Apr 26, 2010
20
Apr 26, 2010
ஜிஎஸ்ஆர்
தரவிறக்க முடியாத பாடல், வீடியோவை சேமிக்கலாம்
ஒரு வரி கருத்து:விருப்பமுள்ளவனை விதி வழிகாட்டிச் செல்லும், பிடிக்காதவனை விரட்டிச்செல்லும்.
வணக்கம் நண்பர்களே எனக்கு தெரிந்த தகவல் அது மற்றவர்களுக்கு உபயோகப்படட்டும் என்கிற நினைப்பில் எழுதி வருகிறேன் அதில் நண்பர்கள் படித்து பயனடைவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, கற்றுக்கொண்டவைகள் நமக்குள் புதைந்து போவதில் யாருக்கு என்ன இலாபம்? அந்த வித்த்தில் உங்களுக்கும் எனக்குமான தொடர்பை மேம்படுத்த பிளாக்கரின் வசதி பெருமளவில் உதவி புரிகிறது. நான் யாரென்று உங்களுக்கு தெரியுமா? இல்லை நீங்கள் யாரென்று எனக்குதான் தெரியுமா? முகம் தெரியா நட்பில் போலித்தனம் இல்லை என்பதை என் தளத்திற்கு வரும் உங்கள் வழியாக அறிந்து கொண்டேன்.
சரி இப்படி எழுதினால் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம் நாம் விஷயத்துக்குள் செல்வோம் சாதரணமாக இனையத்தில் நமக்கு பிடித்த பாடல்களையோ அல்லது வீடியோவையோ தரவிறக்கி வைத்துக்கொள்வோம் ஆனால் சில நேரங்களில் நாம் தரவிறக்க முயற்சிக்கும் போது சில செய்திகள் நம்மை எரிச்சலூட்டும் அதாவது பாடல்களை நாம் இனையத்திலேயே கேட்கமுடியும் ஆனால் தரவிறக்க முடியாது யோசித்து பாருங்கள் நமக்கு மிகவும் பிடித்தமான பாடல் அல்லது வீடியோவை நம்மால் தரவிறக்க முடியாவிட்டால் நமக்கு எரிச்சல் வரத்தானே செய்யும் அந்த மாதிரி நேரங்களில் நாம் எப்படி அந்த பாடலை நம் கணினிக்கு கொண்டு வருவது எனப்பார்க்கலாம்.
நீங்கள் Free Coder 8.1 MB
சென்று இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளவும் இப்போது உங்கள் பிரவுசரில் புதிதாக ஒரு டூல்பார் இருக்கும் இந்த டூல்பார் வழியாகத்தான் நாம் தரவிறக்க முடியாத பாடல் மற்றும் வீடியோவை ரெக்கார்ட் செய்யப்போகிறோம் இதில் இன்னொரு சிறப்பு இருக்கிறது பாடல்களை ரெக்கார்ட் செய்யும்போது kbit/s உயர்த்தி செய்துகொள்ளலாம் அப்படி செய்வதால் கொஞ்சம் இசையில் நல்ல மாற்றம் தெரியும் முன்பெல்லாம் அனைத்து பாடல்களும் 128 kbit/s என்கிற அளவில் தான் இருந்தது இப்பொழுது 224 kbit/s என்கிற அளவில் வருகிறது இதன் அளவு கூடும்தோறும் அதன் தரம் அதிகரிக்கும் சரி இனி எப்படி ரெக்கார்ட் செய்வது என பார்க்கலாம்.
இதில் முதலாக Settings என்பதை கிளிக்கி அதில் Storage Directory என்பதில் நீங்கள் ரெக்கார்ட் செய்யும் ஆடியோ அல்லது வீடியோ எங்கே சேமித்து வைக்கவேண்டும் எனபதை குறிப்பதாகும் எங்கு சேமித்து வைக்கவேண்டும் என்பதை மாற்றிக்கொள்ளவும், அதன் கீழே இருக்கும் Video Capture Settings என்பதில் நான் 50MB என கொடுத்துள்ளேன் அதில் உங்கள் விருப்பம் போல அளவை மாற்றிக்கொள்ளவும். இங்கு நீங்கள் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளவும் எந்தவொரு வீடியோ இனையம் வழியாக நீங்கள் பார்த்துகொண்டிருந்தாலும் அத்தனை வீடியோவும் இதில் இருக்கும்,அடுத்து Audio Capture Settings இதில் ஆடியோ ரெக்கார்ட் செய்வதற்கு நீங்கள் விரும்பும் அளவில் kbit/s மாற்றிக்கொள்ளவும் முடிந்தவரை 128 kbit/s அல்லது 224 kbit/s என்கிற அளவில் இருந்தால் நல்லது.
Video History மேலே இருக்கும் படத்தை பார்த்துக்கொள்ளுங்கள் இதில் நீங்கள் இனையம் வழி பார்க்கும் ஒவ்வொரு வீடியோவும் உங்கள் அனுமதியில்லாமலே ரெக்கார்ட் ஆகி கொண்டிருக்கும் இதில் உங்களுக்கு தேவையான வீடியோவை உங்கள் கணினியில் சேமித்துக்கொள்ளலாம் தேவையில்லை என நினைப்பவற்றை அழித்து விடலாம் அதிலியே வீடியோ பார்க்கும் வசதியும் இதில் இருக்கிறது.இது யூடியூப் மற்றும் எல்லாவிதமான தளங்களில் இருக்கும் வீடியோவை பதிவு செய்யும் என்பது இதன் சிறப்பு.
Audio Record மேலே இருக்கும் படத்தை பார்த்துக்கொள்ளுங்கள் நீங்கள் தரவிறக்க முடியாத பாடல் அதே நேரத்தில் பாடல் கேக்கும் வசதி இருந்தால் மட்டுமே ரெக்கார்ட் செய்ய இயலும் என்பதை நினைவில் வைக்கவும் (விரைவிலேயே தரவிறக்க முகவரி இல்லையென்றாலும் அதை எப்படி டவுன்லோட் செய்வது என எழுதுகிறேன்) Audio Record என்கிற பட்டனை கிளிக்கினால் போதும் ரெக்கார்ட் ஆக தொடங்கிவிடும் குவாலிட்டியில் ஒன்றும் பிரச்சினை இருக்காது இது சேமிக்கும் இடம் நாம் முன்னமே Storage Directory என்பதில் நாம் எங்கு சேமிக்க சொல்லியிருந்தோமோ அங்கு சென்று பாருங்கள் உங்கள் விருப்பமான ஆடியோ பாடல் ரெடி இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது யூ டியூப்பில் இருக்கும் வீடியோ வடிவிலான பாடலையும் வெறும் ஆடியோ வடிவில் சேமித்துக்கொள்ளலாம்.
மேலும் இதில் Skype உபயோகிப்பவர்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோவை ரெக்கார்ட் செய்யும் வசதியும் இருக்கிறது.
என்ன நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருந்ததா விரைவிலேயே டிவிடி தயாரிப்பதற்கான ஒரு மென்பொருளை தருகிறேன் என்ன இனையத்தில் தான் எத்தனையோ விதமான மென்பொருள்கள் இருக்கிறது என்கிறீர்களா நானும் மறுக்கவில்லை ஆனால் பிரேம் பிரேமாக மாற்றும் வசதி இல்லையே உதாரணமாக ஒரு வீடியோவை டிவிடி-யாக மாற்றுகிறீர்கள் இதில் பார்த்தோமேயானால் Next வசதி இருக்காது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல Forward அல்லது Rewind செய்யவேண்டிவரும் அதற்கு பதிலாக மாற்று வழிதான் Next வசதி அதாவது பிரேமிங் வசதி.
