Nov 19, 2010
40
Nov 19, 2010
ஜிஎஸ்ஆர்
காணாமல் போன டெஸ்க்டாப் ஐகான்
ஒரு வரி கருத்து: இறைவன் நெடுங்காலம் காத்திருக்கிறார் ஆனால் இறுதியில் தண்டிக்கிறார்.
வணக்கம் நண்பர்களே இதைப்பற்றி பலருக்கும் தெரியும் கணினி உபயோகிப்பவர்களில் பலருக்கும் இந்த அனுபவம் நிச்சியம் ஏற்ப்பட்டிருக்கும் அதாவது நாம் கணினி வேகம் குறைந்ததாக இருந்து நாம் கணினியில் தொடர்ச்சியாக கட்டளைகள் கொடுப்போமேயானால் நிச்சியம் கணினி ஸ்தம்பித்துவிடும் அந்த நேரத்தில் அதை சரி செய்வதற்காக நாம் திறக்க நினைக்கும் பைல்கலை மீண்டும் மூட நினைத்தாலும் முடிவதில்லை சில நேரங்களில் எல்லா பைல்களும் காணமல் போய் வெறும் டெஸ்க்டாப் மட்டுமே தெரியும் அந்த மாதிரியான நேரத்தில் உங்களால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்வதை தவிர வேறு வழியிருக்காது. ஒரு வேளை உங்கள் கணினியில் ரீ ஸ்டார்ட் பட்டன் இல்லை அதாவது கணினியில் அந்த பட்டன் இயங்காத நிலை என்று நினைத்துக்கொள்ளுங்களேன் இந்த நேரத்தில் நீங்கள் பவர் பட்டனை அழுத்தி பிடித்தாலும் சில நேரஙகளில் கணினியை அணைக்க முடிவதில்லை அதற்கு ஓரே வழி மொத்தமாக பவரை அனைப்பது தான். நாம் பதிவில் பார்க்க போவது இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் எப்படி நாம் திறந்திருக்கும் பைல்களை சேமிப்பது அல்லது மூடுவது என்பதை பற்றித்தான்.
கீழிருக்கும் படத்தை பாருங்கள் இப்படியாகத்தான் இருக்கும் அதில் கவணித்தீர்களா டாஸ்க் பார் காணாமல் போயிருக்கும்.

இனி இதற்கான தீர்வை பார்க்கலாம் உங்கள் கீபோர்டில் Ctrl+Alt+Del அல்லது Crtl+Shift+Esc அழுத்தினால் இப்போது டாஸ்க் மேனேஜர் திறந்திருக்கும் அதில் Applications டேப் திறந்து பாருங்கள் தற்போது உங்கள் கணினியில் இயக்கி கொண்டிருக்கும் பைல்களை காணலாம் அதில் நீங்க்ள் எலியல் வலது கிளிக்கினால் வரும் மெனுவில் Bring to front என்பதை தெரிவு செய்தால் அந்த பைலை கணினியின் முகப்புக்கு கொண்டு வந்துவிடலாம் இல்லை நீங்கள் திறந்திருக்கும் அந்த பைலை மூடி விட நினைத்தால் End Task என்பதை கிளிக்குவதன் மூலம் இயங்கிகொண்டிருக்கும் பைல்களின் இயக்கத்தை நிறுத்திவிட முடியும். அல்லது கணினியை நீங்கள் ரீ ஸ்டார்ட் செய்ய விரும்பினால் மேலிருக்கும் Shut Down என்பதை திறப்பதன் மூலம் Restart செய்துவிட முடியும்.

கணினியில் டாஸ்க் மேனேஜர் என்பது நமக்கு ஒரு வரப்பிரசாதம் இதன் வழியாகவே ஓரளவிற்கு கணினியில் உள்ள பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடியும் நம் கணினியில் ஏதாவது பிழைச்செய்திகள் அல்லது வைரஸ் இருப்பது போல உணர்ந்தாலும் இந்த டாஸ்க் மேனேஜர் வழியாக கண்டுபிடிக்க முடியும் . நம் கணினியில் இயக்கி கொண்டிருக்கும் நேரம் ஏதாவது ஹைடன் இயங்கினால் அதையும் காணமுடியும் இதன் வழியாகவே பைல்களை திறக்க முடியும் இப்படி இன்னும் நிறைய வசதிகள் இருக்கிறது எல்லாமே உங்கள் கணினியில் உள்ள விஷயம் தான் மெதுவாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே இதைப்பற்றி பலருக்கும் தெரியும் கணினி உபயோகிப்பவர்களில் பலருக்கும் இந்த அனுபவம் நிச்சியம் ஏற்ப்பட்டிருக்கும் அதாவது நாம் கணினி வேகம் குறைந்ததாக இருந்து நாம் கணினியில் தொடர்ச்சியாக கட்டளைகள் கொடுப்போமேயானால் நிச்சியம் கணினி ஸ்தம்பித்துவிடும் அந்த நேரத்தில் அதை சரி செய்வதற்காக நாம் திறக்க நினைக்கும் பைல்கலை மீண்டும் மூட நினைத்தாலும் முடிவதில்லை சில நேரங்களில் எல்லா பைல்களும் காணமல் போய் வெறும் டெஸ்க்டாப் மட்டுமே தெரியும் அந்த மாதிரியான நேரத்தில் உங்களால் கணினியை ரீ ஸ்டார்ட் செய்வதை தவிர வேறு வழியிருக்காது. ஒரு வேளை உங்கள் கணினியில் ரீ ஸ்டார்ட் பட்டன் இல்லை அதாவது கணினியில் அந்த பட்டன் இயங்காத நிலை என்று நினைத்துக்கொள்ளுங்களேன் இந்த நேரத்தில் நீங்கள் பவர் பட்டனை அழுத்தி பிடித்தாலும் சில நேரஙகளில் கணினியை அணைக்க முடிவதில்லை அதற்கு ஓரே வழி மொத்தமாக பவரை அனைப்பது தான். நாம் பதிவில் பார்க்க போவது இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் எப்படி நாம் திறந்திருக்கும் பைல்களை சேமிப்பது அல்லது மூடுவது என்பதை பற்றித்தான்.
கீழிருக்கும் படத்தை பாருங்கள் இப்படியாகத்தான் இருக்கும் அதில் கவணித்தீர்களா டாஸ்க் பார் காணாமல் போயிருக்கும்.
இனி இதற்கான தீர்வை பார்க்கலாம் உங்கள் கீபோர்டில் Ctrl+Alt+Del அல்லது Crtl+Shift+Esc அழுத்தினால் இப்போது டாஸ்க் மேனேஜர் திறந்திருக்கும் அதில் Applications டேப் திறந்து பாருங்கள் தற்போது உங்கள் கணினியில் இயக்கி கொண்டிருக்கும் பைல்களை காணலாம் அதில் நீங்க்ள் எலியல் வலது கிளிக்கினால் வரும் மெனுவில் Bring to front என்பதை தெரிவு செய்தால் அந்த பைலை கணினியின் முகப்புக்கு கொண்டு வந்துவிடலாம் இல்லை நீங்கள் திறந்திருக்கும் அந்த பைலை மூடி விட நினைத்தால் End Task என்பதை கிளிக்குவதன் மூலம் இயங்கிகொண்டிருக்கும் பைல்களின் இயக்கத்தை நிறுத்திவிட முடியும். அல்லது கணினியை நீங்கள் ரீ ஸ்டார்ட் செய்ய விரும்பினால் மேலிருக்கும் Shut Down என்பதை திறப்பதன் மூலம் Restart செய்துவிட முடியும்.
கணினியில் டாஸ்க் மேனேஜர் என்பது நமக்கு ஒரு வரப்பிரசாதம் இதன் வழியாகவே ஓரளவிற்கு கணினியில் உள்ள பிரச்சினைகளை அறிந்துகொள்ள முடியும் நம் கணினியில் ஏதாவது பிழைச்செய்திகள் அல்லது வைரஸ் இருப்பது போல உணர்ந்தாலும் இந்த டாஸ்க் மேனேஜர் வழியாக கண்டுபிடிக்க முடியும் . நம் கணினியில் இயக்கி கொண்டிருக்கும் நேரம் ஏதாவது ஹைடன் இயங்கினால் அதையும் காணமுடியும் இதன் வழியாகவே பைல்களை திறக்க முடியும் இப்படி இன்னும் நிறைய வசதிகள் இருக்கிறது எல்லாமே உங்கள் கணினியில் உள்ள விஷயம் தான் மெதுவாக பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Nov 18, 2010
15
Nov 18, 2010
ஜிஎஸ்ஆர்
பாடல்களுக்கு நீங்களே இசையமைக்கலாம்
ஒரு வரி கருத்து: விவேகத்தையும் தன் விருப்பதிற்கேற்ப இணங்க வைப்பது பாசம்.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவை பொறுத்தவரை நான் உங்களுக்கு கற்றுத்தர முடியாது இது முழுக்க முழுக்க உங்களின் திறமையை மட்டுமே அடிப்படையாக கொண்டது இதை எல்லோராலும் செய்துவிடவும் முடியாது முதலில் இதை செய்வதற்கு உங்களிடம் நல்ல இசையார்வம் இருக்கவேண்டும் அதைப்பற்றியதான ஒரு புரிதல் இருக்க வேண்டும் இந்த இரண்டும் இருந்தால் உங்களாலும் யாருடைய துனையும் இல்லாமல் நீங்களாகவே ஒரு பாடலை எழுதலாம் அதற்கு நீங்களே இசையும் அமைக்கலாம் அதை யூடியுப்பில் அப்லோடு செய்து சக நண்பர்களிடம் பகிந்து கொள்ளலாம் யாருக்கு தெரியும் உங்களுக்குள்ளும் ஒரு இசைஞானி இளையராஜா இருக்கலாம்.
இந்த இசையை பொறுத்தவரை மொழிகள் ஒரு தடையில்லை என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை தங்களுக்கு பல நாட்களுக்கு முன்பாக நான் நீங்களும் இசையோடு பாடலாம் என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அன்று நிறைய நண்பர்களுக்கு அந்த பதிவு ஒரு அனுபவமாக இருந்திருக்கும் அந்த பதிவிலோ உங்களால் இசையமைக்க முடியாது ஆனால் இந்த பதிவில் இருக்கும் மென்பொருள் வழியாக உங்களால் இசையமைக்கவும் முடியும்.
முதலாவதாக Easy Music Composer வேண்டுமானால் உங்கள் கணினியில் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் ஒரு இலவச தொகுப்பு என்பதால் நான்கு கட்டைகளுக்கு மேல் அனுமதிப்பதில்லை.

அடுத்ததாக Magix Music Composer தரவிறக்கி கணினியில் இன்ஸ்டால் செய்து விடுங்கள். இதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன ஆனால் பதிவின் ஆரம்பத்திலேயே சொன்னபடி இதற்கு உங்கள் திறமையும் கிரியேட்டிவிட்டியும் தான் முக்கியம் இசையில் ஆர்வமுள்ளவர்கள் முயன்றால் நிச்சியமாக அவர்களால் இசையமைக்க முடியும்

மூன்றாவதாக Encore Music Composer தரவிறக்கி கணினியில் இன்ஸ்டால் செய்து விடுங்கள் ஆனால் எனக்கு தான் இதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்னைப்பொறுத்தவரை இசையின் அளவுகோல் என்பது என் மனதிற்கு பிடித்தால் ரசிப்பேன் மற்றபடி அதில் உள்ள ஸ்வரம் , லயம் இதைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. இதிலும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன ஆனால் பதிவின் ஆரம்பத்திலேயே சொன்னபடி இதற்கு உங்கள் திறமையும் கிரியேட்டிவிட்டியும் தான் முக்கியம் இசையில் ஆர்வமுள்ளவர்கள் முயன்றால் நிச்சியமாக அவர்களால் இசையமைக்க முடியும்.

