டுவிக்கும் ஒரு சக்தி இருக்கிறது அது இயற்கை, இந்த இயற்கையை மிஞ்சிய சக்தி ஒன்றுமில்லை இதை நம்புவர்கள் இயற்கைக்கு “கடவுள்” என பெயர் வைத்து அழைக்கலாம் இல்லை என மறுப்பவர்கள் இருக்கலாம் அதற்கு அவர்கள் வைக்கும் பெயர் “கடவுள் இல்லை” என்பதாக இருக்கும் இங்கேயும் ஒருவரின் நம்பிக்கை தான் கடவுள் உண்டு அல்லது இல்லை என்கிற விஷயத்தை ஏற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் வைக்கிறது.
எனக்கு தெரிந்த உறவினர் அவரோ எந்தவித படிப்பறிவும் இல்லாதவர் அவருக்கு அறிவியலை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது ஒரு முறை அவர் கோவிலில் வழிபட சென்ற போது அவருக்கு சாமி வந்துவிட்டதென அவர் ஆடிய போது அவரின் நாக்கில் ஒரு பெரிய சூடத்தை கொளுத்தி வைத்தார்கள் அதை எரிந்து முடியும் வரை நானும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன் இறுதியில் அவரிடம் உங்களுக்கு சூடத்தை நாவில் எரிய விடும் போது சுடவில்லையா எனக்கேட்ட போது அவரோ எப்போது எரிந்தது என்பது போல பார்த்தார் நானும் அன்று முதல் இப்பவும் இந்த நிகழ்ச்சியை ஆச்சரியத்துடன் நான் கவணிக்கிறேன் இந்த உணர்வு தான் ஒரு வேளை கடவுளின் சக்தி என்பதாக இருக்குமோ? சரி ஒருவேளை இதில் அறிவியல் பூர்வமான ஏதாவது சங்கதி இருந்தாலும் இது எப்படி அவருக்கு தெரிந்தது? சரி அப்படியே இருந்தாலும் நாம் அதை செய்வோமா? இதுவும் நம்பிக்கையின் பெயரில் தான் நடக்கிறது.
இனி அறிவியல் பூர்வமாக ஒரு விஷயத்தை பார்ப்போம் மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்பதும் அதே நேரத்தில் மின்சாரம் செல்லும் இரண்டு கம்பிகளில் ஒரு கம்பியில் அமர்ந்திருக்கும் காக்கை, குருவி, இன்ன பிற உயிர்களுக்கு ஒன்றுமே ஆகாது என்பது படித்தவர் முதல் படிக்காதவர்கள் என அனைவருக்கும் தெரியும். நாம் இதைப்பற்றி பாடப்புத்தகத்திலும் படித்திருக்கிறோம் ஆனாலும் நம்மில் யாரவாது அறிவியாலால் நிருபிக்கபட்ட ஒரு உண்மையை உணர்ந்து நாம் மின்சார கம்பியை பிடிப்போமா? அப்படியானல் அறிவியலை நாம் நம்பவில்லையா?!
இன்னும் ஒரு விஷயத்தை பார்க்கலாம் நாம் யாருமே நம் தாயின் வயிற்றில் கருவரையில் இருக்கும் போது இவள் தான் தாய் என அறிந்திருக்கவில்லை ஆனால் வளர்ந்து வரும் போது நாமாகவே நம் தாயை அடையாளம் காண்கிறோம், உள்ளத்தால் உணர்கிறோம். இப்பொழுதும் குழந்தைகளை கவணித்து பாருங்கள் தாயின் அசைவுகளையும் அன்பையும் உணர்ந்து தாயின் அரவனைப்பை விரும்புவார்கள் இப்படித்தான் கடவுளும் அது ஒரு உணர்வு, நம்பிக்கை, தன்னை மறக்கும் அமானுஷ்ய நேரம் என பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம்.