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே எனக்கு தெரிந்த தகவல் அது மற்றவர்களுக்கு உபயோகப்படட்டும் என்கிற நினைப்பில் எழுதி வருகிறேன் அதில் நண்பர்கள் படித்து பயனடைவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, கற்றுக்கொண்டவைகள் நமக்குள் புதைந்து போவதில் யாருக்கு என்ன இலாபம்? அந்த வித்த்தில் உங்களுக்கும் எனக்குமான தொடர்பை மேம்படுத்த பிளாக்கரின் வசதி பெருமளவில் உதவி புரிகிறது. நான் யாரென்று உங்களுக்கு தெரியுமா? இல்லை நீங்கள் யாரென்று எனக்குதான் தெரியுமா? முகம் தெரியா நட்பில் போலித்தனம் இல்லை என்பதை என் தளத்திற்கு வரும் உங்கள் வழியாக அறிந்து கொண்டேன்.
சரி இப்படி எழுதினால் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம் நாம் விஷயத்துக்குள் செல்வோம் சாதரணமாக இனையத்தில் நமக்கு பிடித்த பாடல்களையோ அல்லது வீடியோவையோ தரவிறக்கி வைத்துக்கொள்வோம் ஆனால் சில நேரங்களில் நாம் தரவிறக்க முயற்சிக்கும் போது சில செய்திகள் நம்மை எரிச்சலூட்டும் அதாவது பாடல்களை நாம் இனையத்திலேயே கேட்கமுடியும் ஆனால் தரவிறக்க முடியாது யோசித்து பாருங்கள் நமக்கு மிகவும் பிடித்தமான பாடல் அல்லது வீடியோவை நம்மால் தரவிறக்க முடியாவிட்டால் நமக்கு எரிச்சல் வரத்தானே செய்யும் அந்த மாதிரி நேரங்களில் நாம் எப்படி அந்த பாடலை நம் கணினிக்கு கொண்டு வருவது எனப்பார்க்கலாம்.
நீங்கள் Free Coder 8.1 MB
சென்று இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்துகொள்ளவும் இப்போது உங்கள் பிரவுசரில் புதிதாக ஒரு டூல்பார் இருக்கும் இந்த டூல்பார் வழியாகத்தான் நாம் தரவிறக்க முடியாத பாடல் மற்றும் வீடியோவை ரெக்கார்ட் செய்யப்போகிறோம் இதில் இன்னொரு சிறப்பு இருக்கிறது பாடல்களை ரெக்கார்ட் செய்யும்போது kbit/s உயர்த்தி செய்துகொள்ளலாம் அப்படி செய்வதால் கொஞ்சம் இசையில் நல்ல மாற்றம் தெரியும் முன்பெல்லாம் அனைத்து பாடல்களும் 128 kbit/s என்கிற அளவில் தான் இருந்தது இப்பொழுது 224 kbit/s என்கிற அளவில் வருகிறது இதன் அளவு கூடும்தோறும் அதன் தரம் அதிகரிக்கும் சரி இனி எப்படி ரெக்கார்ட் செய்வது என பார்க்கலாம்.
இதில் முதலாக Settings என்பதை கிளிக்கி அதில் Storage Directory என்பதில் நீங்கள் ரெக்கார்ட் செய்யும் ஆடியோ அல்லது வீடியோ எங்கே சேமித்து வைக்கவேண்டும் எனபதை குறிப்பதாகும் எங்கு சேமித்து வைக்கவேண்டும் என்பதை மாற்றிக்கொள்ளவும், அதன் கீழே இருக்கும் Video Capture Settings என்பதில் நான் 50MB என கொடுத்துள்ளேன் அதில் உங்கள் விருப்பம் போல அளவை மாற்றிக்கொள்ளவும். இங்கு நீங்கள் ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள்ளவும் எந்தவொரு வீடியோ இனையம் வழியாக நீங்கள் பார்த்துகொண்டிருந்தாலும் அத்தனை வீடியோவும் இதில் இருக்கும்,அடுத்து Audio Capture Settings இதில் ஆடியோ ரெக்கார்ட் செய்வதற்கு நீங்கள் விரும்பும் அளவில் kbit/s மாற்றிக்கொள்ளவும் முடிந்தவரை 128 kbit/s அல்லது 224 kbit/s என்கிற அளவில் இருந்தால் நல்லது.
Video History மேலே இருக்கும் படத்தை பார்த்துக்கொள்ளுங்கள் இதில் நீங்கள் இனையம் வழி பார்க்கும் ஒவ்வொரு வீடியோவும் உங்கள் அனுமதியில்லாமலே ரெக்கார்ட் ஆகி கொண்டிருக்கும் இதில் உங்களுக்கு தேவையான வீடியோவை உங்கள் கணினியில் சேமித்துக்கொள்ளலாம் தேவையில்லை என நினைப்பவற்றை அழித்து விடலாம் அதிலியே வீடியோ பார்க்கும் வசதியும் இதில் இருக்கிறது.இது யூடியூப் மற்றும் எல்லாவிதமான தளங்களில் இருக்கும் வீடியோவை பதிவு செய்யும் என்பது இதன் சிறப்பு.
Audio Record மேலே இருக்கும் படத்தை பார்த்துக்கொள்ளுங்கள் நீங்கள் தரவிறக்க முடியாத பாடல் அதே நேரத்தில் பாடல் கேக்கும் வசதி இருந்தால் மட்டுமே ரெக்கார்ட் செய்ய இயலும் என்பதை நினைவில் வைக்கவும் (விரைவிலேயே தரவிறக்க முகவரி இல்லையென்றாலும் அதை எப்படி டவுன்லோட் செய்வது என எழுதுகிறேன்) Audio Record என்கிற பட்டனை கிளிக்கினால் போதும் ரெக்கார்ட் ஆக தொடங்கிவிடும் குவாலிட்டியில் ஒன்றும் பிரச்சினை இருக்காது இது சேமிக்கும் இடம் நாம் முன்னமே Storage Directory என்பதில் நாம் எங்கு சேமிக்க சொல்லியிருந்தோமோ அங்கு சென்று பாருங்கள் உங்கள் விருப்பமான ஆடியோ பாடல் ரெடி இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது யூ டியூப்பில் இருக்கும் வீடியோ வடிவிலான பாடலையும் வெறும் ஆடியோ வடிவில் சேமித்துக்கொள்ளலாம்.
மேலும் இதில் Skype உபயோகிப்பவர்களுக்கு ஆடியோ மற்றும் வீடியோவை ரெக்கார்ட் செய்யும் வசதியும் இருக்கிறது.
என்ன நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதாக இருந்ததா விரைவிலேயே டிவிடி தயாரிப்பதற்கான ஒரு மென்பொருளை தருகிறேன் என்ன இனையத்தில் தான் எத்தனையோ விதமான மென்பொருள்கள் இருக்கிறது என்கிறீர்களா நானும் மறுக்கவில்லை ஆனால் பிரேம் பிரேமாக மாற்றும் வசதி இல்லையே உதாரணமாக ஒரு வீடியோவை டிவிடி-யாக மாற்றுகிறீர்கள் இதில் பார்த்தோமேயானால் Next வசதி இருக்காது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல Forward அல்லது Rewind செய்யவேண்டிவரும் அதற்கு பதிலாக மாற்று வழிதான் Next வசதி அதாவது பிரேமிங் வசதி.
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
14
ஜிஎஸ்ஆர்
இனையத்தில் வேகமாக உலவ டிப்ஸ்
ஒரு வரி கருத்து:எளிதில் சம்பாதிக்க முடிவது எதிரிகளை மட்டுமே.
நண்பர்களே நம்மிடம் குறைந்த திறன் கொண்ட கணினி இருக்கும் அதனால் நாம் வேகமாக இனையத்தில் உலவ முடியாது கணினியில் மெமரியின் அளவை அதிகரித்தால் கொஞ்சம் மாற்றம் கிடைக்கும் இருப்பினும் பணம் செலவில்லாமல் சில மாற்றங்கள் கணினியில் செய்வதன் மூலம் கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் இந்த தகவல் இனையத்தில் உலவும் திறனை மட்டுமே மேம்படுத்தும்.
இங்கு நான் இரண்டு வழிமுறைகள் வழியாக கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் டெஸ்க்டாப்பில் இருக்கும் மை கம்ப்யூட்டரின் Properties தேர்ந்தெடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Hardware என்பதை கிளிக்கி Device Manager என்பதை திறக்கவும் சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும்.