நண்பர்களே இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்யதெரியவில்லையென்றால் அவசியம் கேளுங்கள் ஆனால் தயவுசெய்து இதை உபயோகிப்பது எப்படி என கேட்டு விடாதீர்கள் எனக்கும் இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த பதிவை பொறுத்தவரை நான் உங்களுக்கு கற்றுத்தர முடியாது இது முழுக்க முழுக்க உங்களின் திறமையை மட்டுமே அடிப்படையாக கொண்டது இதை எல்லோராலும் செய்துவிடவும் முடியாது முதலில் இதை செய்வதற்கு உங்களிடம் நல்ல இசையார்வம் இருக்கவேண்டும் அதைப்பற்றியதான ஒரு புரிதல் இருக்க வேண்டும் இந்த இரண்டும் இருந்தால் உங்களாலும் யாருடைய துனையும் இல்லாமல் நீங்களாகவே ஒரு பாடலை எழுதலாம் அதற்கு நீங்களே இசையும் அமைக்கலாம் அதை யூடியுப்பில் அப்லோடு செய்து சக நண்பர்களிடம் பகிந்து கொள்ளலாம் யாருக்கு தெரியும் உங்களுக்குள்ளும் ஒரு இசைஞானி இளையராஜா இருக்கலாம்.
இந்த இசையை பொறுத்தவரை மொழிகள் ஒரு தடையில்லை என்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை தங்களுக்கு பல நாட்களுக்கு முன்பாக நான் நீங்களும் இசையோடு பாடலாம் என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அன்று நிறைய நண்பர்களுக்கு அந்த பதிவு ஒரு அனுபவமாக இருந்திருக்கும் அந்த பதிவிலோ உங்களால் இசையமைக்க முடியாது ஆனால் இந்த பதிவில் இருக்கும் மென்பொருள் வழியாக உங்களால் இசையமைக்கவும் முடியும்.
முதலாவதாக Easy Music Composer வேண்டுமானால் உங்கள் கணினியில் தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் ஒரு இலவச தொகுப்பு என்பதால் நான்கு கட்டைகளுக்கு மேல் அனுமதிப்பதில்லை.
அடுத்ததாக Magix Music Composer தரவிறக்கி கணினியில் இன்ஸ்டால் செய்து விடுங்கள். இதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன ஆனால் பதிவின் ஆரம்பத்திலேயே சொன்னபடி இதற்கு உங்கள் திறமையும் கிரியேட்டிவிட்டியும் தான் முக்கியம் இசையில் ஆர்வமுள்ளவர்கள் முயன்றால் நிச்சியமாக அவர்களால் இசையமைக்க முடியும்
மூன்றாவதாக Encore Music Composer தரவிறக்கி கணினியில் இன்ஸ்டால் செய்து விடுங்கள் ஆனால் எனக்கு தான் இதைப்பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்னைப்பொறுத்தவரை இசையின் அளவுகோல் என்பது என் மனதிற்கு பிடித்தால் ரசிப்பேன் மற்றபடி அதில் உள்ள ஸ்வரம் , லயம் இதைப்பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாது. இதிலும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன ஆனால் பதிவின் ஆரம்பத்திலேயே சொன்னபடி இதற்கு உங்கள் திறமையும் கிரியேட்டிவிட்டியும் தான் முக்கியம் இசையில் ஆர்வமுள்ளவர்கள் முயன்றால் நிச்சியமாக அவர்களால் இசையமைக்க முடியும்.
நண்பர்களே இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்யதெரியவில்லையென்றால் அவசியம் கேளுங்கள் ஆனால் தயவுசெய்து இதை உபயோகிப்பது எப்படி என கேட்டு விடாதீர்கள் எனக்கும் இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Nov 17, 2010
20
Nov 17, 2010
ஜிஎஸ்ஆர்
அட்வான்ஸ்டு சிஸ்டம் கேர் (Advanced System Care)
ஒரு வரி கருத்து: ஒவ்வொரு மனிதனும் அவனுடைய குணங்களில் குறைகளுடையவனே.
வணக்கம் நண்பர்களே இதைப் பற்றி உங்களில் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் ஆனால் தெரியாத நண்பர்கள் இருக்ககூடும் அவர்களுக்கு இந்த தகவல் சென்றடையும் நோக்கமாகவே இந்த பதிவை எழுதுகிறேன் சாதரணமாக நம் கணினிகளில் ஒரு ஆண்டிவைரஸ் மற்றும் இன்னும் சில வகையான மென்பொருள்களை அவசியம் நிறுவி வைத்திருப்போம் நாம் பார்க்க போகும் இந்த மென்பொருள் கணினியில் இருந்தால் நல்லதே அதற்காக நிறுவ வேண்டும் என்கிற கட்டாயமில்லை பயன்படுத்தி பாருங்கள் உங்கள் மனதிற்கு கணினியில் இருந்தால் சிறப்பென்று நினைத்தால் அவசியம் நிறுவி விடுங்கள்.
இந்த மென்பொருளில் என்னவிதமான வசதிகள் இனைக்கப்பட்டிருக்கிறது எனபதை நீங்கள் அறியும் வகையில் படங்களை இனைத்திருக்கிறேன் கீழே பாருங்கள்.
இதன் வழியாக உங்கள் கணினியை தானகவே டீபிராக்மென்ட் செய்யும் வசதி இருக்கிறது, ரிஜிஸ்டரி பிரச்சினைகளை தானகவே சரி செய்துவிடும், இனைய இனைப்பின் வேகத்தை கொஞ்சம் வேகப்படுத்தி தரும், ஏதாவது கேம்ஸ் விளையாடியானல் அதற்கென ஒரு பூஸ்டர் இருக்கிறது ஆனால் அது விலை கொடுத்து வாங்கவேண்டும் அதனால் அதை மட்டும் தவிர்த்து விட்டு மற்ற வசதிகளை பயன்படுத்தி பாருங்கள்.



நண்பர்களே மென்பொருள் பயனுள்ளதாக இருப்பின் Advance System Care தரவிறக்கம் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்துவிடுங்கள் இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.
நீங்கள் என் பழைய பதிவுகளுக்கும் எளிதாக வாக்களிக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். நம் தளத்தின் வலது பக்க மேல் மூலையில் பாருங்கள் Subscribe என்பதன் கீழ் இருக்கும் ஆறு ஐகான்களில் முதலாவதாக இருக்கும் இண்டிலி ஐகானை கிளிக்குவதன் மூலமாக நான் இண்டியில் இனைத்திருக்கும் அனைத்து பதிவுகளையும் எளிதாக ஓரே இடத்தில் காணலாம் இதன் வழியாக நீங்கள் வாக்களிக்க விரும்பும் பதிவுகளுக்கு எளிதாக வாக்களிக்க் முடியும்
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே இதைப் பற்றி உங்களில் பலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் ஆனால் தெரியாத நண்பர்கள் இருக்ககூடும் அவர்களுக்கு இந்த தகவல் சென்றடையும் நோக்கமாகவே இந்த பதிவை எழுதுகிறேன் சாதரணமாக நம் கணினிகளில் ஒரு ஆண்டிவைரஸ் மற்றும் இன்னும் சில வகையான மென்பொருள்களை அவசியம் நிறுவி வைத்திருப்போம் நாம் பார்க்க போகும் இந்த மென்பொருள் கணினியில் இருந்தால் நல்லதே அதற்காக நிறுவ வேண்டும் என்கிற கட்டாயமில்லை பயன்படுத்தி பாருங்கள் உங்கள் மனதிற்கு கணினியில் இருந்தால் சிறப்பென்று நினைத்தால் அவசியம் நிறுவி விடுங்கள்.
இந்த மென்பொருளில் என்னவிதமான வசதிகள் இனைக்கப்பட்டிருக்கிறது எனபதை நீங்கள் அறியும் வகையில் படங்களை இனைத்திருக்கிறேன் கீழே பாருங்கள்.
இதன் வழியாக உங்கள் கணினியை தானகவே டீபிராக்மென்ட் செய்யும் வசதி இருக்கிறது, ரிஜிஸ்டரி பிரச்சினைகளை தானகவே சரி செய்துவிடும், இனைய இனைப்பின் வேகத்தை கொஞ்சம் வேகப்படுத்தி தரும், ஏதாவது கேம்ஸ் விளையாடியானல் அதற்கென ஒரு பூஸ்டர் இருக்கிறது ஆனால் அது விலை கொடுத்து வாங்கவேண்டும் அதனால் அதை மட்டும் தவிர்த்து விட்டு மற்ற வசதிகளை பயன்படுத்தி பாருங்கள்.
நண்பர்களே மென்பொருள் பயனுள்ளதாக இருப்பின் Advance System Care தரவிறக்கம் செய்து கணினியில் இன்ஸ்டால் செய்துவிடுங்கள் இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.
நீங்கள் என் பழைய பதிவுகளுக்கும் எளிதாக வாக்களிக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். நம் தளத்தின் வலது பக்க மேல் மூலையில் பாருங்கள் Subscribe என்பதன் கீழ் இருக்கும் ஆறு ஐகான்களில் முதலாவதாக இருக்கும் இண்டிலி ஐகானை கிளிக்குவதன் மூலமாக நான் இண்டியில் இனைத்திருக்கும் அனைத்து பதிவுகளையும் எளிதாக ஓரே இடத்தில் காணலாம் இதன் வழியாக நீங்கள் வாக்களிக்க விரும்பும் பதிவுகளுக்கு எளிதாக வாக்களிக்க் முடியும்
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Nov 16, 2010
24
Nov 16, 2010
ஜிஎஸ்ஆர்
கீபோர்ட் பவர் பட்டன் டிசாபிள் (Keyboard Power Button Disable)
ஒரு வரி கருத்து: நாணல் வளைந்து கொடுப்பதால் அதற்கு பலமில்லை என்று அர்த்தமில்லை.
வணக்கம் நண்பர்களே கணினியை உபயோகிக்க எத்தனையோ விதமான ஷார்ட்கட் கீகள் இருக்கின்றன ஆனாலும் கீபோர்டை தவிர்க்க முடியாது நாம் பார்க்க போவது இந்த கீபோர்டில் இருக்கும் பவர் கீயை எப்படி இயங்கவிடாமல் செய்வது என்பதை பற்றித்தான்.
பொதுவாக இந்த பட்டன் எல்லா கீபோர்டுகளிலும் காணப்படுவதில்லை ஆனால் இந்த வகையான கீபோர்டு இருப்பவர்கள் நிச்சியமாக ஏதாவது தட்டச்சு செய்யும் நேரத்தில் தவறுதலாக செய்துவிட்டால் அதை அழிப்பதற்கு Backspace பயன்படுத்துவார்கள் ஆனால் அந்த நேரத்தில் கொஞ்சம் கவணக்குறைவாக அதன் அருகிலேயே இருக்கும் Power கீயை அழுத்தினால் போதும் கணினி ஷட் டவுன் ஆகிவிடும் இந்த நேரத்தில் நீங்கள் திறந்து வைத்திருந்த பைல் ஆட்டோ சேவ் வசதியோ அல்லது நீங்களாகவோ சேமித்திருக்க விட்டால் நீங்கள் தட்டச்சு செய்த அத்தனையும் காணமல் போய்விட வாய்ப்பு உண்டு. இந்த வகையிலான கீபோர்ட் பயன்படுத்துபவர்கள் நிச்சியமாக பிரச்சினையை சந்தித்திருப்பார்கள் அதற்கு தீர்வுதான் இந்த பதிவு.

இனி நீங்கள் செய்ய வேண்டியது Start -> Settings -> Control Panel சென்று அங்கிருக்கும் Power Options என்பதை இருமுறை கிளிக்கி அல்லது வலது கிளிக் செய்து திறந்து அதில் Advanced டேப் திறக்கவும் இப்போது When I press the power button on my computer என்பதன் கீழ் இருக்கும் கோம்போவை திறந்து அதில் Do nothing என்பதை தெரிவு செய்து Apply கொடுத்து Ok கொடுத்து விடுங்கள் அவ்வளவுதான் இனிமேல் நீங்கள் வேகமாக தட்டச்சு செய்யும் போது தவறி பவர் பட்டனில் விரல் அழுத்தினாலும் பிரச்சினையில்லை.

நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே கணினியை உபயோகிக்க எத்தனையோ விதமான ஷார்ட்கட் கீகள் இருக்கின்றன ஆனாலும் கீபோர்டை தவிர்க்க முடியாது நாம் பார்க்க போவது இந்த கீபோர்டில் இருக்கும் பவர் கீயை எப்படி இயங்கவிடாமல் செய்வது என்பதை பற்றித்தான்.
பொதுவாக இந்த பட்டன் எல்லா கீபோர்டுகளிலும் காணப்படுவதில்லை ஆனால் இந்த வகையான கீபோர்டு இருப்பவர்கள் நிச்சியமாக ஏதாவது தட்டச்சு செய்யும் நேரத்தில் தவறுதலாக செய்துவிட்டால் அதை அழிப்பதற்கு Backspace பயன்படுத்துவார்கள் ஆனால் அந்த நேரத்தில் கொஞ்சம் கவணக்குறைவாக அதன் அருகிலேயே இருக்கும் Power கீயை அழுத்தினால் போதும் கணினி ஷட் டவுன் ஆகிவிடும் இந்த நேரத்தில் நீங்கள் திறந்து வைத்திருந்த பைல் ஆட்டோ சேவ் வசதியோ அல்லது நீங்களாகவோ சேமித்திருக்க விட்டால் நீங்கள் தட்டச்சு செய்த அத்தனையும் காணமல் போய்விட வாய்ப்பு உண்டு. இந்த வகையிலான கீபோர்ட் பயன்படுத்துபவர்கள் நிச்சியமாக பிரச்சினையை சந்தித்திருப்பார்கள் அதற்கு தீர்வுதான் இந்த பதிவு.
இனி நீங்கள் செய்ய வேண்டியது Start -> Settings -> Control Panel சென்று அங்கிருக்கும் Power Options என்பதை இருமுறை கிளிக்கி அல்லது வலது கிளிக் செய்து திறந்து அதில் Advanced டேப் திறக்கவும் இப்போது When I press the power button on my computer என்பதன் கீழ் இருக்கும் கோம்போவை திறந்து அதில் Do nothing என்பதை தெரிவு செய்து Apply கொடுத்து Ok கொடுத்து விடுங்கள் அவ்வளவுதான் இனிமேல் நீங்கள் வேகமாக தட்டச்சு செய்யும் போது தவறி பவர் பட்டனில் விரல் அழுத்தினாலும் பிரச்சினையில்லை.
நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Nov 15, 2010
15
Nov 15, 2010
ஜிஎஸ்ஆர்
கீபோர்ட் கீயை தேவைக்கேற்றார் போல இடம் மாற்றலாம்
ஒரு வரி கருத்து: கண்ணுக்கு தெரியும் மனிதனை நேசிக்கவிட்டால் கண்ணுக்கே தெரியாத கடவுளை எப்படி நேசிக்க முடியும்.
வணக்கம் நண்பர்களே சில நாட்களாக கணினி சம்பந்த பதிவுகளை எழுதாமல் இருந்தேன் அதற்கான காரணம் வேறொன்றுமில்லை இடையில் சில நண்பர்களின் கருத்துரைகளுக்கு சந்தேகங்களுக்கு பதிலாக பதிவை எழுதிக்கொண்டிருந்தேன். நாம் இந்த பதிவில் பார்க்க போவது நாம் உப்யோகிக்கும் கணினியின் கீபோர்ட் கீயை நமக்கு ஏற்ற வகையில் எப்படி மாற்றியமைப்பது என்பதை பற்றித்தான் இதன் உதவி அதிகமாக மடிக்கணினி பயன்படுத்துபவர்களுக்கு தேவைப்படலாம் அல்லாத கணினி பாவனையார்களுக்கும் சில நேரங்களில் தேவைப்படும்.
இந்த வழிமுறைகளை செய்வதற்கென்றே இரண்டு மென்பொருள்கள் இருக்கின்றன அதில் முதலாவதாக Map Keyboard என்பதை பற்றி பார்க்கலாம் Map Keyboard தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் இதை கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாகவே இயக்கலாம் இனி கீயை மாற்றி அமைப்பதற்கு நீங்கள் ஒன்றும் பெரிதாய் மெனக்கெட வேண்டியதில்லை படத்தை பாருங்கள் எந்த கீயை மாற்ற விரும்புகிறீர்களோ அந்த கீயை செலக்ட் செய்யுங்கள், செய்ததும் கீழிருக்கும் Remap selected key to என்பதன் அருகில் இருக்கும் கோம்போ பாக்ஸை கிளிக்கி வேண்டிய கீயை தெரிவு செய்து ஓக்கே கொடுத்துவிடுங்கள் அவ்வளவுதான்.