நம்மில் பலர் கடவுளை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தெரிந்தோ தெரியாமலோ கடவுள் பெயரை மறுப்பதானாலும், விவாதிப்பதென்றாலும் கடவுள் பெயரை உச்சரித்துக்கொண்டு தானிருக்கிறோம். நான் எழுதுவதற்காக நீங்கள் கடவுள் இருக்கிறார் என நம்ப வேண்டுமென்பதில்லை நாம் மேலை பார்த்த பகுத்தறிவாளர் பல வருடங்கள் கடவுளை மறுத்தவர் திடீரென இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டது போல நம்மில் கடவுளை மறுப்பவர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள ஒரு விநாடி போதும் ஏதோ ஒரு உந்துதல் போதும், புரிதல் போதும் அந்த நிலைதான் அவர்களின் வாழ்வில் உன்னத தருனமாக இருக்கலாம். நம்பும் விஷயத்தை முழுமையாக நம்புங்கள் அதில் சந்தேகம் வேண்டாம் இந்த வாழ்க்கை சக்கரம் முழுவதும் நம்பிக்கை என்கிற அச்சானி துனையோடு தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் அல்லது ஆரோக்கியமான கருத்துக்களை வைக்க நினைத்தால் தயங்காமல் எழுதுங்கள் உங்களின் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Nov 4, 2010
18
Nov 4, 2010
ஜிஎஸ்ஆர்
கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
ஒரு வரி கருத்து: அதிஷ்டம் என்பது வாழ்வின் ஒரு முறை தான் வரும்.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் கைரேகை ஜோதிடம் பற்றி பார்க்கலாம். ஜோதிடங்களில் பலவகை அதில் இதுவும் ஒருவகை, மிக பழமையானதும் கூட இந்த கைரேகை ஜோதிடம் தான். நான் ஜோதிடம் பற்றி எழுதுவதால் நான் ஜோதிடன் அல்ல நான் இதை முழுதாய் கற்றுதெளிந்தவனும் இல்லை இருந்தாலும் சில விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஜோதிடம் உண்மையா, பொய்யா என்பதை பற்றி நான் விவாதிக்கவில்லை இதை நம்புவர்கள் நம்பலாம் நம்பிக்கையில்லாதவர்கள் அவர்கள் விருப்பம் போல செயல்படலாம். நான் இப்படி சொல்வதால் இதை நம்புகிறவனும் முழுதாய் நம்புகிறவன் இல்லை அதே நேரத்தில் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
பதிவிற்கு செல்லும் முன் ஒரு சின்ன சம்பவத்தை பார்த்துவிடலாம் நான் சென்னையில் வேலை நிமித்தம் இருந்த போது அங்குள்ள அகத்தியர் ஜோதிட நிலையத்தில் நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் உண்டு என்னிடம் வெறும் வலது கை ரேகையை மட்டும் பெற்றுக்கொண்டு இன்னும் சில பல கேள்விகள் இறுதியில் ஒரு ஆடியோ கேசட்டில் தகவல்களை பதிந்து கொடுத்தனர் அதில் என்னால் நம்ம முடியாத தகவல்கள் என் பெயர், அப்பா, அம்மா, சகோதரி, சகோதரனின் பெயர் அனைவரின் படிப்பு மற்றும் அப்பாவின் வேலை அம்மா குடும்பத்தலைவி இப்படியாக பல தகவல்கள் நான் தளர்ந்து போகும் நேரங்களில் அவ்வப்போது கேட்பதுண்டு ஏதோ ஒரு நம்பிக்கை வந்தது போல இருக்கும் ஒரு விதம் அவற்றில் சொன்ன விஷ்யங்கள் இந்த பதிவை எழுதும் வரை நடந்தே வந்திருக்கிறது இனிமேல் எப்படி என்பது தெரியவில்லை பொருத்திருந்து பார்க்கலாம்.
இந்த கைரேகை என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சிலரின் பொய்யான தகவல்களால் இதன் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை மேலும் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் வீதிகளில் அலைந்து குறி சொல்வதால் அதன் மீதான மதிப்பும் இல்லை நம் மக்களை பொருத்தவரை கொஞ்சம் விளம்பரமும், ஆடம்பரமும் இருந்தால் அவன் ஒரு ஜோதிடன் என தெரிந்தால் போதும் காலையில் செய்யும் காலைக்கடன்களை கூட எப்போது செய்யவேண்டும் என கேட்பவர்களாயிற்றே நம்மவர்கள்!