இனி Device Manager என்பதை கிளிக்கிய பிறகு மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Communication Port என்பதை டபுள் கிளிக் செய்தால் இப்போது மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Port Settings என்பதை தேர்ந்தெடுத்து அதில் Bit Per Second என்பதில் 128000 என மாற்றவும் அடுத்து கீழே இருக்கும் Flow Control என்பதில் Hardware என மாற்றவும்.
என்ன அப்படியே செய்து விட்டீர்கள்தானே இனி ஓக்கே கொடுத்து வெளிவரவும் இனி அடுத்து என்ன செய்வது என பார்க்கலாம், இனி Start -> Run -> என்பதில் gpedit.msc என டைப் செய்து ஒக்கே கொடுக்கவும் இப்போது ஒரு விண்டோ திறக்கும் அதில் Local Computer Policy என்பதன் கீழே இருக்கும் Computer Configuration பகுதியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அதில் Network என்பதை கிளிக்கி அடுத்ததாக QOS Packet Scheduler கிளிக்கவும் இனி வலது பக்கம் பாருங்கள் Limit Reservable Bandwidth என்கிற பெயர் இருக்கிறதா அதை டபுள் கிளிக் செய்யுங்கள் திறக்கும் விண்டோவில் செட்டிங்ஸ் டேப் திறந்து அதில் இருக்கும் Bandwidth Limit என்பதில் 0 என மாற்றிவிடுங்கள் அப்ளை கொடுத்து ஓக்கே கொடுத்து வெளியேறுங்கள் அவ்வளவுதான்.
என்ன நண்பர்களே செய்து முடித்து விட்டீர்கள் இனி என்ன முன்பு இருந்த வேகத்திற்கும் இப்போது இருக்கும் வேகத்திற்கும் ஏதாவது மாற்றம் தெரிகிறதா பெரிய அளவில் மாற்றம் இல்லையென்றாலும் நிச்சியம் நீங்கள் அந்த மாற்றத்தை உணர்வீர்கள்.
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
நண்பர்களே நம்மிடம் குறைந்த திறன் கொண்ட கணினி இருக்கும் அதனால் நாம் வேகமாக இனையத்தில் உலவ முடியாது கணினியில் மெமரியின் அளவை அதிகரித்தால் கொஞ்சம் மாற்றம் கிடைக்கும் இருப்பினும் பணம் செலவில்லாமல் சில மாற்றங்கள் கணினியில் செய்வதன் மூலம் கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் இந்த தகவல் இனையத்தில் உலவும் திறனை மட்டுமே மேம்படுத்தும்.
இங்கு நான் இரண்டு வழிமுறைகள் வழியாக கொஞ்சம் வேகத்தை அதிகரிக்கலாம் டெஸ்க்டாப்பில் இருக்கும் மை கம்ப்யூட்டரின் Properties தேர்ந்தெடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Hardware என்பதை கிளிக்கி Device Manager என்பதை திறக்கவும் சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும்.
இனி Device Manager என்பதை கிளிக்கிய பிறகு மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Communication Port என்பதை டபுள் கிளிக் செய்தால் இப்போது மீண்டும் ஒரு விண்டோ திறக்கும் அதில் Port Settings என்பதை தேர்ந்தெடுத்து அதில் Bit Per Second என்பதில் 128000 என மாற்றவும் அடுத்து கீழே இருக்கும் Flow Control என்பதில் Hardware என மாற்றவும்.
என்ன அப்படியே செய்து விட்டீர்கள்தானே இனி ஓக்கே கொடுத்து வெளிவரவும் இனி அடுத்து என்ன செய்வது என பார்க்கலாம், இனி Start -> Run -> என்பதில் gpedit.msc என டைப் செய்து ஒக்கே கொடுக்கவும் இப்போது ஒரு விண்டோ திறக்கும் அதில் Local Computer Policy என்பதன் கீழே இருக்கும் Computer Configuration பகுதியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுக்கவும் அதில் Network என்பதை கிளிக்கி அடுத்ததாக QOS Packet Scheduler கிளிக்கவும் இனி வலது பக்கம் பாருங்கள் Limit Reservable Bandwidth என்கிற பெயர் இருக்கிறதா அதை டபுள் கிளிக் செய்யுங்கள் திறக்கும் விண்டோவில் செட்டிங்ஸ் டேப் திறந்து அதில் இருக்கும் Bandwidth Limit என்பதில் 0 என மாற்றிவிடுங்கள் அப்ளை கொடுத்து ஓக்கே கொடுத்து வெளியேறுங்கள் அவ்வளவுதான்.
என்ன நண்பர்களே செய்து முடித்து விட்டீர்கள் இனி என்ன முன்பு இருந்த வேகத்திற்கும் இப்போது இருக்கும் வேகத்திற்கும் ஏதாவது மாற்றம் தெரிகிறதா பெரிய அளவில் மாற்றம் இல்லையென்றாலும் நிச்சியம் நீங்கள் அந்த மாற்றத்தை உணர்வீர்கள்.
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Apr 25, 2010
13
Apr 25, 2010
ஜிஎஸ்ஆர்
ரேபிட்ஷேரில் தேடலும் தரவிறக்கமும்
ஒரு வரி கருத்து:எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதல்ல முக்கியம், எப்படி வாழ்ந்தோம் என்பதையே காலம் பேசும்
இனையத்தில் எப்படி கூகுளை தெரியாதவர்கள் இருக்கமுடியாதோ அதே போல ரேபிட்ஷேர் பற்றியும் தெரியாமல் இருக்கமுடியாது ஏதாவது ஒரு முக்கியமான பைல் தேடி தரவிறக்க முகவரி கிடைத்தால் அது ரேபிட்ஷேர் தள முகவரியாக இருக்கும் இதில் சிலருக்கு எப்படி இந்த ரேபிட்ஷேர் தளத்தில் தேடுவது என்பது தெரியாமல் இருக்கலாம் அப்படியே தேடி எடுத்த முகவரிகளில் தரவிறக்கம் செய்ய சென்றால் அங்கு ஒன்று உங்கள் ஐபி தற்போது உபயோகத்தில் இருக்கும் என செய்தி வரும் ஆனால் உண்மையில் நீங்கள் உப்யோகிக்க தொடங்கியிருக்கவே மாட்டீர்கள் அல்லது கொஞ்சம் நேரம் கழித்து முயற்சிக்க சொல்லி செய்தி வரும் சரி இது போல உள்ள பிரச்சினைக்கு தீர்வு இருக்கிறதா எனக்கேட்டால் அந்த தீர்வை பற்றித்தான் இந்த பதிவு.
முதலில் ரேபிட்ஷேர் தளத்தில் எப்படி தேடுவது என பார்க்கலாம் ரேபிட்ஷேர் தளத்தை பொருத்தவரை நேரடியாக தேடுதல் வசதி அந்த தளத்தில் இல்லை ஆனால் அதை நிவர்த்தி செய்வதற்காகவே வேறு சில தளங்கள் இருக்கின்றன என்றாலும் நான் இங்கு மூன்று தளங்களுக்கான முகவரி தருகிறேன் இந்த மூன்று தளத்தில் நீங்கள் ரேபிட்ஷேர் பைல்களை எளிதில் தேடலாம்.
ரேபிட்ஷேர் எஞ்ஜின்
ரேபிட்டாக்
ரேபிட்4மீ
சரி ரேபிட்ஷேர் பைல்களை கண்டுபிடித்து விட்டீர்கள் அடுத்து எப்படி இதை தரவிறக்கம் செய்வது நான் மேலே கொடுத்துள்ள மூன்று தளங்களிலிலும் தரவிறக்க வசதி இருக்கிறது ஆனால் அதில் சில முறை முழுவதுமாக தரவிரக்கமுடிவதில்லை அந்த பிரச்சினையை தீர்க்க இனையத்தில் எத்தனையோ மென்பொருள்கள் தளங்கள் இருந்தாலும் நான் உபயோகிப்பது ரேபிட்8 இந்த தளத்திற்கு சென்று உங்களின் ரேபிட்ஷேர் முகவரியை கொடுத்து விட்டால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை மேலும் இது Mega Upload , Mega Video , MP , Mega Shares , Hot File , Upload.To , File Factory , Deposit Filesபோன்ற தளங்களின் முகவரியை கொடுத்தாலும் அழகாக தரவிறக்கி கொடுத்துவிடும்
என்ன நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதா?
