Jun 30, 2010

11

நினைவுகளில் வாழ்ந்திருக்கிறேன்

  • Jun 30, 2010
  • ஜிஎஸ்ஆர்
  • Share
  • ஒரு வரி கருத்து: வீணாய்ப்போன அன்பு என்று சொல்லாதே, அன்பு என்றும் வீணாய் போனதில்லை.

    நான் ஒன்றும் மிகப்பெரிய கவிஞன் இல்லை மனதில் உள்ளதை வார்த்தையாய் கொண்டு வந்திருக்கிறேன் அவ்வளவுதான் இது சிலருக்கு பிடிக்கலாம் பிடிக்காமல் போகலாம் எல்லோரும் ஒரு விஷயத்தை ஓரே மாதிரி எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது இல்லையே? என்னடா இவன் முன்னல்லாம் தொழில்நுட்ப பதிவுகள் அதிகம் எழுதுவான் இப்ப ரெண்டு நாளா கவிதை எழுதுறேனு கிறுக்கி தொலைக்கிறானே என நினைக்கும் நண்பர்கள் மன்னிக்கவும் இது வரை எழுதியது மற்றவர்கள் பயன்பெறுவதற்கு இது எனக்கு வடிகால்.

    நினைவுகளில் வாழ்ந்திருக்கிறேன்

    என் பார்வையில் நீ படும்
    ஒவ்வொரு விநாடியும் ஒரு சுகம்தான்
    ரயில் பயணங்களில் தூக்கத்தினுடே
    கலவரபடுத்தும் நீ வரும் கணவுகள்

    சில நேரம் உன் முகம்
    மறந்து போயிருக்கும் –ஆனால்
    உன் நினைவுகளால் மட்டுமே
    நான் வாழ்ந்திருக்கிறேன்

    என்ன நண்பர்களே உங்களுக்கு பிடித்தால் வாக்கும் இது பற்றிய தங்களின் மேலான கருத்தும் எழுதுங்களேன்.

    குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.


    வாழ்க வளமுடன்



    என்றும் அன்புடன்
    ஞானசேகர்
    11 Comments
    Comments

    11 Responses to “நினைவுகளில் வாழ்ந்திருக்கிறேன்”

    உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...
    June 30, 2010 at 9:24 AM

    மிக அருமை...........


    Kousalya Raj said...
    June 30, 2010 at 10:13 AM

    really nice one...


    Mohideenjp said...
    June 30, 2010 at 10:20 PM

    வளர்க!


    ஜிஎஸ்ஆர் said...
    July 1, 2010 at 5:25 PM

    @உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)நன்றி


    ஜிஎஸ்ஆர் said...
    July 1, 2010 at 5:25 PM

    @Kousalya
    நன்றி முடிந்தவரை தமிழில் எழுதுங்கள்


    ஜிஎஸ்ஆர் said...
    July 1, 2010 at 5:27 PM

    @vanmohiவளர்கிறேன் உங்களோடு


    Vengatesh TR said...
    November 27, 2010 at 12:01 PM

    .நன்றாக உள்ளது !


    Vengatesh TR said...
    November 27, 2010 at 12:19 PM

    .ரீமேக் கவிதை (from your above kavithai)

    ஒவ்வொரு நொடியும் சுகம் தான்,
    .... நீ என் கண் இமைகளில் தென்படும் போது !

    உன்னால் என் கனவுகள் அனைத்தும் கலவரப்பட்டு
    .... களவாட படுகின்றன !

    உன் நினைவுகளால் மட்டுமே வாழ்கிறேன்
    .... உன் முகத்தை மறந்தாலும் !



    .என் நினைவுகளில் இந்த கவிதை ரிங்காரிமிட்டது(bells), உங்கள் கவிதையை படிக்கும் போது, எனவே அதையும் கருத்துரையாகவே இட்டுவிட்டேன் !


    ஜிஎஸ்ஆர் said...
    November 29, 2010 at 11:11 AM

    @சிகப்பு மனிதன்உஙகளுக்கு கவிதை அருமையாய் வருகிறது இன்னும் நிறைய எழுதுங்கள்


    Vengatesh TR said...
    November 30, 2010 at 3:25 AM

    .முயற்சி செய்கிறேன், நண்பரே !

    .தங்கள் எழுத்துக்களுக்கு நன்றி !


    ஜிஎஸ்ஆர் said...
    December 2, 2010 at 11:32 PM

    @சிகப்பு மனிதன்உங்களால் முடியும்


    அனுமதிக்கப்பட்டிருக்கும் HTML நிரல்கள்

    சாய்வு எழுத்து: <i>ஜிஎஸ்ஆர்</i>
    போல்டு: <b>ஜிஎஸ்ஆர்</b>
    சாய்வு மற்றும் போல்டு: <b><i>ஜிஎஸ்ஆர்</i></b>

    Subscribe


    முதன்மை கருத்துரையாளர்கள்

    கடைசி பதிவுகளில் சில

    நெட்ஒர்க் தளத்தில் பின் தொடர