இனி அடுத்ததாக பார்க்க போவது Key Tweak இதை தரவிறக்கம் செய்தபின் உங்கள் கணினியில் நிறுவ வேண்டும். கணினியில் நிறுவ ஓரிரு நிமிடங்கள் கூட எடுத்துக்கொள்வதில்லை. நிறுவல் முடிந்ததும் மென்பொருளை இயக்க தொடங்கினால் கீழிருக்கும் படம் போல திறக்கும் இதன் வழியாக நீஙக்ள் ஒரு கீயை வேறொரு கீயாக மாற்றலாம் வேண்டுமானால் அதை மொத்தமாக முடக்கி விடலாம் சரி பிறிதொரு நேரத்தில் செட்டிங்ஸ் மாற்ற நினைத்தால் மீண்டும் டிபால்ட் செட்டிங்கஸ் கொண்டு வரும் வழியும் இருக்கிறது பயன்படுத்தி பாருங்கள்.

நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே சில நாட்களாக கணினி சம்பந்த பதிவுகளை எழுதாமல் இருந்தேன் அதற்கான காரணம் வேறொன்றுமில்லை இடையில் சில நண்பர்களின் கருத்துரைகளுக்கு சந்தேகங்களுக்கு பதிலாக பதிவை எழுதிக்கொண்டிருந்தேன். நாம் இந்த பதிவில் பார்க்க போவது நாம் உப்யோகிக்கும் கணினியின் கீபோர்ட் கீயை நமக்கு ஏற்ற வகையில் எப்படி மாற்றியமைப்பது என்பதை பற்றித்தான் இதன் உதவி அதிகமாக மடிக்கணினி பயன்படுத்துபவர்களுக்கு தேவைப்படலாம் அல்லாத கணினி பாவனையார்களுக்கும் சில நேரங்களில் தேவைப்படும்.
இந்த வழிமுறைகளை செய்வதற்கென்றே இரண்டு மென்பொருள்கள் இருக்கின்றன அதில் முதலாவதாக Map Keyboard என்பதை பற்றி பார்க்கலாம் Map Keyboard தரவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள் இதை கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாகவே இயக்கலாம் இனி கீயை மாற்றி அமைப்பதற்கு நீங்கள் ஒன்றும் பெரிதாய் மெனக்கெட வேண்டியதில்லை படத்தை பாருங்கள் எந்த கீயை மாற்ற விரும்புகிறீர்களோ அந்த கீயை செலக்ட் செய்யுங்கள், செய்ததும் கீழிருக்கும் Remap selected key to என்பதன் அருகில் இருக்கும் கோம்போ பாக்ஸை கிளிக்கி வேண்டிய கீயை தெரிவு செய்து ஓக்கே கொடுத்துவிடுங்கள் அவ்வளவுதான்.
இனி அடுத்ததாக பார்க்க போவது Key Tweak இதை தரவிறக்கம் செய்தபின் உங்கள் கணினியில் நிறுவ வேண்டும். கணினியில் நிறுவ ஓரிரு நிமிடங்கள் கூட எடுத்துக்கொள்வதில்லை. நிறுவல் முடிந்ததும் மென்பொருளை இயக்க தொடங்கினால் கீழிருக்கும் படம் போல திறக்கும் இதன் வழியாக நீஙக்ள் ஒரு கீயை வேறொரு கீயாக மாற்றலாம் வேண்டுமானால் அதை மொத்தமாக முடக்கி விடலாம் சரி பிறிதொரு நேரத்தில் செட்டிங்ஸ் மாற்ற நினைத்தால் மீண்டும் டிபால்ட் செட்டிங்கஸ் கொண்டு வரும் வழியும் இருக்கிறது பயன்படுத்தி பாருங்கள்.
நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும், இண்ட்லியில் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Nov 14, 2010
15
Nov 14, 2010
ஜிஎஸ்ஆர்
தமிழில் மருத்துவ தளங்கள் II
ஒரு வரி கருத்து: நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
வணக்கம் நண்பர்களே நான் ஏற்கனவே தமிழில் மருத்துவ தளங்கள் I என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அந்த பதிவிலேயே எனக்கு தெரிந்த தளங்கள் இவையெனவும் இதைப்போல வேறு மருத்துவ தளங்கள் இருந்தால் தெரியப்படுத்த சொல்லியிருந்தேன் சமீபத்தில் என்னுடைய பதிவில் இருவர் சில மருத்துவ தளங்களை சுட்டிக்காட்டியிருந்தனர் பின்வருமாறு.
நீச்சல்காரன் said...
http://siddhavaithiyan.blogspot.com/
http://abidheva.blogspot.com/
Please add it to your list
eegarai said...
தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள். படிப்பவர்கள் தமிழில் உள்ள மருத்துவ தளங்களே மொத்தம் நான்குதான் என்று நினைத்துவிடப் போகிறார்கள்! கூகிளில் ’மருத்துவம்’ எனத் தேடிப்பாருங்கள். எவ்வளவு தளங்கள் உள்ளன என்பது தெரியும்!
“என் நண்பர்களின் மருத்துவத் தளங்கள்” என்ற தலைப்பே பொருத்தமானதாகும்!
பழைய பதிவிலேயே அப்டேட் செய்தால் புதிதாய் வருபவர்களுக்கு தெரிவதில்லை அதே நேரத்தில் பழைய வருகையாளர்களுக்கும் நாம் தான் இதை முன்னே பார்த்துவிட்டோ என்கிற நினைப்பில் கவணிக்காமல் விட்டுவிட வாய்ப்பிருக்கிறது அதனால் தான் இதை தமிழில் மருத்துவ தளங்கள் II என எழுதுகிறேன். இனி வருங்காலத்தில் நம் தளத்தின் முகப்பிலேயே இருக்கும் தமிழில் மருத்துவம் என்பதை தெரிவு செய்தால் இனி வரும் அப்டேட் பதிவுகளை எளிதாக நீங்கள் படிக்க முடியும்.
மதிப்பிற்குறிய ஈகரை தளத்தில் எல்லாவிதமான பொதுமருத்துவம், யோகா, சித்த மருத்துவம், பாலியல் சம்பந்த மான பிரச்சினைகள் சம்பந்தமான எல்லா தகவல்களை பதிகிறார்கள் அங்கு இதற்கெனெ ஒரு போரமாகவே செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் சந்தேகத்தை அங்கு கேள்வியாக கேட்கலாம் தள நிர்வாகிகளும் பதில் அளிக்கிறார்கள் அல்லாமல் நம்மை போன்ற நண்பர்களும் அனுபவத்தில் பதிலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் எல்லாம் தமிழிலேயே இருப்பதால் நம்மால் கேள்வியை எளிதாக கேட்க முடியும் பதிலையும் எளிதாக புரிந்துகொள்ள முடியும். அன்பின் நண்பர்களே தளம் பயனுள்ளதென்றால் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.
ஈகரை தளம் செல்ல படத்தை கிளிக்கவும்
அடுத்ததாக மதிப்பிற்குறிய திரு.தேவன் மாயம் அவர்களின் தளத்தில் பொது மருத்துவ தகவல்கள் பதிகிறார் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவருக்கு பின்னுட்டம் வழியாக கேட்கலாம், மின்னஞ்சல் வழி சந்தேகம் கேட்கும் வசதி கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் தளத்தில் மருத்துவம் என்றல்லாது பிற தகவல்களையும் பதிகிறார்கள் ஆனால் மருத்துவத்துக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என நினைகிறேன். தளத்தை படித்து பாருங்கள் பயனுள்ளதென நீங்கள் நினைத்தால் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.
திரு.தேவன் மாயம் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்

அடுத்ததாக மதிப்பிற்குறிய திரு.கண்ணன் அவர்களின் தளத்தில் சிறு நீரக பிரச்சினை குறித்த தகவல்களை மிக எளிமையாக தருகிறார்கள் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவரிடம் கேட்கும் வசதி இல்லையென்றே நினைக்கிறேன் ஆனால் அதே நேரத்தில் மின்னஞ்சல் தொடர்பு வசதி கொடுத்திருக்கிறார்கள் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பினால் அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்களா என்பதையும் உறுதியாக சொல்லமுடியவில்லை இருந்தாலும் சிறு நீரக பிரச்சினை குறித்தான தகவல்களை நம்மால் அறிந்துகொள்ள தளம் உதவியாய் இருக்குமென்றே நம்புகிறேன். அன்பின் நண்பர்களே தளம் பயனுள்ளதென்றால் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.
திரு.கண்ணன் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்

அடுத்ததாக மதிப்பிற்குறிய திரு.குருசாமி சிவராமன் சித்த மருத்துவம் குறித்து எழுதி வருகிறார்கள் மிக சமீபத்தில் தான் எழுத தொடங்கியிருப்பார்கள் என நினைக்கிறேன் சித்த மருத்துவ தகவல்களை மிக எளிமையாக தருகிறார்கள் படித்து பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.
திரு.குருசாமி சிவராமன் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்

என்ன நண்பர்களே நான் எனக்கு தெரிந்த தளங்களை பகிரிந்திருக்கிறேன் இது போல் சிறந்த தமிழ் மருத்துவ தளங்கள் இருந்தால் அவசியம் கருத்துரையில் தெரிவிக்கவும் நான் அதை அப்டேட் செய்துவிடுகிறேன் அனைத்து தளங்களின் முகவரிகளும் ஒரு இடத்தில் இருந்தால் எல்லொருக்கும் மருத்துவ சந்தேகங்கள் தீர உதவியாய் இருக்கும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே நான் ஏற்கனவே தமிழில் மருத்துவ தளங்கள் I என்பதாக ஒரு பதிவை எழுதியிருந்தேன் அந்த பதிவிலேயே எனக்கு தெரிந்த தளங்கள் இவையெனவும் இதைப்போல வேறு மருத்துவ தளங்கள் இருந்தால் தெரியப்படுத்த சொல்லியிருந்தேன் சமீபத்தில் என்னுடைய பதிவில் இருவர் சில மருத்துவ தளங்களை சுட்டிக்காட்டியிருந்தனர் பின்வருமாறு.
நீச்சல்காரன் said...
http://siddhavaithiyan.blogspot.com/
http://abidheva.blogspot.com/
Please add it to your list
eegarai said...
தயவு செய்து தலைப்பை மாற்றுங்கள். படிப்பவர்கள் தமிழில் உள்ள மருத்துவ தளங்களே மொத்தம் நான்குதான் என்று நினைத்துவிடப் போகிறார்கள்! கூகிளில் ’மருத்துவம்’ எனத் தேடிப்பாருங்கள். எவ்வளவு தளங்கள் உள்ளன என்பது தெரியும்!
“என் நண்பர்களின் மருத்துவத் தளங்கள்” என்ற தலைப்பே பொருத்தமானதாகும்!
பழைய பதிவிலேயே அப்டேட் செய்தால் புதிதாய் வருபவர்களுக்கு தெரிவதில்லை அதே நேரத்தில் பழைய வருகையாளர்களுக்கும் நாம் தான் இதை முன்னே பார்த்துவிட்டோ என்கிற நினைப்பில் கவணிக்காமல் விட்டுவிட வாய்ப்பிருக்கிறது அதனால் தான் இதை தமிழில் மருத்துவ தளங்கள் II என எழுதுகிறேன். இனி வருங்காலத்தில் நம் தளத்தின் முகப்பிலேயே இருக்கும் தமிழில் மருத்துவம் என்பதை தெரிவு செய்தால் இனி வரும் அப்டேட் பதிவுகளை எளிதாக நீங்கள் படிக்க முடியும்.
மதிப்பிற்குறிய ஈகரை தளத்தில் எல்லாவிதமான பொதுமருத்துவம், யோகா, சித்த மருத்துவம், பாலியல் சம்பந்த மான பிரச்சினைகள் சம்பந்தமான எல்லா தகவல்களை பதிகிறார்கள் அங்கு இதற்கெனெ ஒரு போரமாகவே செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் சந்தேகத்தை அங்கு கேள்வியாக கேட்கலாம் தள நிர்வாகிகளும் பதில் அளிக்கிறார்கள் அல்லாமல் நம்மை போன்ற நண்பர்களும் அனுபவத்தில் பதிலை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் எல்லாம் தமிழிலேயே இருப்பதால் நம்மால் கேள்வியை எளிதாக கேட்க முடியும் பதிலையும் எளிதாக புரிந்துகொள்ள முடியும். அன்பின் நண்பர்களே தளம் பயனுள்ளதென்றால் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.
ஈகரை தளம் செல்ல படத்தை கிளிக்கவும்
அடுத்ததாக மதிப்பிற்குறிய திரு.தேவன் மாயம் அவர்களின் தளத்தில் பொது மருத்துவ தகவல்கள் பதிகிறார் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவருக்கு பின்னுட்டம் வழியாக கேட்கலாம், மின்னஞ்சல் வழி சந்தேகம் கேட்கும் வசதி கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் தளத்தில் மருத்துவம் என்றல்லாது பிற தகவல்களையும் பதிகிறார்கள் ஆனால் மருத்துவத்துக்கே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என நினைகிறேன். தளத்தை படித்து பாருங்கள் பயனுள்ளதென நீங்கள் நினைத்தால் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.
திரு.தேவன் மாயம் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்