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
இனையத்தில் எப்படி கூகுளை தெரியாதவர்கள் இருக்கமுடியாதோ அதே போல ரேபிட்ஷேர் பற்றியும் தெரியாமல் இருக்கமுடியாது ஏதாவது ஒரு முக்கியமான பைல் தேடி தரவிறக்க முகவரி கிடைத்தால் அது ரேபிட்ஷேர் தள முகவரியாக இருக்கும் இதில் சிலருக்கு எப்படி இந்த ரேபிட்ஷேர் தளத்தில் தேடுவது என்பது தெரியாமல் இருக்கலாம் அப்படியே தேடி எடுத்த முகவரிகளில் தரவிறக்கம் செய்ய சென்றால் அங்கு ஒன்று உங்கள் ஐபி தற்போது உபயோகத்தில் இருக்கும் என செய்தி வரும் ஆனால் உண்மையில் நீங்கள் உப்யோகிக்க தொடங்கியிருக்கவே மாட்டீர்கள் அல்லது கொஞ்சம் நேரம் கழித்து முயற்சிக்க சொல்லி செய்தி வரும் சரி இது போல உள்ள பிரச்சினைக்கு தீர்வு இருக்கிறதா எனக்கேட்டால் அந்த தீர்வை பற்றித்தான் இந்த பதிவு.
முதலில் ரேபிட்ஷேர் தளத்தில் எப்படி தேடுவது என பார்க்கலாம் ரேபிட்ஷேர் தளத்தை பொருத்தவரை நேரடியாக தேடுதல் வசதி அந்த தளத்தில் இல்லை ஆனால் அதை நிவர்த்தி செய்வதற்காகவே வேறு சில தளங்கள் இருக்கின்றன என்றாலும் நான் இங்கு மூன்று தளங்களுக்கான முகவரி தருகிறேன் இந்த மூன்று தளத்தில் நீங்கள் ரேபிட்ஷேர் பைல்களை எளிதில் தேடலாம்.
ரேபிட்ஷேர் எஞ்ஜின்
ரேபிட்டாக்
ரேபிட்4மீ
சரி ரேபிட்ஷேர் பைல்களை கண்டுபிடித்து விட்டீர்கள் அடுத்து எப்படி இதை தரவிறக்கம் செய்வது நான் மேலே கொடுத்துள்ள மூன்று தளங்களிலிலும் தரவிறக்க வசதி இருக்கிறது ஆனால் அதில் சில முறை முழுவதுமாக தரவிரக்கமுடிவதில்லை அந்த பிரச்சினையை தீர்க்க இனையத்தில் எத்தனையோ மென்பொருள்கள் தளங்கள் இருந்தாலும் நான் உபயோகிப்பது ரேபிட்8 இந்த தளத்திற்கு சென்று உங்களின் ரேபிட்ஷேர் முகவரியை கொடுத்து விட்டால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை மேலும் இது Mega Upload , Mega Video , MP , Mega Shares , Hot File , Upload.To , File Factory , Deposit Filesபோன்ற தளங்களின் முகவரியை கொடுத்தாலும் அழகாக தரவிறக்கி கொடுத்துவிடும்
என்ன நண்பர்களே இது உங்களுக்கு உபயோகமானதா?
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
10
ஜிஎஸ்ஆர்
கடவுள் நல்லவனா கெட்டவனா
ஒரு வரி கருத்து:நீ முயற்சி செய்யாத வரை உன்னால் என்ன முடியுமென்று ஒருபோதும் தெரியாது
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பிறக்கும் போதே ஒரு அடையாளத்துடன் தான் பிறக்கின்றோம் முதலில் நாம் அறியப்படும் போது நமது அப்பாவின் பெயராலும் அம்மாவின் பெயரால் மட்டுமே இந்த சமுதாயத்தில் நாம் அறியப்படுகிறோம் பின்னர் நாம் வளர வளர நம்மை சாதி என்கிற அடையாளத்தோடு காணப்படுகிறோம் பின்னர் மதத்தின் அடிப்படையில் அறியப்படுகிறோம் இவையெல்லாம் ஒவ்வொரு நேரத்தில் நாம் ஒவ்வொரு விதமாக நம்மை இந்த சமுதாயம் அடையாளப்படுத்துகிறது நான் இப்போது எழுதப்போவது மதம் அதாவது கடவுளை பற்றித்தான்.
இந்த கடவுளை சுற்றித்தான் எத்தனை விதமான உருவகபடுத்துதல்கள் எத்தனை பிரிவுகள் , இந்து, கிறிஸ்து, இஸ்லாம், புத்தம் இன்னும் எத்தனை எத்தனையோ கடவுள்கள் அதில் எத்தனையோ கொள்கைகள் நான் ஒரு இந்து ஆனால் இந்த இந்து மதத்தில் தான் எத்தனை கடவுள்கள் எத்தனை விதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன அதுபோல கிறிஸ்து, இஸ்லாம் மதத்தை எடுத்துக்கொண்டாலும் அதில்தான் எத்தனை பிரிவுகள், வழிபாட்டு முறைகள் இருக்கின்றன?
நாம் எல்லோரும் வழிபடும் முறையும் வழிபடும் உருவமும் வெவ்வேறானதாக இருக்கிறது ஆனால் ஒவ்வொரு மத புத்தகத்திலும் நமக்கு சொல்ல வருவது என்னவோ ஓரே மாதிரியான கருத்துகள் தான் என்ன இந்து மதத்தை பொருத்த வரை பகவத் கீதை எனும் நூல் இருக்கிறது இதில் பகவான் ஸ்ரீகிருஷ்னர் போர்களத்தில் உபதேசிப்பதாய் உள்ளது அதை அடிப்படையாக வைத்துதான் பகவத்கீதை எழுதப்பட்டது என நினைக்கிறேன் இந்த மதமே சிந்து சமவெளி நாகரீகத்தின் வழியாக வந்ததாம் அதாவது பாரசீக மொழியில் ச என்கிற எழுத்து ஹ என அழைத்து அதன் வழியாக ஹிந்து என பெயர் வந்ததாக அறியப்படுகிறது இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஐரோப்பிய அறிஞர்கள் சொல்கிறார்கள் இந்து மதம் கிறிஸ்து மதம் தோன்றும் முன்பாக சுமார் 1500 வருடங்களுக்கு முந்தையதாக இருக்கலாம் என்கிறார்கள் ஆனால் வரலாற்று தகவல்களோ சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக கல்வெட்டுகள் சாட்சி அளிக்கின்றன, பழங்கால மதங்களில் இன்னமும் அழிந்து விடாத மதமாக இருப்பது இந்து மதம் தான் அழியாமல் இருப்பதன் ஒரு காரணம் புதிய கருத்துகளை தினித்தாலும் ஏற்றுக்கொள்ளல்தான் இதன் சிறப்பு இதில் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது அதாவது இந்து மதத்தை முன்னுக்கு பின்னான முரன்பாடன தகவல்கள் நிறைய இருந்தாலும் அவை யாவும் மக்களை குழப்புவதற்கு பதிலாக இறையுணர்வை தூண்டுவதாக இருப்பதை உணரலாம். இதில் ஒரு சாரார் மாமிசம் புசிப்பதில்லை காரணம் கேட்டல் கடவுள் பெயர் சொல்வார்கள் ஆனால் அதே நேரத்தில் பெரும்பாண்மையான் மக்கள் அதே மாமிசத்தை கடவுளுக்கு படைத்து தானும் உண்கின்றனர்.
