tag:blogger.com,1999:blog-1143714085903402329.post7300478106790513149..comments2023-11-03T13:13:41.009+05:30Comments on புரியாத கிறுக்கல்கள்: கடவுள் நல்லவனா கெட்டவனாஜிஎஸ்ஆர்http://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1143714085903402329.post-80443391918269713112013-01-21T11:44:33.079+05:302013-01-21T11:44:33.079+05:30தற்பொழுது தான் உங்களின் இந்தக் கட்டுரையை படிக்க நே...தற்பொழுது தான் உங்களின் இந்தக் கட்டுரையை படிக்க நேர்ந்தது.இஸ்லாத்தை பற்றி சில நல்ல கருத்துகளை சொல்லவந்தமைக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் .<br /><br />பொத்தம் பொதுவாக எல்லா மதங்களையும் சாடுவதுபோல இஸ்லாத்தையும் சாடியுள்ளீர்கள்.இதற்க்கு இஸ்லாத்தின் அடிப்படையை தாங்கள் விளங்கிக்கொள்ள அல்லது விளங்குவதற்கு முயற்சிக்காததே காரணம்.<br /><br />இஸ்லாத்தின் வரவு:<br />தாங்கள் திருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-31077165627907408712010-11-29T09:53:54.396+05:302010-11-29T09:53:54.396+05:30@சிகப்பு மனிதன்எனக்கும் கடவுள் நல்லவரே வல்லவரே@<a rel="nofollow">சிகப்பு மனிதன்</a>எனக்கும் கடவுள் நல்லவரே வல்லவரேஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-10095812263642108972010-11-27T21:15:30.557+05:302010-11-27T21:15:30.557+05:30.அவர், நல்லவர் தான், நல்லவர்களுக்கு !, கெட்டவர் கெ....அவர், நல்லவர் தான், நல்லவர்களுக்கு !, கெட்டவர் கெட்டவர்களுக்கு !<br /><br /><br />.கடவுள், வல்லவர், எனக்கு !<br /><br /><br />.இந்த பதிவை படிக்க நிமிடங்கள் பல ஆகின !<br /><br /><br /><br /><br />.சமூக தகவலுக்கு, நன்றி நண்பரே !Vengatesh TRhttps://www.blogger.com/profile/12553634290028052470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-63825992860281928152010-08-29T09:34:05.486+05:302010-08-29T09:34:05.486+05:30@Robinஉண்மைதான் மேலும் ஓரே விஷயத்தை நாம் ஒவ்வொருவர...@<a href="#c1249434940285322164" rel="nofollow">Robin</a>உண்மைதான் மேலும் ஓரே விஷயத்தை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்தலுக்கும் மிக்க நன்றிஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-31404856980142082442010-08-29T09:32:19.016+05:302010-08-29T09:32:19.016+05:30@Robinஉண்மைதான் யோசித்து பார்த்தோமேயானால் கடவுளுக்...@<a href="#c1908503385854912552" rel="nofollow">Robin</a>உண்மைதான் யோசித்து பார்த்தோமேயானால் கடவுளுக்கு மனிதனுக்கும் நேரடி தொடர்பு இருந்திருக்க வேண்டும் பின்னர் மனிதன் வழி மாறியிருக்க வேண்டும்ஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-59313931508455999482010-08-29T09:30:32.823+05:302010-08-29T09:30:32.823+05:30@மாணவன்உண்மைதான் நண்பரே கடவுள் என்பது அவரவர் மனதை ...@<a href="#c552463804325779029" rel="nofollow">மாணவன்</a>உண்மைதான் நண்பரே கடவுள் என்பது அவரவர் மனதை பொருத்தது நானும் இதற்கு உடன்படுகிறேன் மேலும் இது போல ஏதாவது எழுத ஆசைதான் எழுத முயற்சிக்கிறேன் நண்பரேஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-12494349402853221642010-08-28T12:41:36.594+05:302010-08-28T12:41:36.594+05:30//நீ செய்யும் பாவங்களை நானே ஏற்றுக்கொள்கிறேன் என ஒ...//நீ செய்யும் பாவங்களை நானே ஏற்றுக்கொள்கிறேன் என ஒரு வாசகம் இருக்கிறது பின்னர் எதனாலவோ பாவம் செய்தவனுக்கு நரகம் நண்மை செய்தவனுக்கு சொர்க்கம் என விளக்குவது நம்மை சிந்திக்க வைக்கிறது.//<br />பாவ மன்னிப்பு என்பது தவறு செய்த ஒருவன் உண்மையாகவே மனம் வருந்து மன்னிப்பு கேட்கும்போது கிடைப்பது. <br />மற்றபடி தவறு செய்தவர்களுக்கு தண்டனை நிச்சயம்.Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-19085033858549125522010-08-28T12:39:07.377+05:302010-08-28T12:39:07.377+05:30ஆதிகாலத்தில் மனிதனுக்கும் கடவுளுக்கும் நேரடி தொடர்...ஆதிகாலத்தில் மனிதனுக்கும் கடவுளுக்கும் நேரடி தொடர்பு இருந்தது. மனிதன் தவறு செய்ய செய்ய கடவுள் விலக ஆரம்பித்தார். இதன் பிறகு வழிபாடுகள் தோன்ற ஆரம்பித்தன. வாழிபாட்டு முறைகளையொட்டி மதங்களும் தோன்றின. ஆதிகால மதங்களை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று உருவ வழிபாட்டைக் கொண்ட பாகன் மதம். பாகன் மதத்தைப் பற்றிய குறிப்புகள் பைபிளிலும் உண்டு. இந்து மதம் என்பது உலகெங்கும் பரவியிருந்த பாகன் மதத்தின் இந்திய Robinhttps://www.blogger.com/profile/16086004050160740308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-5524638043257790292010-08-28T12:27:03.565+05:302010-08-28T12:27:03.565+05:30அழகாகவும் அருமையாகவும் எழுதியுள்ளீர்கள்... கடவுள் ...அழகாகவும் அருமையாகவும் எழுதியுள்ளீர்கள்... கடவுள் பற்றிய எண்ணம் அவரவர்கள் மனத்தை பொருத்தது என்னைப்பொருத்தவரையில் கடவுள் நல்லவர்தான் நமக்கு ஏதாவது கஷ்டம் வரும்போதுதான் கடவுளைத்தேடி செல்கிறோம்...<br />அவ்வபோது இதைப்போல உங்களுக்கு தோன்றியதை எழுதுங்கள் நண்பரே நன்றாக இருக்கிறது...<br /><br />உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...<br /><br />வாழ்த்துக்களுடன்...<br /><br />உங்கள். மாணவன்மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1143714085903402329.post-59159521818221703622010-04-23T16:38:27.341+05:302010-04-23T16:38:27.341+05:30KADAVUL NALLAVANUM ALLA KETTAVANUM ALLA AVAN ORU ...KADAVUL NALLAVANUM ALLA KETTAVANUM ALLA AVAN ORU KURUDANநண்பன்https://www.blogger.com/profile/07245709110323819971noreply@blogger.com