அடுத்ததாக மதிப்பிற்குறிய திரு.கண்ணன் அவர்களின் தளத்தில் சிறு நீரக பிரச்சினை குறித்த தகவல்களை மிக எளிமையாக தருகிறார்கள் கருத்துரையில் நம் சந்தேகத்தை அவரிடம் கேட்கும் வசதி இல்லையென்றே நினைக்கிறேன் ஆனால் அதே நேரத்தில் மின்னஞ்சல் தொடர்பு வசதி கொடுத்திருக்கிறார்கள் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பினால் அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்களா என்பதையும் உறுதியாக சொல்லமுடியவில்லை இருந்தாலும் சிறு நீரக பிரச்சினை குறித்தான தகவல்களை நம்மால் அறிந்துகொள்ள தளம் உதவியாய் இருக்குமென்றே நம்புகிறேன். அன்பின் நண்பர்களே தளம் பயனுள்ளதென்றால் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.
திரு.கண்ணன் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்

அடுத்ததாக மதிப்பிற்குறிய திரு.குருசாமி சிவராமன் சித்த மருத்துவம் குறித்து எழுதி வருகிறார்கள் மிக சமீபத்தில் தான் எழுத தொடங்கியிருப்பார்கள் என நினைக்கிறேன் சித்த மருத்துவ தகவல்களை மிக எளிமையாக தருகிறார்கள் படித்து பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும் உங்கள் நண்பருக்கும் உறவிணர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள் அவர்களும் பயன்பெறட்டும்.
திரு.குருசாமி சிவராமன் அவர்களின் தளம் செல்ல படத்தை கிளிக்கவும்