அடுத்ததாக கிறிஸ்து மதம் இந்த கிறிஸ்து மதத்தை அப்படி எளிதாக ஒதுக்கி விடமுடியாது காரணம் இந்த உலகை ஒரு காலவரையரைக்குள் கொண்டு வந்ததுதான் அதாவது கிறிஸ்து பிறக்கும் முன்பாக இருந்த காலத்தை கி.மு எனவும் கிறிஸ்து பிறந்த பின் உள்ள காலத்தை கி.பி எனவும் ஒரு வரையறைக்குள் கட்டுபடுத்தியிருக்கிறது இங்கே ஒரு விஷயம் யோசிக்க வேண்டியிருக்கு அப்படியானால் இயேசு பிறப்பதற்கு முன் எப்படி காலத்தை எப்படி கணக்கிட்டார்கள் என்பது பற்றி சரியான தகவல் இல்லையென்று தான் நினைக்கிறேன்.
அதிலும் இயேசுவின் பிறப்பிற்கு முன்பே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தீர்க்கதரிசிகள் அறிவித்ததாக பைபிள் வழி அறியமுடிகிறது அது மட்டுமல்லாமல் வெரும் ஒரு கதையாக இல்லாமல் பல இடங்களில் வரலாற்று ஸ்தளங்களின் பெயர் இருப்பது நம்ப வைப்பதாய் இருக்கிறது. இயேசு பிறப்பார் எனவும் அவர் மக்களின் நோய் நொடிகள் தீர்ப்பார் எனவும் தீர்க்கதரிசிகள் சொன்னது போல நடந்தது என பைபிளில் பல இடங்களில் வாசகங்கள் காணப்படுகிறது மேலும் இவர் பிறந்த நாள் தான் இப்போது கிறிஸ்துமஸ் என கொண்டாடப்படுகிறது ஆனால் இதிலும் சில மாயாஜால விஷயங்கள் காணப்படுகிறது உதாரணத்திற்கு மரித்தவரை எழுப்பினார், கன்னிப்பெண் கருத்தரித்து தீர்ந்து போன உணவுகள் மலை மலையாய் குவிந்தது என இப்படியும் இதில் சில தகவல்கள் இருக்கின்றன ஆனால் இந்த மத்ததிலும் நண்மை செய்வதையும் நல்ல வழியில் நடப்பதையும் தான் அறிவுறுத்துகின்றனர். இங்கு மாமிசத்தை பொருத்தவரை தடையில்லை அதற்கு ஒரு விளக்கவும் காணப்படுகிறது நீ செய்யும் பாவங்களை நானே ஏற்றுக்கொள்கிறேன் என ஒரு வாசகம் இருக்கிறது பின்னர் எதனாலவோ பாவம் செய்தவனுக்கு நரகம் நண்மை செய்தவனுக்கு சொர்க்கம் என விளக்குவது நம்மை சிந்திக்க வைக்கிறது.
இனி இஸ்லாம் மதம் இந்த மதத்தை பொருத்தவரை நிறைய தவறான கருத்துக்கள் இருக்கிறதென்பதை மறுப்பதிற்கில்லை, மேலும் அல்லாஹ் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டார் அல்லது இதன் தொடக்க வரலாறு என்னவென்பதை உணர்ந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக இருக்கிறது காரணம் பார்த்தோமேயானால் அதிக இடங்களில் முகமது நபி என்கிற இறைதூதரை பற்றித்தான் பேசப்படுகிறது அதிலும் முகமது நபி அவர்களின் கருத்துகள் தான் முழுவதுமாய் விதைக்கபட்டிருக்கிறது சில இடத்தில் மூட நம்பிக்கைகளை அழிக்க சொல்லி சாடியிருக்கிறார் அதாவது குர் ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ இது மாதிரியான பழக்கங்களுக்கு ஆதாரம் இல்லை என அறியப்படுகிறது மேலும் இஸ்லாமில் சில நல்ல கருத்துகள் பொதிந்து கிடப்பதை மறுக்கமுடியாது அதாவது ஒரு இடத்தில் பூமியில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் உன்னிடம் அதிகம் இருக்குமேயானால் அதில் ஏழை எளியவர்களுக்கும் பங்கு இருக்கிறது அவற்றை சரியாக முறைப்படி கணக்கிட்டு கொடுக்கவேண்டும் இல்லையென்றால் இலவு காத்த கிளி போலத்தான் என்பதை விரைவில் உணரமுடியும் என்பதாக விளக்கபடுகிறது.
மேலும் சில இடங்களில் மூட நம்பிக்கையை வளர்க்கும் விதமாக சில இடங்களில் காணப்படுகிறது அதாவது சமாதி வழிபாடு செய்வதன் மூலம் இறந்து போனவர்கள் நம்மை இறைவனை நெருங்கசெய்ய உதவுவார்கள் என நம்புகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை மேலும் சில இடங்களில் ஏழைகளுக்கு உதவுகிறவனும் பண்பாளனுக்கும் அல்லாஹ் ஆசீர்வதிப்பார் என்பதாக நல்ல விஷயங்களும் இருக்கிறது மேலும் கடவுள் என்பதை விட அடிப்படை நல்ல விஷயங்களை போதிப்பாதாகவே எனக்கு தோன்றுகிறது, சில இடங்களில் வட்டிக்கு கொடுப்பது தவறு எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது சில இடங்களில் வணக்கம் தெரிவித்தால் பதில் வணக்கம் சொல்ல அறிவுறுத்துகிறது ஒரு இடத்தில் ஒரு இடத்தில் என் சமுதாயத்தில் வருங்காலத்தில் என் பள்ளிகள் அதிகமாக இருக்கும் கூட்டம் நிரம்பி வழியும் அதே நேரத்தில் அங்கு நேர்மை இருக்கது என முகமது நபி அவர்கள் கூறுகிறார்கள் இந்த இஸ்லாம் மதம் தொடங்கும் போது வெறும் 40 நபர்களுடன் ஆரம்பித்ததாம் என்னை பொருத்தவரை மத அடிப்படையோடு சில வாழ்வியல் அடிப்படைகளையும் இனைத்தே காணப்படுகிறது.
அடுத்து புத்த மதம் இதை பற்றி பார்ப்போமேயானால் நேரடியாக இந்து மதத்திலிருந்தே பிரிந்து போனதாக சொல்லப்படுகிறது ஆனால் இது முழுக்க முழுக்க ஒரு மனிதனை கடவுளாக சித்தரித்தது இதிலும் சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் இதில் மறைமுகமாக தவறான வழியில் அழைத்து சென்றதாகவும் ஒரு தகவல் அதாவது புத்தர் ஒரு ஆணாதிக்கவாதி எனவும் பெண்களை வெறுப்பவர் எனவும் அந்த வெறுப்பில் தான் துறவறம் பூண்டார் எனவும் சில இடங்களில் பெண்களுக்கான உரிமை விஷயத்தில் மறுப்பு தெரிவித்ததாகவும் கூட வரலாறு இருக்கிறது மேலும் தம்மை பின் தொடரகூட பெண்களுக்கு ஒழுக்க விதிகள் ஏற்படுத்தியாதாகவும் காணப்படுகிறது இருப்பினும் சில இடங்களில் சில நல்ல விஷயங்களையும் சொல்கிறது குறிப்பாக அடுத்தவனின் மனைவி மேல இச்சை கொல்லாதே உன் வயதுக்கும் குறைந்த பெண்களை சகோதரியாக பாவிக்கவும் உன் வயதுக்கு மேலை உள்ள பெண்களை தாயாக பாவிக்கவும் போதிக்கபடுகிறது மேலும் பாலியல் உணர்வு என்பது இயற்கையானது ஆனால் இதில் மட்டும் பாலியலை ஏதோ ஒரு பெரிய தவறு போல காட்டியிருப்பது கொஞ்சம் சிந்திக்கவேண்டியாதா இருக்கிறது ஒரு வேளை கிறிஸ்து, மற்றும் இஸ்லாம் இந்த இரு மதங்களும் துறவறம் என்பதை இங்கிருந்துதான் எடுத்துக் கொண்டிருக்குமோ என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
ஆக எல்லா மதங்களுமே பார்த்தோமேயானால் முடிந்தவரை கடவுள் எனும் பெயரில் நல்ல விஷயங்களை தான் சொல்லியிருக்கிறது சில விஷயங்கள் தவறாகவும் தினிக்கபட்டிருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிவோம். நான் யோசித்தது கடவுள் உண்மையென்றால் ஏன் மக்களுக்கு காட்சி கொடுக்கவில்லை ஏன் முன்னர் தோன்றியது போல இறை தூதர்கள் இப்போதும் தோன்றவில்லை ஆக மேலே சொன்ன எல்லா விஷங்களும் ஒரு கற்பனையா இந்த சந்தேகம் உங்களுக்கும் வரும், கடவுள் இருக்கிறான இல்லையா என்பதல்ல விஷயம் நாம் ஒவ்வொருவரும் நமக்கு பிடித்தமான மதத்தில் இருக்கிறோம் பிடித்தமான தெய்வங்களை வழிபடுகிறோம் நமக்கு பிடித்தமான உணவுகளை இறைவனுக்கு படைக்கிறோம் இது எல்லாமே ஒரு மூடச்செயல் போல தோன்றினாலும் இதன் பின்னே நல்ல விஷயங்கள் இருப்பதை நாம் உணரமுடியும் சாதரண ஒரு ஏழையால் அவனுக்கு பிடித்த உணவை எப்போதும் உண்ண முடியாது ஆனால் அவனுக்கும் நல்ல உணவு கிடைக்கவேண்டும் என்கிற நோக்கில் தான் தன்னை கொண்டாட சொல்லியிருக்கிறான் அவனுக்கு நல்ல உணவு கிடைக்குமே இப்படி மறைமுகமான சிந்தனைகள் நிறைய காணப்படும் நீங்களும் யோசித்து பாருங்களேன்.