இனி சாதரணமாக ஒரு கைரேகை பார்க்கும் போது வெறும் ரேகைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்ப்பதில்லை கையில் இருக்கும் ரேகை, விரலில் வளைவு கையில் உள் பாகத்தில் இருக்கும் மேடு பள்ளம், நகம், விரலின் நீளம் என பலதரப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து பார்க்கின்றனர்.
என்னால் உங்களுக்கு அத்தனையும் சொல்லி தர இயலாது என்பதை விட தெரியாது என்பது தான் உண்மை ஆனாலும் அடிப்படையாக சில விஷயங்களை நாமே தெரிந்துகொள்ள முடியும். நான் கீழே இனைத்திருக்கும் படத்தின் வாயிலாக உங்களின் தலைவிதி, வாழ்க்கை, உங்களின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி, வெற்றியின் வாய்ப்பு, உடல் நலம், இதயம், திருமண வாழ்க்கை, குணாதிசயம், வழி நடத்தும் திறமை, தன்னம்பிக்கை போன்றவற்றின் ரேகைகளை தெளிவாக அறியும் வகையில் உள்ள படம் இனைத்திருக்கிறேன் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக பார்க்கலாம்.

உங்களுக்கு வணிகத்திறமை இருக்கிறதா, கவித்திறமை இருக்கிறதா, பள்ளி, கல்லூரி நடத்தும் அல்லது ஆசிரியர் ஆகும் திறமை இருக்கிறதா என்பதையும் மேலும் சில விஷயங்களையும் கீழிருக்கும் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கான உறவு பலத்தை கீழிருக்கும் படம் வழி அறியலாம். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

தங்களுக்கு எத்தனை மழலைச் செல்வங்கள் பிறக்கும் அது ஆணா, பெண்ணா என்பது வரை அறியமுடியும் என இதில் கரை கண்டவர்கள் சொல்கிறார்கள் அந்த ரேகை எந்த பகுதியில் இருக்கிறது என படத்தில் குறிக்கப்பட்டுள்ளது. படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

உங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியையும் கைரேகை வழி அறியலாம் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

ஒரு மனிதனின் ஆயுட்காலமும் அறியமுடியும் என்கிறார்கள் இதன் நிபுனர்கள் அதற்கான ரேகையை பாருங்கள் உங்களுக்கும் புரியும். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

எல்லாவற்றையும் விட இதுவும் உங்களை ஆச்சரியப்படுத்தும் உடலில் உள்ள நோய்களையும் கையை பார்த்து சொல்லமுடியும் என்கிறார்கள் சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பாருங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாறும் நிறம் கருப்பு நிற புள்ளி போன்றவை நம் உடலில் இருக்கும் நோயை குறிக்குமாம். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

என்ன நண்பர்களே வெறும் பட்த்தை மட்டும் இனைத்தால் எப்படி தெரிந்துகொள்ள முடியும் என்கிறீர்களா அதற்கு தான் உங்களுக்கு அடிப்படை புரியும் வகையில் மேலும் சில பாடங்கள் ஆங்கிலத்தில் பிடிஎப் புத்தகங்களாக கிடைக்கிறது கூகுலில் தேடினால் நிறைய கிடைக்கிறது உதாரணத்துக்கு இந்த கைரேகை படிக்கலாம்திறந்து படித்து பார்க்கவும்.