என்ன நண்பர்களே நான் எனக்கு தெரிந்த தளங்களை பகிரிந்திருக்கிறேன் இது போல் சிறந்த தமிழ் மருத்துவ தளங்கள் இருந்தால் அவசியம் கருத்துரையில் தெரிவிக்கவும் நான் அதை அப்டேட் செய்துவிடுகிறேன் அனைத்து தளங்களின் முகவரிகளும் ஒரு இடத்தில் இருந்தால் எல்லொருக்கும் மருத்துவ சந்தேகங்கள் தீர உதவியாய் இருக்கும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Nov 12, 2010
20
Nov 12, 2010
ஜிஎஸ்ஆர்
கடவுள் வெறும் மாயையா?
ஒரு வரி கருத்து: நம்பிக்கை என்கிற அச்சானியின் துனையோடு தான் வாழ்க்கையின் சக்கரம் சுழல்கிறது.
வணக்கம் நண்பர்களே என்னுடைய கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
என்கிற பதிவில் நண்பர் இப்படியான ஒரு கருத்தையும் எழுதி கூடவே ஒரு வேண்டுகோளையும் வைத்தார்.
வருணன் said...
வணக்கம் நண்பரே..
தீபாவளி வாழ்த்துக்கள்..
மிகவும் நல்ல பதிவு.
//...சிலரின் பொய்யான தகவல்களால் இதன் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை மேலும் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் வீதிகளில் அலைந்து குறி சொல்வதால் அதன் மீதான மதிப்பும் இல்லை நம் மக்களை பொருத்தவரை கொஞ்சம் விளம்பரமும், ஆடம்பரமும் இருந்தால் அவன் ஒரு ஜோதிடன் என தெரிந்தால் போதும் காலையில் செய்யும் காலைக்கடன்களை கூட எப்போது செய்யவேண்டும் என கேட்பவர்களாயிற்றே நம்மவர்கள்!...//
இங்கு இது எனக்கு மிக பிடித்த கருத்து.....
இருந்தபோதும்..
நான் கடவுள் நம்பிக்கை அற்றவன் ஆனால் காலையில் பத்திரிக்கை பார்க்கும் போது ஜோதிடம் சார்ந்த விடயங்கலை கட்டாயம் பார்ப்பேன் என்னை பொறுத்தவரை கடவுள் என்பது எமது உள் உணர்வெ இவ்வாரான ஜோதிடம் சார்ந்த விடயங்கலை படிக்கும் போது அது அதற்கு எற்றவாறு என்னை வழிநடத்துகின்றது.அதாவது குற்றம் செய்த மனம் குறுகுக்கும் என்பர்களே அது போலதான்.ஆனால் ஜொசித்துப் பார்த்தால் உள் உணர்வு(எனக்குள் இருக்கும் கடவுள்)கடவுளை நம்புகிறது போலதன் இறுக்கிறது. எதொ எனது அறிவினால் கடவுள் இருக்குரார இல்லையா என ஒரு முடிவுக்கு வர முடியவில்லை....
உங்களால் முடிந்தால் இதற்கான முடிவை எழுதுங்கள்....
மிகச் சாதாரணமாக கேள்வியை கேட்டுவிட்டார் இதற்கு ஒரு முடிவான, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு பதில் எழுதுவது, என்பது என்னால் நிச்சியமாக முடியாது காரணம் இந்த உலகத்தில் ஒரு பக்கம் கடவுள் இருக்கிறார் என்பதான வாதங்கள் மறுபக்கம் கடவுள் இல்லை என்பதான மறுப்பு வாதங்கள், இன்னொரு பக்கம் நான் வழிபடுவது மட்டுமே கடவுள் என வாதங்கள் என பல காலங்களாக இருந்துகொண்டு வருகிறது ஆனால் இந்த மூன்று தரப்பிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது! இந்த மூவராலுமே யாவரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு கருத்தை சொல்ல முடியவில்லை என்பது மட்டுமே உண்மை.
கடவுளை எவரும் காணவில்லை வெறும் புராணங்களிலும் இதிகாசகங்களிலும் படித்ததை மட்டும் வைத்து கடவுள் இருக்கிறார் எனவோ அல்லது இல்லையென்ற முடிவுக்கோ வந்துவிட முடியாது. என்னைப் பொறுத்த வரை அது ஒரு உணர்வு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
பிறக்கும் போதே யாரும் நாத்திகனாகவோ அல்லது ஆத்திகனாகவோ இருப்பதில்லை அவர்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவர்களாகவே மாறியிருக்க வேண்டும். மிக சமீபத்தில் கூட ஒரு பகுத்தறிவாளர் ஒருவர் கடவுள் இல்லையென்று அவர் வாழ் நாளில் விவாதித்த மொத்த விஷயங்களையும் கருத்துகளையும் ஒட்டு மொத்தமாக மறந்து இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார்! ஞாபகமிருக்கிறதா உங்களுக்கு? இந்த விஷயம் தான் ஒருவரின் நம்பிக்கை இந்த உணர்வுக்கு பெயர் தான் கடவுள்.
கடவுளை மறுப்பவரும், கடவுளை நினைப்பவரும், கடவுளை பற்றிய புரிதலை நம்பிக்கையின் அடிப்படையில் தான் விவாதிக்கிறார்கள். இந்த பூமியில் இயற்கையை நாம் படைத்தோமா? அல்லது இல்லாத ஒரு உயிரைத்தான் படைத்திருக்கிறோமா? ஆனால் இயற்கையை நம்புவோம்,இரு வேறு உயிர்களை இனைத்து புதிதாய் ஒரு உயிர் உருவாக்குவோம் ஆனால் இது வரை உலகத்தில் இல்லாத உயிரை படைத்திருக்கிறோமா?
நம்பிக்கையும், உணர்வும் தான் கடவுள் என்பதற்கான சில உதாரணங்களை பார்ப்போம். கடவுள் இருக்கிறார் என நம்பும் நம் மக்கள் அனைவரும் அறிவியல் படித்தவரும் இல்லை கடவுள் இல்லையென்பவர்கள் எல்லம் மொத்தமாக அறிவியலையும் அர்த்த சாஸ்திரத்தையும் கற்று தெளிந்தவரும் இல்லை. இப்போது நான் இதை சொல்ல வருவதன் காரணம் ஒருவரின் நம்பிக்கையே கடவுள் இருக்கிறானவோ அல்லது இல்லையென்கிற விஷயத்தில் அடிப்படையாக இருக்கிறது.
கடவுளை மறுப்பவர்களின் பார்வையில் மூட நம்பிக்கையாகவோ அல்லது அறிவியல் பூர்வமாக விவாதிக்கும் சில விஷயங்களை பார்ப்போம். சாதரணமாக திருவிழாக் காலங்களில் கோவிலில் நேர்த்திகடனாக செய்யும் பூக்குளி மிதித்தல், அலகு குத்துதல் இன்னும் எத்தனையோ விதமான நேர்த்திகடன்கள், வழிபாடுகள் செய்யும் நபர்கள் அதை செய்யும் முன் அறிவியலை உணர்ந்து தான் செய்கிறார்களா? அல்லது நம்பிக்கையில் செய்கிறார்களா? சின்னதாக ஒரு குண்டூசி குத்தி விட்டால் வேதனைப்படும் நம்மில் பலரும் கண்டிருக்க கூடும் திருவிழாக்களில் மக்களின் நேர்த்திகடனின் பெயரில் செய்யும் சில விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
இப்படியெல்லாம் சொல்வதால் நான் மூட நம்பிக்கையுள்ளவனாக நீங்கள் நினைத்தால் அதற்காக கவலையில்லை நம்மை எல்லோரையும் ஆட்டுவிக்கும் ஒரு சக்தி இருக்கிறது அது இயற்கை, இந்த இயற்கையை மிஞ்சிய சக்தி ஒன்றுமில்லை இதை நம்புவர்கள் இயற்கைக்கு “கடவுள்” என பெயர் வைத்து அழைக்கலாம் இல்லை என மறுப்பவர்கள் இருக்கலாம் அதற்கு அவர்கள் வைக்கும் பெயர் “கடவுள் இல்லை” என்பதாக இருக்கும் இங்கேயும் ஒருவரின் நம்பிக்கை தான் கடவுள் உண்டு அல்லது இல்லை என்கிற விஷயத்தை ஏற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் வைக்கிறது.
எனக்கு தெரிந்த உறவினர் அவரோ எந்தவித படிப்பறிவும் இல்லாதவர் அவருக்கு அறிவியலை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது ஒரு முறை அவர் கோவிலில் வழிபட சென்ற போது அவருக்கு சாமி வந்துவிட்டதென அவர் ஆடிய போது அவரின் நாக்கில் ஒரு பெரிய சூடத்தை கொளுத்தி வைத்தார்கள் அதை எரிந்து முடியும் வரை நானும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன் இறுதியில் அவரிடம் உங்களுக்கு சூடத்தை நாவில் எரிய விடும் போது சுடவில்லையா எனக்கேட்ட போது அவரோ எப்போது எரிந்தது என்பது போல பார்த்தார் நானும் அன்று முதல் இப்பவும் இந்த நிகழ்ச்சியை ஆச்சரியத்துடன் நான் கவணிக்கிறேன் இந்த உணர்வு தான் ஒரு வேளை கடவுளின் சக்தி என்பதாக இருக்குமோ? சரி ஒருவேளை இதில் அறிவியல் பூர்வமான ஏதாவது சங்கதி இருந்தாலும் இது எப்படி அவருக்கு தெரிந்தது? சரி அப்படியே இருந்தாலும் நாம் அதை செய்வோமா? இதுவும் நம்பிக்கையின் பெயரில் தான் நடக்கிறது.
இனி அறிவியல் பூர்வமாக ஒரு விஷயத்தை பார்ப்போம் மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்பதும் அதே நேரத்தில் மின்சாரம் செல்லும் இரண்டு கம்பிகளில் ஒரு கம்பியில் அமர்ந்திருக்கும் காக்கை, குருவி, இன்ன பிற உயிர்களுக்கு ஒன்றுமே ஆகாது என்பது படித்தவர் முதல் படிக்காதவர்கள் என அனைவருக்கும் தெரியும். நாம் இதைப்பற்றி பாடப்புத்தகத்திலும் படித்திருக்கிறோம் ஆனாலும் நம்மில் யாரவாது அறிவியாலால் நிருபிக்கபட்ட ஒரு உண்மையை உணர்ந்து நாம் மின்சார கம்பியை பிடிப்போமா? அப்படியானல் அறிவியலை நாம் நம்பவில்லையா?!
இன்னும் ஒரு விஷயத்தை பார்க்கலாம் நாம் யாருமே நம் தாயின் வயிற்றில் கருவரையில் இருக்கும் போது இவள் தான் தாய் என அறிந்திருக்கவில்லை ஆனால் வளர்ந்து வரும் போது நாமாகவே நம் தாயை அடையாளம் காண்கிறோம், உள்ளத்தால் உணர்கிறோம். இப்பொழுதும் குழந்தைகளை கவணித்து பாருங்கள் தாயின் அசைவுகளையும் அன்பையும் உணர்ந்து தாயின் அரவனைப்பை விரும்புவார்கள் இப்படித்தான் கடவுளும் அது ஒரு உணர்வு, நம்பிக்கை, தன்னை மறக்கும் அமானுஷ்ய நேரம் என பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம்.
நம்மில் பலர் கடவுளை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தெரிந்தோ தெரியாமலோ கடவுள் பெயரை மறுப்பதானாலும், விவாதிப்பதென்றாலும் கடவுள் பெயரை உச்சரித்துக்கொண்டு தானிருக்கிறோம். நான் எழுதுவதற்காக நீங்கள் கடவுள் இருக்கிறார் என நம்ப வேண்டுமென்பதில்லை நாம் மேலை பார்த்த பகுத்தறிவாளர் பல வருடங்கள் கடவுளை மறுத்தவர் திடீரென இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டது போல நம்மில் கடவுளை மறுப்பவர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள ஒரு விநாடி போதும் ஏதோ ஒரு உந்துதல் போதும், புரிதல் போதும் அந்த நிலைதான் அவர்களின் வாழ்வில் உன்னத தருனமாக இருக்கலாம். நம்பும் விஷயத்தை முழுமையாக நம்புங்கள் அதில் சந்தேகம் வேண்டாம் இந்த வாழ்க்கை சக்கரம் முழுவதும் நம்பிக்கை என்கிற அச்சானி துனையோடு தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் அல்லது ஆரோக்கியமான கருத்துக்களை வைக்க நினைத்தால் தயங்காமல் எழுதுங்கள் உங்களின் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே என்னுடைய கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
என்கிற பதிவில் நண்பர் இப்படியான ஒரு கருத்தையும் எழுதி கூடவே ஒரு வேண்டுகோளையும் வைத்தார்.
வருணன் said...
வணக்கம் நண்பரே..
தீபாவளி வாழ்த்துக்கள்..
மிகவும் நல்ல பதிவு.
//...சிலரின் பொய்யான தகவல்களால் இதன் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை மேலும் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் வீதிகளில் அலைந்து குறி சொல்வதால் அதன் மீதான மதிப்பும் இல்லை நம் மக்களை பொருத்தவரை கொஞ்சம் விளம்பரமும், ஆடம்பரமும் இருந்தால் அவன் ஒரு ஜோதிடன் என தெரிந்தால் போதும் காலையில் செய்யும் காலைக்கடன்களை கூட எப்போது செய்யவேண்டும் என கேட்பவர்களாயிற்றே நம்மவர்கள்!...//
இங்கு இது எனக்கு மிக பிடித்த கருத்து.....
இருந்தபோதும்..
நான் கடவுள் நம்பிக்கை அற்றவன் ஆனால் காலையில் பத்திரிக்கை பார்க்கும் போது ஜோதிடம் சார்ந்த விடயங்கலை கட்டாயம் பார்ப்பேன் என்னை பொறுத்தவரை கடவுள் என்பது எமது உள் உணர்வெ இவ்வாரான ஜோதிடம் சார்ந்த விடயங்கலை படிக்கும் போது அது அதற்கு எற்றவாறு என்னை வழிநடத்துகின்றது.அதாவது குற்றம் செய்த மனம் குறுகுக்கும் என்பர்களே அது போலதான்.ஆனால் ஜொசித்துப் பார்த்தால் உள் உணர்வு(எனக்குள் இருக்கும் கடவுள்)கடவுளை நம்புகிறது போலதன் இறுக்கிறது. எதொ எனது அறிவினால் கடவுள் இருக்குரார இல்லையா என ஒரு முடிவுக்கு வர முடியவில்லை....
உங்களால் முடிந்தால் இதற்கான முடிவை எழுதுங்கள்....
மிகச் சாதாரணமாக கேள்வியை கேட்டுவிட்டார் இதற்கு ஒரு முடிவான, எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு பதில் எழுதுவது, என்பது என்னால் நிச்சியமாக முடியாது காரணம் இந்த உலகத்தில் ஒரு பக்கம் கடவுள் இருக்கிறார் என்பதான வாதங்கள் மறுபக்கம் கடவுள் இல்லை என்பதான மறுப்பு வாதங்கள், இன்னொரு பக்கம் நான் வழிபடுவது மட்டுமே கடவுள் என வாதங்கள் என பல காலங்களாக இருந்துகொண்டு வருகிறது ஆனால் இந்த மூன்று தரப்பிலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது! இந்த மூவராலுமே யாவரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு கருத்தை சொல்ல முடியவில்லை என்பது மட்டுமே உண்மை.
கடவுளை எவரும் காணவில்லை வெறும் புராணங்களிலும் இதிகாசகங்களிலும் படித்ததை மட்டும் வைத்து கடவுள் இருக்கிறார் எனவோ அல்லது இல்லையென்ற முடிவுக்கோ வந்துவிட முடியாது. என்னைப் பொறுத்த வரை அது ஒரு உணர்வு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.
பிறக்கும் போதே யாரும் நாத்திகனாகவோ அல்லது ஆத்திகனாகவோ இருப்பதில்லை அவர்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவர்களாகவே மாறியிருக்க வேண்டும். மிக சமீபத்தில் கூட ஒரு பகுத்தறிவாளர் ஒருவர் கடவுள் இல்லையென்று அவர் வாழ் நாளில் விவாதித்த மொத்த விஷயங்களையும் கருத்துகளையும் ஒட்டு மொத்தமாக மறந்து இஸ்லாம் மார்க்கத்தை தழுவினார்! ஞாபகமிருக்கிறதா உங்களுக்கு? இந்த விஷயம் தான் ஒருவரின் நம்பிக்கை இந்த உணர்வுக்கு பெயர் தான் கடவுள்.
கடவுளை மறுப்பவரும், கடவுளை நினைப்பவரும், கடவுளை பற்றிய புரிதலை நம்பிக்கையின் அடிப்படையில் தான் விவாதிக்கிறார்கள். இந்த பூமியில் இயற்கையை நாம் படைத்தோமா? அல்லது இல்லாத ஒரு உயிரைத்தான் படைத்திருக்கிறோமா? ஆனால் இயற்கையை நம்புவோம்,இரு வேறு உயிர்களை இனைத்து புதிதாய் ஒரு உயிர் உருவாக்குவோம் ஆனால் இது வரை உலகத்தில் இல்லாத உயிரை படைத்திருக்கிறோமா?
நம்பிக்கையும், உணர்வும் தான் கடவுள் என்பதற்கான சில உதாரணங்களை பார்ப்போம். கடவுள் இருக்கிறார் என நம்பும் நம் மக்கள் அனைவரும் அறிவியல் படித்தவரும் இல்லை கடவுள் இல்லையென்பவர்கள் எல்லம் மொத்தமாக அறிவியலையும் அர்த்த சாஸ்திரத்தையும் கற்று தெளிந்தவரும் இல்லை. இப்போது நான் இதை சொல்ல வருவதன் காரணம் ஒருவரின் நம்பிக்கையே கடவுள் இருக்கிறானவோ அல்லது இல்லையென்கிற விஷயத்தில் அடிப்படையாக இருக்கிறது.
கடவுளை மறுப்பவர்களின் பார்வையில் மூட நம்பிக்கையாகவோ அல்லது அறிவியல் பூர்வமாக விவாதிக்கும் சில விஷயங்களை பார்ப்போம். சாதரணமாக திருவிழாக் காலங்களில் கோவிலில் நேர்த்திகடனாக செய்யும் பூக்குளி மிதித்தல், அலகு குத்துதல் இன்னும் எத்தனையோ விதமான நேர்த்திகடன்கள், வழிபாடுகள் செய்யும் நபர்கள் அதை செய்யும் முன் அறிவியலை உணர்ந்து தான் செய்கிறார்களா? அல்லது நம்பிக்கையில் செய்கிறார்களா? சின்னதாக ஒரு குண்டூசி குத்தி விட்டால் வேதனைப்படும் நம்மில் பலரும் கண்டிருக்க கூடும் திருவிழாக்களில் மக்களின் நேர்த்திகடனின் பெயரில் செய்யும் சில விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும்.
இப்படியெல்லாம் சொல்வதால் நான் மூட நம்பிக்கையுள்ளவனாக நீங்கள் நினைத்தால் அதற்காக கவலையில்லை நம்மை எல்லோரையும் ஆட்டுவிக்கும் ஒரு சக்தி இருக்கிறது அது இயற்கை, இந்த இயற்கையை மிஞ்சிய சக்தி ஒன்றுமில்லை இதை நம்புவர்கள் இயற்கைக்கு “கடவுள்” என பெயர் வைத்து அழைக்கலாம் இல்லை என மறுப்பவர்கள் இருக்கலாம் அதற்கு அவர்கள் வைக்கும் பெயர் “கடவுள் இல்லை” என்பதாக இருக்கும் இங்கேயும் ஒருவரின் நம்பிக்கை தான் கடவுள் உண்டு அல்லது இல்லை என்கிற விஷயத்தை ஏற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் வைக்கிறது.
எனக்கு தெரிந்த உறவினர் அவரோ எந்தவித படிப்பறிவும் இல்லாதவர் அவருக்கு அறிவியலை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது ஒரு முறை அவர் கோவிலில் வழிபட சென்ற போது அவருக்கு சாமி வந்துவிட்டதென அவர் ஆடிய போது அவரின் நாக்கில் ஒரு பெரிய சூடத்தை கொளுத்தி வைத்தார்கள் அதை எரிந்து முடியும் வரை நானும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன் இறுதியில் அவரிடம் உங்களுக்கு சூடத்தை நாவில் எரிய விடும் போது சுடவில்லையா எனக்கேட்ட போது அவரோ எப்போது எரிந்தது என்பது போல பார்த்தார் நானும் அன்று முதல் இப்பவும் இந்த நிகழ்ச்சியை ஆச்சரியத்துடன் நான் கவணிக்கிறேன் இந்த உணர்வு தான் ஒரு வேளை கடவுளின் சக்தி என்பதாக இருக்குமோ? சரி ஒருவேளை இதில் அறிவியல் பூர்வமான ஏதாவது சங்கதி இருந்தாலும் இது எப்படி அவருக்கு தெரிந்தது? சரி அப்படியே இருந்தாலும் நாம் அதை செய்வோமா? இதுவும் நம்பிக்கையின் பெயரில் தான் நடக்கிறது.
இனி அறிவியல் பூர்வமாக ஒரு விஷயத்தை பார்ப்போம் மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்பதும் அதே நேரத்தில் மின்சாரம் செல்லும் இரண்டு கம்பிகளில் ஒரு கம்பியில் அமர்ந்திருக்கும் காக்கை, குருவி, இன்ன பிற உயிர்களுக்கு ஒன்றுமே ஆகாது என்பது படித்தவர் முதல் படிக்காதவர்கள் என அனைவருக்கும் தெரியும். நாம் இதைப்பற்றி பாடப்புத்தகத்திலும் படித்திருக்கிறோம் ஆனாலும் நம்மில் யாரவாது அறிவியாலால் நிருபிக்கபட்ட ஒரு உண்மையை உணர்ந்து நாம் மின்சார கம்பியை பிடிப்போமா? அப்படியானல் அறிவியலை நாம் நம்பவில்லையா?!
இன்னும் ஒரு விஷயத்தை பார்க்கலாம் நாம் யாருமே நம் தாயின் வயிற்றில் கருவரையில் இருக்கும் போது இவள் தான் தாய் என அறிந்திருக்கவில்லை ஆனால் வளர்ந்து வரும் போது நாமாகவே நம் தாயை அடையாளம் காண்கிறோம், உள்ளத்தால் உணர்கிறோம். இப்பொழுதும் குழந்தைகளை கவணித்து பாருங்கள் தாயின் அசைவுகளையும் அன்பையும் உணர்ந்து தாயின் அரவனைப்பை விரும்புவார்கள் இப்படித்தான் கடவுளும் அது ஒரு உணர்வு, நம்பிக்கை, தன்னை மறக்கும் அமானுஷ்ய நேரம் என பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம்.
நம்மில் பலர் கடவுளை ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தெரிந்தோ தெரியாமலோ கடவுள் பெயரை மறுப்பதானாலும், விவாதிப்பதென்றாலும் கடவுள் பெயரை உச்சரித்துக்கொண்டு தானிருக்கிறோம். நான் எழுதுவதற்காக நீங்கள் கடவுள் இருக்கிறார் என நம்ப வேண்டுமென்பதில்லை நாம் மேலை பார்த்த பகுத்தறிவாளர் பல வருடங்கள் கடவுளை மறுத்தவர் திடீரென இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டது போல நம்மில் கடவுளை மறுப்பவர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள ஒரு விநாடி போதும் ஏதோ ஒரு உந்துதல் போதும், புரிதல் போதும் அந்த நிலைதான் அவர்களின் வாழ்வில் உன்னத தருனமாக இருக்கலாம். நம்பும் விஷயத்தை முழுமையாக நம்புங்கள் அதில் சந்தேகம் வேண்டாம் இந்த வாழ்க்கை சக்கரம் முழுவதும் நம்பிக்கை என்கிற அச்சானி துனையோடு தான் ஓடிக்கொண்டு இருக்கிறது.
நண்பர்களே பதிவு பிடித்திருந்தால் அல்லது ஆரோக்கியமான கருத்துக்களை வைக்க நினைத்தால் தயங்காமல் எழுதுங்கள் உங்களின் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Nov 11, 2010
22
Nov 11, 2010
ஜிஎஸ்ஆர்
அடையாள அட்டை உருவாக்கலாம் I (ID Card Creator I)
ஒரு வரி கருத்து: எதைக் கண்டு ஒருவன் சிரிக்கிறான் என கவணி அவன் எப்படிப்பட்டவன் என தெரிந்துவிடும்.
வணக்கம் நண்பர்களே, நானும் எப்படியாவது ஒரு பதிவை எழுதவேண்டும் என நினைப்பேன் ஆனால் எழுதமுடிவதில்லை இப்படித்தான் மதிப்பிற்குறிய பிகேபி அவர்களின் போரத்தின் கேள்விப்பகுதியில் அடையாள அட்டை உருவாக்குவதற்கான மென்பொருள் கேட்டிருந்தார் நானும் அவருக்கு ஓரிரு நாட்களில் பதில் அளிப்பதாக சொல்லியதோடு எழுத முடியாமல் இருந்தேன் இன்று ஒரு வழியாய் எழுதுகிறேன். இந்த பதிவு நம்மில் நிறைய நண்பர்களுக்கு உதவக்கூடும். இப்பொழுதுதான் எல்லா அலுவலகங்களிலும், மற்றும் பள்ளியிலும் எல்லோருக்கும் அடையாள அட்டையை கழுத்தில் கட்டி விடுகிறார்களே அதிலும் அதை கழட்டி வைப்பதில்லை என்கிற முடிவோடு இருப்பார்கள் போலத்தெரிகிறது. சரி நாம் பதிவிற்கு வருவோம் இந்த அடையாள அட்டை உருவாக்குவது சம்பந்தமாக ஐந்துவிதமான மென்பொருள் சேகரிப்பு இருக்கிறது அதில் இரண்டை மட்டும் இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலாவதாக நாம் பார்க்க போவது Easy card Creator. இந்த Easy Card Creatorமென்பொருளை தரவிறக்கி கண்னியில் நிறுவி விடவும். இனி திறக்கும் போது கீழிருக்கும் விண்டோவில் உள்ளது போல வரும் அதில் நீங்கள் விரும்பும் ID Card, Business Card, Badges, Post Cards, Labels இதில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து படத்தில் வரிசைப்படுத்தி காண்பித்துள்ளபடி செய்து விடுங்கள்.