நம்முடைய ஒவ்வொரு மதத்திலும் நமக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதன் பேரில்தான் வழிபடுகிறோம் ஆனால் கடவுளை நம்பும் அளவிற்கு நாம் உண்மையாக நேர்மையாக நடக்கிறோமா என்றால் நிச்சியமாக இல்லை என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். கடவுள் என்பவன் இருந்தால் நல்லவனாக தானே இருக்கமுடியும், நாம் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் தண்டனை கொடுத்தால் நாம் வாழ்க்கையில் கஷ்டங்களை மட்டும்தானே பார்த்துகொண்டிருபோம் ஆனால் கடவுள் என்பவன் நாம் செய்யும் பாவங்களை மன்னிப்பதால் தானே நாம் இன்னமும் பூமியில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவித்துகொண்டிருக்கிறோம் ஒருவேளே கடவுள் ஒரு சர்வாதிகாரியைப்போல இருந்தால் நமக்கு சொர்க்கம் என்ற வார்த்தையே தெரியாமல் போயிருக்கும்தானே.
சரி நண்பர்களே மிக நீளமான பதிவாக எழுதிவிட்டேன் உங்களை பொருத்தவரை கடவுள் நல்லவனா கெட்டவனா?
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பிறக்கும் போதே ஒரு அடையாளத்துடன் தான் பிறக்கின்றோம் முதலில் நாம் அறியப்படும் போது நமது அப்பாவின் பெயராலும் அம்மாவின் பெயரால் மட்டுமே இந்த சமுதாயத்தில் நாம் அறியப்படுகிறோம் பின்னர் நாம் வளர வளர நம்மை சாதி என்கிற அடையாளத்தோடு காணப்படுகிறோம் பின்னர் மதத்தின் அடிப்படையில் அறியப்படுகிறோம் இவையெல்லாம் ஒவ்வொரு நேரத்தில் நாம் ஒவ்வொரு விதமாக நம்மை இந்த சமுதாயம் அடையாளப்படுத்துகிறது நான் இப்போது எழுதப்போவது மதம் அதாவது கடவுளை பற்றித்தான்.
இந்த கடவுளை சுற்றித்தான் எத்தனை விதமான உருவகபடுத்துதல்கள் எத்தனை பிரிவுகள் , இந்து, கிறிஸ்து, இஸ்லாம், புத்தம் இன்னும் எத்தனை எத்தனையோ கடவுள்கள் அதில் எத்தனையோ கொள்கைகள் நான் ஒரு இந்து ஆனால் இந்த இந்து மதத்தில் தான் எத்தனை கடவுள்கள் எத்தனை விதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன அதுபோல கிறிஸ்து, இஸ்லாம் மதத்தை எடுத்துக்கொண்டாலும் அதில்தான் எத்தனை பிரிவுகள், வழிபாட்டு முறைகள் இருக்கின்றன?
நாம் எல்லோரும் வழிபடும் முறையும் வழிபடும் உருவமும் வெவ்வேறானதாக இருக்கிறது ஆனால் ஒவ்வொரு மத புத்தகத்திலும் நமக்கு சொல்ல வருவது என்னவோ ஓரே மாதிரியான கருத்துகள் தான் என்ன இந்து மதத்தை பொருத்த வரை பகவத் கீதை எனும் நூல் இருக்கிறது இதில் பகவான் ஸ்ரீகிருஷ்னர் போர்களத்தில் உபதேசிப்பதாய் உள்ளது அதை அடிப்படையாக வைத்துதான் பகவத்கீதை எழுதப்பட்டது என நினைக்கிறேன் இந்த மதமே சிந்து சமவெளி நாகரீகத்தின் வழியாக வந்ததாம் அதாவது பாரசீக மொழியில் ச என்கிற எழுத்து ஹ என அழைத்து அதன் வழியாக ஹிந்து என பெயர் வந்ததாக அறியப்படுகிறது இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஐரோப்பிய அறிஞர்கள் சொல்கிறார்கள் இந்து மதம் கிறிஸ்து மதம் தோன்றும் முன்பாக சுமார் 1500 வருடங்களுக்கு முந்தையதாக இருக்கலாம் என்கிறார்கள் ஆனால் வரலாற்று தகவல்களோ சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக கல்வெட்டுகள் சாட்சி அளிக்கின்றன, பழங்கால மதங்களில் இன்னமும் அழிந்து விடாத மதமாக இருப்பது இந்து மதம் தான் அழியாமல் இருப்பதன் ஒரு காரணம் புதிய கருத்துகளை தினித்தாலும் ஏற்றுக்கொள்ளல்தான் இதன் சிறப்பு இதில் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது அதாவது இந்து மதத்தை முன்னுக்கு பின்னான முரன்பாடன தகவல்கள் நிறைய இருந்தாலும் அவை யாவும் மக்களை குழப்புவதற்கு பதிலாக இறையுணர்வை தூண்டுவதாக இருப்பதை உணரலாம். இதில் ஒரு சாரார் மாமிசம் புசிப்பதில்லை காரணம் கேட்டல் கடவுள் பெயர் சொல்வார்கள் ஆனால் அதே நேரத்தில் பெரும்பாண்மையான் மக்கள் அதே மாமிசத்தை கடவுளுக்கு படைத்து தானும் உண்கின்றனர்.
அடுத்ததாக கிறிஸ்து மதம் இந்த கிறிஸ்து மதத்தை அப்படி எளிதாக ஒதுக்கி விடமுடியாது காரணம் இந்த உலகை ஒரு காலவரையரைக்குள் கொண்டு வந்ததுதான் அதாவது கிறிஸ்து பிறக்கும் முன்பாக இருந்த காலத்தை கி.மு எனவும் கிறிஸ்து பிறந்த பின் உள்ள காலத்தை கி.பி எனவும் ஒரு வரையறைக்குள் கட்டுபடுத்தியிருக்கிறது இங்கே ஒரு விஷயம் யோசிக்க வேண்டியிருக்கு அப்படியானால் இயேசு பிறப்பதற்கு முன் எப்படி காலத்தை எப்படி கணக்கிட்டார்கள் என்பது பற்றி சரியான தகவல் இல்லையென்று தான் நினைக்கிறேன்.