என்ன நண்பர்களே உங்களுக்கு ஆச்சரியாமாக இருக்கிறதா நம் தளத்தில் இப்படித்தான் பலதரப்பட்ட தகவல்கள் அவ்வப்போது வரும். மேலும் ஒரு விஷயத்தை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் இதில் பார்க்கும் போது உங்களுக்கு இதில் உள்ள விஷயங்கள் உங்களுக்கு ஒத்து போகவில்லையா? இதை நினைத்து கவலைப்படவேண்டாம் இங்கு படித்ததை மறந்து விடுங்கள் நான் அப்படித்தான் எனக்கு ஒத்துப்போகும் விஷயங்களை மட்டுமே நம்புவேன் என்னில் ஒத்துப்போகாத விஷயங்களை இதெல்லாம் வெட்டி வேலை என ஒதுக்கி விடுவேன். பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
மேலும் சில ஜோதிட பதிவுகள்:
பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து
ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்
நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்
மேலும் சில படங்கள் : விக்கிபீடியா
கைரேகை ஜோதிடம்: விக்கிபீடியா
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் கைரேகை ஜோதிடம் பற்றி பார்க்கலாம். ஜோதிடங்களில் பலவகை அதில் இதுவும் ஒருவகை, மிக பழமையானதும் கூட இந்த கைரேகை ஜோதிடம் தான். நான் ஜோதிடம் பற்றி எழுதுவதால் நான் ஜோதிடன் அல்ல நான் இதை முழுதாய் கற்றுதெளிந்தவனும் இல்லை இருந்தாலும் சில விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஜோதிடம் உண்மையா, பொய்யா என்பதை பற்றி நான் விவாதிக்கவில்லை இதை நம்புவர்கள் நம்பலாம் நம்பிக்கையில்லாதவர்கள் அவர்கள் விருப்பம் போல செயல்படலாம். நான் இப்படி சொல்வதால் இதை நம்புகிறவனும் முழுதாய் நம்புகிறவன் இல்லை அதே நேரத்தில் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
பதிவிற்கு செல்லும் முன் ஒரு சின்ன சம்பவத்தை பார்த்துவிடலாம் நான் சென்னையில் வேலை நிமித்தம் இருந்த போது அங்குள்ள அகத்தியர் ஜோதிட நிலையத்தில் நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் உண்டு என்னிடம் வெறும் வலது கை ரேகையை மட்டும் பெற்றுக்கொண்டு இன்னும் சில பல கேள்விகள் இறுதியில் ஒரு ஆடியோ கேசட்டில் தகவல்களை பதிந்து கொடுத்தனர் அதில் என்னால் நம்ம முடியாத தகவல்கள் என் பெயர், அப்பா, அம்மா, சகோதரி, சகோதரனின் பெயர் அனைவரின் படிப்பு மற்றும் அப்பாவின் வேலை அம்மா குடும்பத்தலைவி இப்படியாக பல தகவல்கள் நான் தளர்ந்து போகும் நேரங்களில் அவ்வப்போது கேட்பதுண்டு ஏதோ ஒரு நம்பிக்கை வந்தது போல இருக்கும் ஒரு விதம் அவற்றில் சொன்ன விஷ்யங்கள் இந்த பதிவை எழுதும் வரை நடந்தே வந்திருக்கிறது இனிமேல் எப்படி என்பது தெரியவில்லை பொருத்திருந்து பார்க்கலாம்.
இந்த கைரேகை என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சிலரின் பொய்யான தகவல்களால் இதன் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை மேலும் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் வீதிகளில் அலைந்து குறி சொல்வதால் அதன் மீதான மதிப்பும் இல்லை நம் மக்களை பொருத்தவரை கொஞ்சம் விளம்பரமும், ஆடம்பரமும் இருந்தால் அவன் ஒரு ஜோதிடன் என தெரிந்தால் போதும் காலையில் செய்யும் காலைக்கடன்களை கூட எப்போது செய்யவேண்டும் என கேட்பவர்களாயிற்றே நம்மவர்கள்!
இனி சாதரணமாக ஒரு கைரேகை பார்க்கும் போது வெறும் ரேகைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்ப்பதில்லை கையில் இருக்கும் ரேகை, விரலில் வளைவு கையில் உள் பாகத்தில் இருக்கும் மேடு பள்ளம், நகம், விரலின் நீளம் என பலதரப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து பார்க்கின்றனர்.