இப்போது உங்களுக்கு ஒரு வெற்று அடையாள அட்டை திறந்திருக்கும் அதில் கீழிருக்கும் படத்தில் காண்பித்துள்ள வரிசைப்படி படத்தை இனைத்து விடுங்கள் படம் தேவையில்லை என்றால் இந்த வழிமுறையே வேண்டியதில்லை.

இனி படம் இனைத்து விட்டால் நீங்கள் விரும்பும் அல்லது தேவையான அட்ரஸ் டெக்ஸ்ட்களை நிரப்பவும் அதிலேயே எழுத்துருவை மாற்றும் வசதியும் இருக்கிறது இப்படியாக எத்தனை விதமான டெக்ஸ்ட்களும் இனைக்கலாம்.

இந்த மென்பொருளை பொருத்தவரை சொல்லிக்கொடுப்பதை விட உங்கள் கிரியேட்டிவ் தான் இதற்கு சிறப்பாக இருக்கும்.
இனி இரண்டாவதாக நாம் பார்க்க போவது Business Card Creator இந்த Business Card Creator மென்பொருளை மேலுள்ள மென்பொருளோடு ஒப்பிட்டு பாருங்கள் புரியும் இதன் தனித்துவம் இந்த பொருளையும் வழக்கம் போலவே தறவிறக்கி கணினியில் நிறுவி விடவும்.
இனி இந்த மென்பொருளை இயக்க தொடங்கியதும் இப்படியாக விண்டோ திறக்கும் அதில் இருக்கும் டெம்ப்ளேட் மாதிரியை தெரிவு செய்யுங்கள் உங்களின் துறை எந்த மாதிரியோ அதற்கு தகுந்தாற்போல் தெரிவு செய்யவும் இதிலும் உங்களின் கிரியேட்டிவ் தான் சிறப்பாக அமைய உதவும்.

இனி நீங்கள் விரும்பும் அளவை தெரிவு செய்து ஓக்கே கொடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்.

இனி உங்கள் அடையாள அட்டையில் வரவேண்டிய வார்த்தைகளை பூர்த்தி செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள் இதில் நீங்கள் கொடுக்க நினைக்கவும் படிவம் இல்லையா? ஒன்றும் கவலையில்லை நான் மேலே சொன்ன மாதிரி உங்களின் கிர்யேட்டிவ் தான் முக்கியம் நீங்கள் விரும்பும் வகையிலான ஒரு அடையாள அட்டையை உருவாக்கி விடலாம்.

இதை பாருங்கள் உங்களுக்கு மாதிரி காண்பிப்பதற்காக நான் எனது மகன் ஸ்ரீராம் நிழற்படத்தை வைத்து ஒரு மாதிரி உருவாக்கியிருக்கிறேன் இது பதிவிறாக அவசரத்தில் உருவாக்கியது ஆனால் உங்களால் சிறப்பாக உருவாக்க முடியும்.

இந்த இரண்டு மென்பொருளிலும் நிறைய வசதிகள் இருக்கிறது அதை ஒவ்வொன்றாக செய்து பார்த்தால் இதில் நீங்கள் நிறைய வழிகளை கற்றுக்கொள்ள முடியும். இன்னும் மூன்று மென்பொருள்கள் மீதமிருக்கின்றன ஒரு சிறிய இடைவெளி விட்டு அதையும் பதிகிறேன் ஒவ்வொன்றிற்குமான வித்யாசம் புரிந்து உங்களுக்கு சரியானதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே, நானும் எப்படியாவது ஒரு பதிவை எழுதவேண்டும் என நினைப்பேன் ஆனால் எழுதமுடிவதில்லை இப்படித்தான் மதிப்பிற்குறிய பிகேபி அவர்களின் போரத்தின் கேள்விப்பகுதியில் அடையாள அட்டை உருவாக்குவதற்கான மென்பொருள் கேட்டிருந்தார் நானும் அவருக்கு ஓரிரு நாட்களில் பதில் அளிப்பதாக சொல்லியதோடு எழுத முடியாமல் இருந்தேன் இன்று ஒரு வழியாய் எழுதுகிறேன். இந்த பதிவு நம்மில் நிறைய நண்பர்களுக்கு உதவக்கூடும். இப்பொழுதுதான் எல்லா அலுவலகங்களிலும், மற்றும் பள்ளியிலும் எல்லோருக்கும் அடையாள அட்டையை கழுத்தில் கட்டி விடுகிறார்களே அதிலும் அதை கழட்டி வைப்பதில்லை என்கிற முடிவோடு இருப்பார்கள் போலத்தெரிகிறது. சரி நாம் பதிவிற்கு வருவோம் இந்த அடையாள அட்டை உருவாக்குவது சம்பந்தமாக ஐந்துவிதமான மென்பொருள் சேகரிப்பு இருக்கிறது அதில் இரண்டை மட்டும் இந்த பதிவில் பார்க்கலாம்.
முதலாவதாக நாம் பார்க்க போவது Easy card Creator. இந்த Easy Card Creatorமென்பொருளை தரவிறக்கி கண்னியில் நிறுவி விடவும். இனி திறக்கும் போது கீழிருக்கும் விண்டோவில் உள்ளது போல வரும் அதில் நீங்கள் விரும்பும் ID Card, Business Card, Badges, Post Cards, Labels இதில் ஏதாவது ஒன்றை தெரிவு செய்து படத்தில் வரிசைப்படுத்தி காண்பித்துள்ளபடி செய்து விடுங்கள்.
இப்போது உங்களுக்கு ஒரு வெற்று அடையாள அட்டை திறந்திருக்கும் அதில் கீழிருக்கும் படத்தில் காண்பித்துள்ள வரிசைப்படி படத்தை இனைத்து விடுங்கள் படம் தேவையில்லை என்றால் இந்த வழிமுறையே வேண்டியதில்லை.

இனி படம் இனைத்து விட்டால் நீங்கள் விரும்பும் அல்லது தேவையான அட்ரஸ் டெக்ஸ்ட்களை நிரப்பவும் அதிலேயே எழுத்துருவை மாற்றும் வசதியும் இருக்கிறது இப்படியாக எத்தனை விதமான டெக்ஸ்ட்களும் இனைக்கலாம்.
இந்த மென்பொருளை பொருத்தவரை சொல்லிக்கொடுப்பதை விட உங்கள் கிரியேட்டிவ் தான் இதற்கு சிறப்பாக இருக்கும்.
இனி இரண்டாவதாக நாம் பார்க்க போவது Business Card Creator இந்த Business Card Creator மென்பொருளை மேலுள்ள மென்பொருளோடு ஒப்பிட்டு பாருங்கள் புரியும் இதன் தனித்துவம் இந்த பொருளையும் வழக்கம் போலவே தறவிறக்கி கணினியில் நிறுவி விடவும்.
இனி இந்த மென்பொருளை இயக்க தொடங்கியதும் இப்படியாக விண்டோ திறக்கும் அதில் இருக்கும் டெம்ப்ளேட் மாதிரியை தெரிவு செய்யுங்கள் உங்களின் துறை எந்த மாதிரியோ அதற்கு தகுந்தாற்போல் தெரிவு செய்யவும் இதிலும் உங்களின் கிரியேட்டிவ் தான் சிறப்பாக அமைய உதவும்.
இனி நீங்கள் விரும்பும் அளவை தெரிவு செய்து ஓக்கே கொடுத்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள்.
இனி உங்கள் அடையாள அட்டையில் வரவேண்டிய வார்த்தைகளை பூர்த்தி செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லுங்கள் இதில் நீங்கள் கொடுக்க நினைக்கவும் படிவம் இல்லையா? ஒன்றும் கவலையில்லை நான் மேலே சொன்ன மாதிரி உங்களின் கிர்யேட்டிவ் தான் முக்கியம் நீங்கள் விரும்பும் வகையிலான ஒரு அடையாள அட்டையை உருவாக்கி விடலாம்.
இதை பாருங்கள் உங்களுக்கு மாதிரி காண்பிப்பதற்காக நான் எனது மகன் ஸ்ரீராம் நிழற்படத்தை வைத்து ஒரு மாதிரி உருவாக்கியிருக்கிறேன் இது பதிவிறாக அவசரத்தில் உருவாக்கியது ஆனால் உங்களால் சிறப்பாக உருவாக்க முடியும்.
இந்த இரண்டு மென்பொருளிலும் நிறைய வசதிகள் இருக்கிறது அதை ஒவ்வொன்றாக செய்து பார்த்தால் இதில் நீங்கள் நிறைய வழிகளை கற்றுக்கொள்ள முடியும். இன்னும் மூன்று மென்பொருள்கள் மீதமிருக்கின்றன ஒரு சிறிய இடைவெளி விட்டு அதையும் பதிகிறேன் ஒவ்வொன்றிற்குமான வித்யாசம் புரிந்து உங்களுக்கு சரியானதை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Nov 9, 2010
9
Nov 9, 2010
ஜிஎஸ்ஆர்
பிடிஎப் நிட்ரோ சூப்பர் பவர்புல் ஆல் இன் ஆல் (Nitro PDF)
ஒரு வரி கருத்து: புதிய உண்மையை விட பழைய தவறு தான் யாவருக்கும் தெரியும்.
வணக்கம் நண்பர்களே நான் ஏற்கனவே பிடிஎப் பற்றி சில பதிவுகள் எழுதியிருக்கிறேன் அதில் நண்பர்கள் பலர் பயனடைந்திருக்க கூடும் அந்த பதிவுகளை இது வரை பார்க்காதவர்கள் கீழிருக்கும் மூன்று பதிவுகளையும் பாருங்கள் ஆனாலும் இப்போது எழுதப்போகும் பதிவைத்தான் இனி நீங்கள் விரும்புவீர்கள் என நம்புகிறேன்.
பிடிஎப் வெட்டு ஒட்டு என்னவேணாலும் பண்ணு
பிடிஎப்-பில் பாஸ்வேர்டு
பூட்டிய பிடிஎப் பைலை திறக்கலாம்
என்ன நண்பர்களே மேலிருக்கும் பதிவை பார்த்தீர்களா? சரி பரவாயில்லை இந்த அவசர யுகத்தில் அதற்கெல்லாம் உங்களுக்கு எங்கே நேரம் இருக்க போகிறது? விஷயங்களை கற்றுக்கொள்வோம் ஆனால் கற்றுக்கொடுத்தவருக்கு நம்மால் ஒரு சிறு அங்கீகாரம் கிடைத்துவிடக் கூடாது என நினைப்பவர்கள் தானே நம் மக்கள். இதை நான் சொல்லக் காரணம் நம் பதிவை எத்தனையோ பேர் படிக்கிறார்கள், எத்தனையோ நண்பர்கள் நம் தளத்தில் கொடுக்கும் மென்பொருளை தரவிறக்குகிறார்கள் ஆனால் அவர்களில் சிலர் நினைத்தாலும் நம் பதிவை மேலும் பலருக்கு சென்றடைய வைக்க முடியும் ஆனால் வரும் நண்பர்கள் வாக்களிக்க தயங்குகிறார்கள், கருத்துரை எழுத தயங்குகிறார்கள் நான் என்ன என்னைபற்றி புகழ்ந்து எழுதவா சொல்கிறேன்? பதிவின் சாரம்சத்தை பற்றி கருத்து தானே கேட்கிறேன்?மேலும் நீங்கள் நினைத்தால் நம் தளத்தில் நண்பர்கள் பட்டியலில் இனையலாம் இப்படி இனைவதால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை அதே நேரத்தில் எனக்கொன்றும் பெரிய இலாபமும் இல்லை ஆனால் படிக்க வருபவர்களுக்கு நம் தளத்தை நம்பிக்கைக்குறிய தளமாக காட்டுவதில் நண்பர்களாகிய உங்களுக்கு பங்கில்லையா?.
இந்த நிட்ரோ பிடிஎப்-பில் நிறைய வசதிகள் இருக்கிறது ஆனாலும் தமிழ் கன்வெர்ட் செய்யும் போது பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. மென்பொருளை பற்றி முழுவதுமாக சொல்வதென்றால் இதைப்பற்றி குறைந்து ஐந்து பதிவுகள் வேண்டிவரும் முதலில் Nitro PDF (நிட்ரோ பிடிஎப்) செய்யுங்கள் இது ஒரு புரொபசனல் மென்பொருள்.
இந்த பதிவில் புக்மார்க் பற்றி பார்க்கலாம் சாதரணமாக சில பிடிஎப்-களில் இடது பக்கம் ஒவ்வொரு தலைப்பையும் அழகாக தொகுத்து புக்மார்க் செய்திருப்பார்கள் ஆனால் இது போன்ற வசதிகள் நாம் தரவிறக்கும் எல்லா பிடிஎப் பைல்களிலும் கிடைப்பதில்லை அதே நேரத்தில் சாதரணமாக இதை உருவாக்கி விடலாம். கீழிருக்கும் படத்தை பாருங்கள் இது தான் புக்மார்க்.

இந்த வசதி நாம் பிடிஎப் உருவாக்கும் போதே தானக உருவாகி விடும் இதைப்பற்றி கவலையில்லை.