அதிலும் இயேசுவின் பிறப்பிற்கு முன்பே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தீர்க்கதரிசிகள் அறிவித்ததாக பைபிள் வழி அறியமுடிகிறது அது மட்டுமல்லாமல் வெரும் ஒரு கதையாக இல்லாமல் பல இடங்களில் வரலாற்று ஸ்தளங்களின் பெயர் இருப்பது நம்ப வைப்பதாய் இருக்கிறது. இயேசு பிறப்பார் எனவும் அவர் மக்களின் நோய் நொடிகள் தீர்ப்பார் எனவும் தீர்க்கதரிசிகள் சொன்னது போல நடந்தது என பைபிளில் பல இடங்களில் வாசகங்கள் காணப்படுகிறது மேலும் இவர் பிறந்த நாள் தான் இப்போது கிறிஸ்துமஸ் என கொண்டாடப்படுகிறது ஆனால் இதிலும் சில மாயாஜால விஷயங்கள் காணப்படுகிறது உதாரணத்திற்கு மரித்தவரை எழுப்பினார், கன்னிப்பெண் கருத்தரித்து தீர்ந்து போன உணவுகள் மலை மலையாய் குவிந்தது என இப்படியும் இதில் சில தகவல்கள் இருக்கின்றன ஆனால் இந்த மத்ததிலும் நண்மை செய்வதையும் நல்ல வழியில் நடப்பதையும் தான் அறிவுறுத்துகின்றனர். இங்கு மாமிசத்தை பொருத்தவரை தடையில்லை அதற்கு ஒரு விளக்கவும் காணப்படுகிறது நீ செய்யும் பாவங்களை நானே ஏற்றுக்கொள்கிறேன் என ஒரு வாசகம் இருக்கிறது பின்னர் எதனாலவோ பாவம் செய்தவனுக்கு நரகம் நண்மை செய்தவனுக்கு சொர்க்கம் என விளக்குவது நம்மை சிந்திக்க வைக்கிறது.
இனி இஸ்லாம் மதம் இந்த மதத்தை பொருத்தவரை நிறைய தவறான கருத்துக்கள் இருக்கிறதென்பதை மறுப்பதிற்கில்லை, மேலும் அல்லாஹ் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டார் அல்லது இதன் தொடக்க வரலாறு என்னவென்பதை உணர்ந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக இருக்கிறது காரணம் பார்த்தோமேயானால் அதிக இடங்களில் முகமது நபி என்கிற இறைதூதரை பற்றித்தான் பேசப்படுகிறது அதிலும் முகமது நபி அவர்களின் கருத்துகள் தான் முழுவதுமாய் விதைக்கபட்டிருக்கிறது சில இடத்தில் மூட நம்பிக்கைகளை அழிக்க சொல்லி சாடியிருக்கிறார் அதாவது குர் ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ இது மாதிரியான பழக்கங்களுக்கு ஆதாரம் இல்லை என அறியப்படுகிறது மேலும் இஸ்லாமில் சில நல்ல கருத்துகள் பொதிந்து கிடப்பதை மறுக்கமுடியாது அதாவது ஒரு இடத்தில் பூமியில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் உன்னிடம் அதிகம் இருக்குமேயானால் அதில் ஏழை எளியவர்களுக்கும் பங்கு இருக்கிறது அவற்றை சரியாக முறைப்படி கணக்கிட்டு கொடுக்கவேண்டும் இல்லையென்றால் இலவு காத்த கிளி போலத்தான் என்பதை விரைவில் உணரமுடியும் என்பதாக விளக்கபடுகிறது.
மேலும் சில இடங்களில் மூட நம்பிக்கையை வளர்க்கும் விதமாக சில இடங்களில் காணப்படுகிறது அதாவது சமாதி வழிபாடு செய்வதன் மூலம் இறந்து போனவர்கள் நம்மை இறைவனை நெருங்கசெய்ய உதவுவார்கள் என நம்புகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை மேலும் சில இடங்களில் ஏழைகளுக்கு உதவுகிறவனும் பண்பாளனுக்கும் அல்லாஹ் ஆசீர்வதிப்பார் என்பதாக நல்ல விஷயங்களும் இருக்கிறது மேலும் கடவுள் என்பதை விட அடிப்படை நல்ல விஷயங்களை போதிப்பாதாகவே எனக்கு தோன்றுகிறது, சில இடங்களில் வட்டிக்கு கொடுப்பது தவறு எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது சில இடங்களில் வணக்கம் தெரிவித்தால் பதில் வணக்கம் சொல்ல அறிவுறுத்துகிறது ஒரு இடத்தில் ஒரு இடத்தில் என் சமுதாயத்தில் வருங்காலத்தில் என் பள்ளிகள் அதிகமாக இருக்கும் கூட்டம் நிரம்பி வழியும் அதே நேரத்தில் அங்கு நேர்மை இருக்கது என முகமது நபி அவர்கள் கூறுகிறார்கள் இந்த இஸ்லாம் மதம் தொடங்கும் போது வெறும் 40 நபர்களுடன் ஆரம்பித்ததாம் என்னை பொருத்தவரை மத அடிப்படையோடு சில வாழ்வியல் அடிப்படைகளையும் இனைத்தே காணப்படுகிறது.
அடுத்து புத்த மதம் இதை பற்றி பார்ப்போமேயானால் நேரடியாக இந்து மதத்திலிருந்தே பிரிந்து போனதாக சொல்லப்படுகிறது ஆனால் இது முழுக்க முழுக்க ஒரு மனிதனை கடவுளாக சித்தரித்தது இதிலும் சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் இதில் மறைமுகமாக தவறான வழியில் அழைத்து சென்றதாகவும் ஒரு தகவல் அதாவது புத்தர் ஒரு ஆணாதிக்கவாதி எனவும் பெண்களை வெறுப்பவர் எனவும் அந்த வெறுப்பில் தான் துறவறம் பூண்டார் எனவும் சில இடங்களில் பெண்களுக்கான உரிமை விஷயத்தில் மறுப்பு தெரிவித்ததாகவும் கூட வரலாறு இருக்கிறது மேலும் தம்மை பின் தொடரகூட பெண்களுக்கு ஒழுக்க விதிகள் ஏற்படுத்தியாதாகவும் காணப்படுகிறது இருப்பினும் சில இடங்களில் சில நல்ல விஷயங்களையும் சொல்கிறது குறிப்பாக அடுத்தவனின் மனைவி மேல இச்சை கொல்லாதே உன் வயதுக்கும் குறைந்த பெண்களை சகோதரியாக பாவிக்கவும் உன் வயதுக்கு மேலை உள்ள பெண்களை தாயாக பாவிக்கவும் போதிக்கபடுகிறது மேலும் பாலியல் உணர்வு என்பது இயற்கையானது ஆனால் இதில் மட்டும் பாலியலை ஏதோ ஒரு பெரிய தவறு போல காட்டியிருப்பது கொஞ்சம் சிந்திக்கவேண்டியாதா இருக்கிறது ஒரு வேளை கிறிஸ்து, மற்றும் இஸ்லாம் இந்த இரு மதங்களும் துறவறம் என்பதை இங்கிருந்துதான் எடுத்துக் கொண்டிருக்குமோ என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.
ஆக எல்லா மதங்களுமே பார்த்தோமேயானால் முடிந்தவரை கடவுள் எனும் பெயரில் நல்ல விஷயங்களை தான் சொல்லியிருக்கிறது சில விஷயங்கள் தவறாகவும் தினிக்கபட்டிருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிவோம். நான் யோசித்தது கடவுள் உண்மையென்றால் ஏன் மக்களுக்கு காட்சி கொடுக்கவில்லை ஏன் முன்னர் தோன்றியது போல இறை தூதர்கள் இப்போதும் தோன்றவில்லை ஆக மேலே சொன்ன எல்லா விஷங்களும் ஒரு கற்பனையா இந்த சந்தேகம் உங்களுக்கும் வரும், கடவுள் இருக்கிறான இல்லையா என்பதல்ல விஷயம் நாம் ஒவ்வொருவரும் நமக்கு பிடித்தமான மதத்தில் இருக்கிறோம் பிடித்தமான தெய்வங்களை வழிபடுகிறோம் நமக்கு பிடித்தமான உணவுகளை இறைவனுக்கு படைக்கிறோம் இது எல்லாமே ஒரு மூடச்செயல் போல தோன்றினாலும் இதன் பின்னே நல்ல விஷயங்கள் இருப்பதை நாம் உணரமுடியும் சாதரண ஒரு ஏழையால் அவனுக்கு பிடித்த உணவை எப்போதும் உண்ண முடியாது ஆனால் அவனுக்கும் நல்ல உணவு கிடைக்கவேண்டும் என்கிற நோக்கில் தான் தன்னை கொண்டாட சொல்லியிருக்கிறான் அவனுக்கு நல்ல உணவு கிடைக்குமே இப்படி மறைமுகமான சிந்தனைகள் நிறைய காணப்படும் நீங்களும் யோசித்து பாருங்களேன்.