என்னால் உங்களுக்கு அத்தனையும் சொல்லி தர இயலாது என்பதை விட தெரியாது என்பது தான் உண்மை ஆனாலும் அடிப்படையாக சில விஷயங்களை நாமே தெரிந்துகொள்ள முடியும். நான் கீழே இனைத்திருக்கும் படத்தின் வாயிலாக உங்களின் தலைவிதி, வாழ்க்கை, உங்களின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி, வெற்றியின் வாய்ப்பு, உடல் நலம், இதயம், திருமண வாழ்க்கை, குணாதிசயம், வழி நடத்தும் திறமை, தன்னம்பிக்கை போன்றவற்றின் ரேகைகளை தெளிவாக அறியும் வகையில் உள்ள படம் இனைத்திருக்கிறேன் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக பார்க்கலாம்.
உங்களுக்கு வணிகத்திறமை இருக்கிறதா, கவித்திறமை இருக்கிறதா, பள்ளி, கல்லூரி நடத்தும் அல்லது ஆசிரியர் ஆகும் திறமை இருக்கிறதா என்பதையும் மேலும் சில விஷயங்களையும் கீழிருக்கும் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கான உறவு பலத்தை கீழிருக்கும் படம் வழி அறியலாம். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.
தங்களுக்கு எத்தனை மழலைச் செல்வங்கள் பிறக்கும் அது ஆணா, பெண்ணா என்பது வரை அறியமுடியும் என இதில் கரை கண்டவர்கள் சொல்கிறார்கள் அந்த ரேகை எந்த பகுதியில் இருக்கிறது என படத்தில் குறிக்கப்பட்டுள்ளது. படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.
உங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியையும் கைரேகை வழி அறியலாம் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

ஒரு மனிதனின் ஆயுட்காலமும் அறியமுடியும் என்கிறார்கள் இதன் நிபுனர்கள் அதற்கான ரேகையை பாருங்கள் உங்களுக்கும் புரியும். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

எல்லாவற்றையும் விட இதுவும் உங்களை ஆச்சரியப்படுத்தும் உடலில் உள்ள நோய்களையும் கையை பார்த்து சொல்லமுடியும் என்கிறார்கள் சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பாருங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாறும் நிறம் கருப்பு நிற புள்ளி போன்றவை நம் உடலில் இருக்கும் நோயை குறிக்குமாம். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.
என்ன நண்பர்களே வெறும் பட்த்தை மட்டும் இனைத்தால் எப்படி தெரிந்துகொள்ள முடியும் என்கிறீர்களா அதற்கு தான் உங்களுக்கு அடிப்படை புரியும் வகையில் மேலும் சில பாடங்கள் ஆங்கிலத்தில் பிடிஎப் புத்தகங்களாக கிடைக்கிறது கூகுலில் தேடினால் நிறைய கிடைக்கிறது உதாரணத்துக்கு இந்த கைரேகை படிக்கலாம்திறந்து படித்து பார்க்கவும்.
என்ன நண்பர்களே உங்களுக்கு ஆச்சரியாமாக இருக்கிறதா நம் தளத்தில் இப்படித்தான் பலதரப்பட்ட தகவல்கள் அவ்வப்போது வரும். மேலும் ஒரு விஷயத்தை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் இதில் பார்க்கும் போது உங்களுக்கு இதில் உள்ள விஷயங்கள் உங்களுக்கு ஒத்து போகவில்லையா? இதை நினைத்து கவலைப்படவேண்டாம் இங்கு படித்ததை மறந்து விடுங்கள் நான் அப்படித்தான் எனக்கு ஒத்துப்போகும் விஷயங்களை மட்டுமே நம்புவேன் என்னில் ஒத்துப்போகாத விஷயங்களை இதெல்லாம் வெட்டி வேலை என ஒதுக்கி விடுவேன். பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
மேலும் சில ஜோதிட பதிவுகள்:
பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து
ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்
நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்
மேலும் சில படங்கள் : விக்கிபீடியா
கைரேகை ஜோதிடம்: விக்கிபீடியா
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Subscribe to:
Posts(Atom)