இப்போது நமக்கு தேவையான புக்மார்க் உருவாக்குவது எப்படி என பார்க்கலாம் இதில் இரண்டு வழிமுறைகள் இருக்கிறது முதலில் நிட்ரோ பிடிஎப் திறந்து உங்களுக்கு தேவையான பிடிஎப் பைலை திறக்கவும் இதில் Insert and Edit என்கிற டேப் திறந்து படத்தில் உள்ள வழிமுறையை பின்பற்றவும். இப்போது நீங்களே உங்கள் தளத்தில் உள்ள பதிவுகளை மொத்தமாக ஒரு பிடிஎப் ஆக மாற்றி உங்கள் வாசகர்களுக்கு கொடுக்க நினைத்தால் அவர்கள் மொத்த பக்கங்களையும் புரட்ட முடியாது அதற்கு வசதியாக தான் இந்த புக்மார்க் பதிவின் தலைப்பை வைத்து புக்மார்க் செய்து விட்டால் படிப்பதற்கு எளிதாய் இருக்கும். எல்லாம் முடிந்ததும் அந்த பைலை Save as கொடுத்து சேமித்து விடுங்கள்.

இனி இன்னொரு வழிமுறையையும் பார்க்கலாம் ஏதாவது ஒரு பதிவின் தலைப்பை படத்தில் உள்ளது போல் செலக்ட் செய்து அதில் வலது கிளிக்கினால் திறக்கும் மெனுவில் Add Bookmark என்பதை கிளிக்கவும் இப்போது இடது பக்கம் படத்தில் உள்ளது போல வந்திருக்கும் பின்னர் அதை பெயர் மாற்றிக்கொள்ளவும் அவ்வளவுதான் இதிலேயே Signature வசதியும் இருக்கிறது.

இனி இந்த மென்பொருளில் இருக்கும் வசதிகளை பார்க்கலாம் வேர்டு அல்லது எக்ஷெல் பைலை இருந்து நேரடியாக பிடிஎப் ஆக மாற்றலாம் இன்ஸ்டால் செய்தவுடன் உங்கள் வேர்டு, எக்ஷெலில் இதுவும் இரு டேப்பாக வந்து அமர்ந்துகொள்ளும்.


நிட்ரோவில் இருந்து நேரடியாக பிடிஎப் உருவாக்க முடியும் பிடிஎப் பைலை நேரடியாக வேர்டு அல்லது எக்ஷெல், அல்லது நோட்பேடில் அல்லது அதிலிருக்கும் இமேஜ் மட்டும் பிரித்தெடுப்பது என எல்லா வசதிகளும் இந்த நிட்ரோ பிடிஎப்பில் இருக்கிறது.

Header மற்றும் Footer வசதி பேஜ் நம்பர் கொடுக்கும் வசதி இமேஜ் உள்ளிடுவது, வாட்டர் மார்க் மற்றும் எழுத்துகளை எடிட் செய்வது என இல்லாத வசதிகளை இல்லை எனுமளவில் இருக்கிறது.

ஏதாவது ஒரு இடத்தை குறிப்பிட்டு காண்பிக்கும் வகையில் ஹைலைட், கமெண்ட் வசதி இப்படி இன்னும் ஏரளானமான வசதிகளை கொண்டிருக்கிறது இந்த பிடிஎப்.

கோம்போ பாக்ஸ், ரேடியோ பட்டன் என வசதிகள் பெருகி கிடக்கிறது உண்மையில் நான் இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த சந்தோஷம்.

பிடிஎப் பைலில் பாஸ்வேர்டு இடுவது பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருந்தாலும் இந்த நிட்ரோ பிடிஎப்பிலும் இந்த வசதி கிடைக்கிறது.

பிடிஎப் பக்கங்களை அலைன்மெண்ட் செய்வதில் இருந்து திருப்புவதில் இருந்து அதாவது vertical ஆக இருக்கும் பிடிஎப் பைலை Horizontal ஆக மாற்றி பார்க்கவும் படிக்கவும் முடியும்.

நான் ஏற்கனவே எழுதிய எந்த மென்பொருளையும் போர்ட்டபிளாக மாற்றலாம் பதிவு நான் மிகவும் விரும்பினேன் இன்று அதைப்போலவை இந்த பதிவை மகழ்சியுடன் உங்களுடன் பகிர்ந்துகொண்டேன், இன்னும் சில நல்ல பதிவுகள் நம் தளத்தில் இருக்கின்றன அவசியம் படித்து பாருங்கள்.
நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே நான் ஏற்கனவே பிடிஎப் பற்றி சில பதிவுகள் எழுதியிருக்கிறேன் அதில் நண்பர்கள் பலர் பயனடைந்திருக்க கூடும் அந்த பதிவுகளை இது வரை பார்க்காதவர்கள் கீழிருக்கும் மூன்று பதிவுகளையும் பாருங்கள் ஆனாலும் இப்போது எழுதப்போகும் பதிவைத்தான் இனி நீங்கள் விரும்புவீர்கள் என நம்புகிறேன்.
பிடிஎப் வெட்டு ஒட்டு என்னவேணாலும் பண்ணு
பிடிஎப்-பில் பாஸ்வேர்டு
பூட்டிய பிடிஎப் பைலை திறக்கலாம்
என்ன நண்பர்களே மேலிருக்கும் பதிவை பார்த்தீர்களா? சரி பரவாயில்லை இந்த அவசர யுகத்தில் அதற்கெல்லாம் உங்களுக்கு எங்கே நேரம் இருக்க போகிறது? விஷயங்களை கற்றுக்கொள்வோம் ஆனால் கற்றுக்கொடுத்தவருக்கு நம்மால் ஒரு சிறு அங்கீகாரம் கிடைத்துவிடக் கூடாது என நினைப்பவர்கள் தானே நம் மக்கள். இதை நான் சொல்லக் காரணம் நம் பதிவை எத்தனையோ பேர் படிக்கிறார்கள், எத்தனையோ நண்பர்கள் நம் தளத்தில் கொடுக்கும் மென்பொருளை தரவிறக்குகிறார்கள் ஆனால் அவர்களில் சிலர் நினைத்தாலும் நம் பதிவை மேலும் பலருக்கு சென்றடைய வைக்க முடியும் ஆனால் வரும் நண்பர்கள் வாக்களிக்க தயங்குகிறார்கள், கருத்துரை எழுத தயங்குகிறார்கள் நான் என்ன என்னைபற்றி புகழ்ந்து எழுதவா சொல்கிறேன்? பதிவின் சாரம்சத்தை பற்றி கருத்து தானே கேட்கிறேன்?மேலும் நீங்கள் நினைத்தால் நம் தளத்தில் நண்பர்கள் பட்டியலில் இனையலாம் இப்படி இனைவதால் உங்களுக்கு ஒன்றும் நஷ்டமில்லை அதே நேரத்தில் எனக்கொன்றும் பெரிய இலாபமும் இல்லை ஆனால் படிக்க வருபவர்களுக்கு நம் தளத்தை நம்பிக்கைக்குறிய தளமாக காட்டுவதில் நண்பர்களாகிய உங்களுக்கு பங்கில்லையா?.
இந்த நிட்ரோ பிடிஎப்-பில் நிறைய வசதிகள் இருக்கிறது ஆனாலும் தமிழ் கன்வெர்ட் செய்யும் போது பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. மென்பொருளை பற்றி முழுவதுமாக சொல்வதென்றால் இதைப்பற்றி குறைந்து ஐந்து பதிவுகள் வேண்டிவரும் முதலில் Nitro PDF (நிட்ரோ பிடிஎப்) செய்யுங்கள் இது ஒரு புரொபசனல் மென்பொருள்.
இந்த பதிவில் புக்மார்க் பற்றி பார்க்கலாம் சாதரணமாக சில பிடிஎப்-களில் இடது பக்கம் ஒவ்வொரு தலைப்பையும் அழகாக தொகுத்து புக்மார்க் செய்திருப்பார்கள் ஆனால் இது போன்ற வசதிகள் நாம் தரவிறக்கும் எல்லா பிடிஎப் பைல்களிலும் கிடைப்பதில்லை அதே நேரத்தில் சாதரணமாக இதை உருவாக்கி விடலாம். கீழிருக்கும் படத்தை பாருங்கள் இது தான் புக்மார்க்.
இந்த வசதி நாம் பிடிஎப் உருவாக்கும் போதே தானக உருவாகி விடும் இதைப்பற்றி கவலையில்லை.
இப்போது நமக்கு தேவையான புக்மார்க் உருவாக்குவது எப்படி என பார்க்கலாம் இதில் இரண்டு வழிமுறைகள் இருக்கிறது முதலில் நிட்ரோ பிடிஎப் திறந்து உங்களுக்கு தேவையான பிடிஎப் பைலை திறக்கவும் இதில் Insert and Edit என்கிற டேப் திறந்து படத்தில் உள்ள வழிமுறையை பின்பற்றவும். இப்போது நீங்களே உங்கள் தளத்தில் உள்ள பதிவுகளை மொத்தமாக ஒரு பிடிஎப் ஆக மாற்றி உங்கள் வாசகர்களுக்கு கொடுக்க நினைத்தால் அவர்கள் மொத்த பக்கங்களையும் புரட்ட முடியாது அதற்கு வசதியாக தான் இந்த புக்மார்க் பதிவின் தலைப்பை வைத்து புக்மார்க் செய்து விட்டால் படிப்பதற்கு எளிதாய் இருக்கும். எல்லாம் முடிந்ததும் அந்த பைலை Save as கொடுத்து சேமித்து விடுங்கள்.
இனி இன்னொரு வழிமுறையையும் பார்க்கலாம் ஏதாவது ஒரு பதிவின் தலைப்பை படத்தில் உள்ளது போல் செலக்ட் செய்து அதில் வலது கிளிக்கினால் திறக்கும் மெனுவில் Add Bookmark என்பதை கிளிக்கவும் இப்போது இடது பக்கம் படத்தில் உள்ளது போல வந்திருக்கும் பின்னர் அதை பெயர் மாற்றிக்கொள்ளவும் அவ்வளவுதான் இதிலேயே Signature வசதியும் இருக்கிறது.
இனி இந்த மென்பொருளில் இருக்கும் வசதிகளை பார்க்கலாம் வேர்டு அல்லது எக்ஷெல் பைலை இருந்து நேரடியாக பிடிஎப் ஆக மாற்றலாம் இன்ஸ்டால் செய்தவுடன் உங்கள் வேர்டு, எக்ஷெலில் இதுவும் இரு டேப்பாக வந்து அமர்ந்துகொள்ளும்.
நிட்ரோவில் இருந்து நேரடியாக பிடிஎப் உருவாக்க முடியும் பிடிஎப் பைலை நேரடியாக வேர்டு அல்லது எக்ஷெல், அல்லது நோட்பேடில் அல்லது அதிலிருக்கும் இமேஜ் மட்டும் பிரித்தெடுப்பது என எல்லா வசதிகளும் இந்த நிட்ரோ பிடிஎப்பில் இருக்கிறது.
Header மற்றும் Footer வசதி பேஜ் நம்பர் கொடுக்கும் வசதி இமேஜ் உள்ளிடுவது, வாட்டர் மார்க் மற்றும் எழுத்துகளை எடிட் செய்வது என இல்லாத வசதிகளை இல்லை எனுமளவில் இருக்கிறது.
ஏதாவது ஒரு இடத்தை குறிப்பிட்டு காண்பிக்கும் வகையில் ஹைலைட், கமெண்ட் வசதி இப்படி இன்னும் ஏரளானமான வசதிகளை கொண்டிருக்கிறது இந்த பிடிஎப்.
கோம்போ பாக்ஸ், ரேடியோ பட்டன் என வசதிகள் பெருகி கிடக்கிறது உண்மையில் நான் இந்த பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த சந்தோஷம்.
பிடிஎப் பைலில் பாஸ்வேர்டு இடுவது பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருந்தாலும் இந்த நிட்ரோ பிடிஎப்பிலும் இந்த வசதி கிடைக்கிறது.
பிடிஎப் பக்கங்களை அலைன்மெண்ட் செய்வதில் இருந்து திருப்புவதில் இருந்து அதாவது vertical ஆக இருக்கும் பிடிஎப் பைலை Horizontal ஆக மாற்றி பார்க்கவும் படிக்கவும் முடியும்.
நான் ஏற்கனவே எழுதிய எந்த மென்பொருளையும் போர்ட்டபிளாக மாற்றலாம் பதிவு நான் மிகவும் விரும்பினேன் இன்று அதைப்போலவை இந்த பதிவை மகழ்சியுடன் உங்களுடன் பகிர்ந்துகொண்டேன், இன்னும் சில நல்ல பதிவுகள் நம் தளத்தில் இருக்கின்றன அவசியம் படித்து பாருங்கள்.
நண்பர்களே இது உங்களுக்கு புரிந்ததா இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கேட்கலாம் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தர முயற்சி செய்கிறேன் பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Nov 4, 2010
18
Nov 4, 2010
ஜிஎஸ்ஆர்
கைரேகை ஜோதிடம் ஒரு பார்வை
ஒரு வரி கருத்து: அதிஷ்டம் என்பது வாழ்வின் ஒரு முறை தான் வரும்.
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் கைரேகை ஜோதிடம் பற்றி பார்க்கலாம். ஜோதிடங்களில் பலவகை அதில் இதுவும் ஒருவகை, மிக பழமையானதும் கூட இந்த கைரேகை ஜோதிடம் தான். நான் ஜோதிடம் பற்றி எழுதுவதால் நான் ஜோதிடன் அல்ல நான் இதை முழுதாய் கற்றுதெளிந்தவனும் இல்லை இருந்தாலும் சில விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஜோதிடம் உண்மையா, பொய்யா என்பதை பற்றி நான் விவாதிக்கவில்லை இதை நம்புவர்கள் நம்பலாம் நம்பிக்கையில்லாதவர்கள் அவர்கள் விருப்பம் போல செயல்படலாம். நான் இப்படி சொல்வதால் இதை நம்புகிறவனும் முழுதாய் நம்புகிறவன் இல்லை அதே நேரத்தில் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
பதிவிற்கு செல்லும் முன் ஒரு சின்ன சம்பவத்தை பார்த்துவிடலாம் நான் சென்னையில் வேலை நிமித்தம் இருந்த போது அங்குள்ள அகத்தியர் ஜோதிட நிலையத்தில் நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் உண்டு என்னிடம் வெறும் வலது கை ரேகையை மட்டும் பெற்றுக்கொண்டு இன்னும் சில பல கேள்விகள் இறுதியில் ஒரு ஆடியோ கேசட்டில் தகவல்களை பதிந்து கொடுத்தனர் அதில் என்னால் நம்ம முடியாத தகவல்கள் என் பெயர், அப்பா, அம்மா, சகோதரி, சகோதரனின் பெயர் அனைவரின் படிப்பு மற்றும் அப்பாவின் வேலை அம்மா குடும்பத்தலைவி இப்படியாக பல தகவல்கள் நான் தளர்ந்து போகும் நேரங்களில் அவ்வப்போது கேட்பதுண்டு ஏதோ ஒரு நம்பிக்கை வந்தது போல இருக்கும் ஒரு விதம் அவற்றில் சொன்ன விஷ்யங்கள் இந்த பதிவை எழுதும் வரை நடந்தே வந்திருக்கிறது இனிமேல் எப்படி என்பது தெரியவில்லை பொருத்திருந்து பார்க்கலாம்.
இந்த கைரேகை என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சிலரின் பொய்யான தகவல்களால் இதன் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை மேலும் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் வீதிகளில் அலைந்து குறி சொல்வதால் அதன் மீதான மதிப்பும் இல்லை நம் மக்களை பொருத்தவரை கொஞ்சம் விளம்பரமும், ஆடம்பரமும் இருந்தால் அவன் ஒரு ஜோதிடன் என தெரிந்தால் போதும் காலையில் செய்யும் காலைக்கடன்களை கூட எப்போது செய்யவேண்டும் என கேட்பவர்களாயிற்றே நம்மவர்கள்!
இனி சாதரணமாக ஒரு கைரேகை பார்க்கும் போது வெறும் ரேகைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்ப்பதில்லை கையில் இருக்கும் ரேகை, விரலில் வளைவு கையில் உள் பாகத்தில் இருக்கும் மேடு பள்ளம், நகம், விரலின் நீளம் என பலதரப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து பார்க்கின்றனர்.
என்னால் உங்களுக்கு அத்தனையும் சொல்லி தர இயலாது என்பதை விட தெரியாது என்பது தான் உண்மை ஆனாலும் அடிப்படையாக சில விஷயங்களை நாமே தெரிந்துகொள்ள முடியும். நான் கீழே இனைத்திருக்கும் படத்தின் வாயிலாக உங்களின் தலைவிதி, வாழ்க்கை, உங்களின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி, வெற்றியின் வாய்ப்பு, உடல் நலம், இதயம், திருமண வாழ்க்கை, குணாதிசயம், வழி நடத்தும் திறமை, தன்னம்பிக்கை போன்றவற்றின் ரேகைகளை தெளிவாக அறியும் வகையில் உள்ள படம் இனைத்திருக்கிறேன் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக பார்க்கலாம்.

உங்களுக்கு வணிகத்திறமை இருக்கிறதா, கவித்திறமை இருக்கிறதா, பள்ளி, கல்லூரி நடத்தும் அல்லது ஆசிரியர் ஆகும் திறமை இருக்கிறதா என்பதையும் மேலும் சில விஷயங்களையும் கீழிருக்கும் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கான உறவு பலத்தை கீழிருக்கும் படம் வழி அறியலாம். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

தங்களுக்கு எத்தனை மழலைச் செல்வங்கள் பிறக்கும் அது ஆணா, பெண்ணா என்பது வரை அறியமுடியும் என இதில் கரை கண்டவர்கள் சொல்கிறார்கள் அந்த ரேகை எந்த பகுதியில் இருக்கிறது என படத்தில் குறிக்கப்பட்டுள்ளது. படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

உங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியையும் கைரேகை வழி அறியலாம் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

ஒரு மனிதனின் ஆயுட்காலமும் அறியமுடியும் என்கிறார்கள் இதன் நிபுனர்கள் அதற்கான ரேகையை பாருங்கள் உங்களுக்கும் புரியும். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

எல்லாவற்றையும் விட இதுவும் உங்களை ஆச்சரியப்படுத்தும் உடலில் உள்ள நோய்களையும் கையை பார்த்து சொல்லமுடியும் என்கிறார்கள் சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பாருங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாறும் நிறம் கருப்பு நிற புள்ளி போன்றவை நம் உடலில் இருக்கும் நோயை குறிக்குமாம். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

என்ன நண்பர்களே வெறும் பட்த்தை மட்டும் இனைத்தால் எப்படி தெரிந்துகொள்ள முடியும் என்கிறீர்களா அதற்கு தான் உங்களுக்கு அடிப்படை புரியும் வகையில் மேலும் சில பாடங்கள் ஆங்கிலத்தில் பிடிஎப் புத்தகங்களாக கிடைக்கிறது கூகுலில் தேடினால் நிறைய கிடைக்கிறது உதாரணத்துக்கு இந்த கைரேகை படிக்கலாம்திறந்து படித்து பார்க்கவும்.
என்ன நண்பர்களே உங்களுக்கு ஆச்சரியாமாக இருக்கிறதா நம் தளத்தில் இப்படித்தான் பலதரப்பட்ட தகவல்கள் அவ்வப்போது வரும். மேலும் ஒரு விஷயத்தை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் இதில் பார்க்கும் போது உங்களுக்கு இதில் உள்ள விஷயங்கள் உங்களுக்கு ஒத்து போகவில்லையா? இதை நினைத்து கவலைப்படவேண்டாம் இங்கு படித்ததை மறந்து விடுங்கள் நான் அப்படித்தான் எனக்கு ஒத்துப்போகும் விஷயங்களை மட்டுமே நம்புவேன் என்னில் ஒத்துப்போகாத விஷயங்களை இதெல்லாம் வெட்டி வேலை என ஒதுக்கி விடுவேன். பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
மேலும் சில ஜோதிட பதிவுகள்:
பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து
ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்
நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்
மேலும் சில படங்கள் : விக்கிபீடியா
கைரேகை ஜோதிடம்: விக்கிபீடியா
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் கைரேகை ஜோதிடம் பற்றி பார்க்கலாம். ஜோதிடங்களில் பலவகை அதில் இதுவும் ஒருவகை, மிக பழமையானதும் கூட இந்த கைரேகை ஜோதிடம் தான். நான் ஜோதிடம் பற்றி எழுதுவதால் நான் ஜோதிடன் அல்ல நான் இதை முழுதாய் கற்றுதெளிந்தவனும் இல்லை இருந்தாலும் சில விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஜோதிடம் உண்மையா, பொய்யா என்பதை பற்றி நான் விவாதிக்கவில்லை இதை நம்புவர்கள் நம்பலாம் நம்பிக்கையில்லாதவர்கள் அவர்கள் விருப்பம் போல செயல்படலாம். நான் இப்படி சொல்வதால் இதை நம்புகிறவனும் முழுதாய் நம்புகிறவன் இல்லை அதே நேரத்தில் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
பதிவிற்கு செல்லும் முன் ஒரு சின்ன சம்பவத்தை பார்த்துவிடலாம் நான் சென்னையில் வேலை நிமித்தம் இருந்த போது அங்குள்ள அகத்தியர் ஜோதிட நிலையத்தில் நாடி ஜோதிடம் பார்த்த அனுபவம் உண்டு என்னிடம் வெறும் வலது கை ரேகையை மட்டும் பெற்றுக்கொண்டு இன்னும் சில பல கேள்விகள் இறுதியில் ஒரு ஆடியோ கேசட்டில் தகவல்களை பதிந்து கொடுத்தனர் அதில் என்னால் நம்ம முடியாத தகவல்கள் என் பெயர், அப்பா, அம்மா, சகோதரி, சகோதரனின் பெயர் அனைவரின் படிப்பு மற்றும் அப்பாவின் வேலை அம்மா குடும்பத்தலைவி இப்படியாக பல தகவல்கள் நான் தளர்ந்து போகும் நேரங்களில் அவ்வப்போது கேட்பதுண்டு ஏதோ ஒரு நம்பிக்கை வந்தது போல இருக்கும் ஒரு விதம் அவற்றில் சொன்ன விஷ்யங்கள் இந்த பதிவை எழுதும் வரை நடந்தே வந்திருக்கிறது இனிமேல் எப்படி என்பது தெரியவில்லை பொருத்திருந்து பார்க்கலாம்.
இந்த கைரேகை என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சிலரின் பொய்யான தகவல்களால் இதன் நம்பகத்தன்மை குறைந்திருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை மேலும் கைரேகை ஜோதிடம் பார்ப்பவர்கள் பெரும்பாலும் வீதிகளில் அலைந்து குறி சொல்வதால் அதன் மீதான மதிப்பும் இல்லை நம் மக்களை பொருத்தவரை கொஞ்சம் விளம்பரமும், ஆடம்பரமும் இருந்தால் அவன் ஒரு ஜோதிடன் என தெரிந்தால் போதும் காலையில் செய்யும் காலைக்கடன்களை கூட எப்போது செய்யவேண்டும் என கேட்பவர்களாயிற்றே நம்மவர்கள்!
இனி சாதரணமாக ஒரு கைரேகை பார்க்கும் போது வெறும் ரேகைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பார்ப்பதில்லை கையில் இருக்கும் ரேகை, விரலில் வளைவு கையில் உள் பாகத்தில் இருக்கும் மேடு பள்ளம், நகம், விரலின் நீளம் என பலதரப்பட்ட விஷயங்களை ஆராய்ந்து பார்க்கின்றனர்.
என்னால் உங்களுக்கு அத்தனையும் சொல்லி தர இயலாது என்பதை விட தெரியாது என்பது தான் உண்மை ஆனாலும் அடிப்படையாக சில விஷயங்களை நாமே தெரிந்துகொள்ள முடியும். நான் கீழே இனைத்திருக்கும் படத்தின் வாயிலாக உங்களின் தலைவிதி, வாழ்க்கை, உங்களின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சி, வெற்றியின் வாய்ப்பு, உடல் நலம், இதயம், திருமண வாழ்க்கை, குணாதிசயம், வழி நடத்தும் திறமை, தன்னம்பிக்கை போன்றவற்றின் ரேகைகளை தெளிவாக அறியும் வகையில் உள்ள படம் இனைத்திருக்கிறேன் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக பார்க்கலாம்.
உங்களுக்கு வணிகத்திறமை இருக்கிறதா, கவித்திறமை இருக்கிறதா, பள்ளி, கல்லூரி நடத்தும் அல்லது ஆசிரியர் ஆகும் திறமை இருக்கிறதா என்பதையும் மேலும் சில விஷயங்களையும் கீழிருக்கும் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கான உறவு பலத்தை கீழிருக்கும் படம் வழி அறியலாம். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.
தங்களுக்கு எத்தனை மழலைச் செல்வங்கள் பிறக்கும் அது ஆணா, பெண்ணா என்பது வரை அறியமுடியும் என இதில் கரை கண்டவர்கள் சொல்கிறார்கள் அந்த ரேகை எந்த பகுதியில் இருக்கிறது என படத்தில் குறிக்கப்பட்டுள்ளது. படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.
உங்கள் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியையும் கைரேகை வழி அறியலாம் படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

ஒரு மனிதனின் ஆயுட்காலமும் அறியமுடியும் என்கிறார்கள் இதன் நிபுனர்கள் அதற்கான ரேகையை பாருங்கள் உங்களுக்கும் புரியும். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

எல்லாவற்றையும் விட இதுவும் உங்களை ஆச்சரியப்படுத்தும் உடலில் உள்ள நோய்களையும் கையை பார்த்து சொல்லமுடியும் என்கிறார்கள் சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பாருங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாறும் நிறம் கருப்பு நிற புள்ளி போன்றவை நம் உடலில் இருக்கும் நோயை குறிக்குமாம். படத்தை கிளிக்குவதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.
என்ன நண்பர்களே வெறும் பட்த்தை மட்டும் இனைத்தால் எப்படி தெரிந்துகொள்ள முடியும் என்கிறீர்களா அதற்கு தான் உங்களுக்கு அடிப்படை புரியும் வகையில் மேலும் சில பாடங்கள் ஆங்கிலத்தில் பிடிஎப் புத்தகங்களாக கிடைக்கிறது கூகுலில் தேடினால் நிறைய கிடைக்கிறது உதாரணத்துக்கு இந்த கைரேகை படிக்கலாம்திறந்து படித்து பார்க்கவும்.
என்ன நண்பர்களே உங்களுக்கு ஆச்சரியாமாக இருக்கிறதா நம் தளத்தில் இப்படித்தான் பலதரப்பட்ட தகவல்கள் அவ்வப்போது வரும். மேலும் ஒரு விஷயத்தை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் இதில் பார்க்கும் போது உங்களுக்கு இதில் உள்ள விஷயங்கள் உங்களுக்கு ஒத்து போகவில்லையா? இதை நினைத்து கவலைப்படவேண்டாம் இங்கு படித்ததை மறந்து விடுங்கள் நான் அப்படித்தான் எனக்கு ஒத்துப்போகும் விஷயங்களை மட்டுமே நம்புவேன் என்னில் ஒத்துப்போகாத விஷயங்களை இதெல்லாம் வெட்டி வேலை என ஒதுக்கி விடுவேன். பதிவு பிடித்திருந்தால், உபயோகமானதாக இருந்தால் அவசியம் பதிவை பற்றிய கருத்துரையும் வாக்கும் பதிந்து செல்லவும்.
மேலும் சில ஜோதிட பதிவுகள்:
பிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து
ஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்
நியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்
மேலும் சில படங்கள் : விக்கிபீடியா
கைரேகை ஜோதிடம்: விக்கிபீடியா
குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Subscribe to:
Posts(Atom)