நம்முடைய ஒவ்வொரு மதத்திலும் நமக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதன் பேரில்தான் வழிபடுகிறோம் ஆனால் கடவுளை நம்பும் அளவிற்கு நாம் உண்மையாக நேர்மையாக நடக்கிறோமா என்றால் நிச்சியமாக இல்லை என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். கடவுள் என்பவன் இருந்தால் நல்லவனாக தானே இருக்கமுடியும், நாம் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் தண்டனை கொடுத்தால் நாம் வாழ்க்கையில் கஷ்டங்களை மட்டும்தானே பார்த்துகொண்டிருபோம் ஆனால் கடவுள் என்பவன் நாம் செய்யும் பாவங்களை மன்னிப்பதால் தானே நாம் இன்னமும் பூமியில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவித்துகொண்டிருக்கிறோம் ஒருவேளே கடவுள் ஒரு சர்வாதிகாரியைப்போல இருந்தால் நமக்கு சொர்க்கம் என்ற வார்த்தையே தெரியாமல் போயிருக்கும்தானே.
சரி நண்பர்களே மிக நீளமான பதிவாக எழுதிவிட்டேன் உங்களை பொருத்தவரை கடவுள் நல்லவனா கெட்டவனா?
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Apr 24, 2010
24
Apr 24, 2010
ஜிஎஸ்ஆர்
கணினியின் வேகம் அதிகரிக்க டிப்ஸ்
ஒரு வரி கருத்து:விவேகம் என்பது பெற்றோரிடமிருந்தோ அல்லது வம்சாவழியாகவோ வருவதில்லை
நண்பர்களே நாம் இப்போது பார்க்கபோவது கணினியின் இயக்க வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பதை பற்றித்தான் சாதரணமாக கொஞ்சம் பணம் செலவழித்தால் கணினியின் வேகத்தை திறம்பட செயல்படும் வகையில் மாற்ற முடியும் ஆனால் எல்லோராலும் பணம் செலவழிக்க முடிவதில்லை அதற்காக தான் இந்த சிறிய டிப்ஸ் இது உங்கள் எல்லோருக்குமே தெரியும் ஆனாலும் இது பற்றி தெரியாத நண்பர்கள் இருக்ககூடுமே
டீபிராக்மெண்ட் இது கணினியை டீபிராக்மெண்ட் செய்வதற்கானது இது நமது கணினியில் இந்த வசதி இருக்கிறது ஆனால் நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும் இந்த டீபிராக்மெண்ட் எதற்காக என நினைக்கும் நண்பர்களுக்காக சின்ன தகவல் நாம் கணினியில் பதியும் தகவல்கள் எல்லாம் ஒரே இடத்தில் பதிந்து வைக்கபடுவதில்லை ஒரு பைல் பல்வேறு இடங்களில் பிரித்து பதியப்படும் அதாவது நமது வண்தட்டு பல்வேறு கிளஸ்டர்களாக பிரிக்கப்பட்டிருக்கும் நாம் டீபிராக்மெண்ட் செய்கையில் பல இடங்களில் இருக்கும் பைல்களை எடுப்பதற்கு வசதியாக ஒருங்கினைக்கும் வேலையை தான் இந்த டீபிராக்மெண்ட் செய்கிறது.
சி சி கிளீனர் இது கணினியில் இருக்கும் தேவையில்லாத ரிஜிஸ்டரியை அழகாக கிளீன் செய்து விடும் உதாரணமாக நீங்கள் உங்கள் கணினியில் ஒரு புரோகிராமை இன்ஸ்டால் செய்து மீண்டும் அன் இன்ஸ்டால் செய்து விடுகிறீர்கள் ஆனால் நீங்கள் அன் இன்ஸ்டால் செய்த புரோகிராமை ரிஜிஸ்டரியில் தேடிப்பார்த்தால் இருக்கும் அதை நீக்குவதற்காகத்தான் இந்த மென்பொருள் உங்களுக்கு தெரியும் கணினியின் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் இந்த ரிஜிஸ்டரி வழிதான் மேற்கொள்ள படுகிறது நாமாக மாற்றங்கள் செய்ய நினைத்து தவறு நேர்ந்தால் கணினியின் இயக்கமே நின்று விடும் ஆனால் சிசி கிளீனர் உபயோகிக்கையில் அந்த பிரச்சினை வராது மேலும் சில நேரங்களில் Recycle Bin ல் சில பைல்களை அழிக்க முடியாமல் இருக்கும் அதையும் இந்த சிசி கிளீனர் கொண்டு அழித்து விடலாம்.
அடுத்ததாக அதிகம் பேர் செய்யும் ஒரு தவறு இருக்கிறது நம்முடைய அவரத்தேவைக்காக பெரும்பாண்மையான பைல்களை நாம் கணினியின் டெஸ்க்டாப்பில் வைப்போம் இதனால் எப்படி கணினியின் இயக்கம் குறையும் என பார்த்தால் நமது விண்டோஸ் இயங்குதளம் சாதரணமாக டிரைவ் C- ல் பதியப்படுகிறது இதில் டெஸ்க்டாப் விண்டோஸின் இயங்கு தளத்தில் இருக்கிறது அதனால் இயங்குதள சம்பந்தமில்லாத பைல்கள் அதிகமாக டிரைவ் C -ல் வரும்போது அதன் வேகம் தானகவே குறையும் இதற்கு ஒரு மாற்று வழி கணினியை பார்மட் செய்யும்போது மூன்று டிரைவ்களாக பிரித்து வைக்கவும் இதில் C- ல் நமது இயங்குதளத்தை பதியவும் D-ல் நாம் இயக்க விரும்பும் பல்வேறான புரோக்கிராம்களை பதிந்து கொள்ளவும் E-ல் நமது புரோக்கிராம் அல்லாத நமது பைல்களை சேமித்து பயன்படுத்தவும் இதனால் இயங்கு தளத்தின் வேகம் குறையாமல் இருக்கும் டெஸ்க்டாப்பில் வைக்க விரும்பும் பைல்களுக்கு ஷார்ட்கட் கொடுத்து பயன்படுத்தவும் ஒருவேளை ஷார்ட்கட் ஐகான் பிடிக்கவில்லை என்றால் ஆரோவை நீக்கலாம் பார்க்கவும்.
அடுத்ததாக Start -> Run -> Type msconfig என அடித்து எண்டர் கொடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Startup டேப்பை திறந்து அதில் இருக்கும் எல்லாவற்றையும் Disable செய்து விடவும் வேண்டுமானால் Anti Virus மென்பொருள் மட்டும் Enable செய்துகொள்ளவும் இதனால் கணினியின் Boot நேரம் குறையும்.
இனி வாரம் ஒரு முறையாவது Start -> Run -> Type temp என அடித்து எண்டர் கொடுத்து அதில் இருக்கும் பைல்களை அழித்து விடவும், மீண்டும் Start -> Run -> Type %temp% என அடித்து எண்டர் கொடுத்து அதில் திறக்கும் விண்டோவில் இருக்கும் பைல்களை அழித்து விடவும் , அடுத்ததாக Start -> Run -> Type prefetch என அடித்து எண்டர் கொடுத்து அதில் திறக்கும் விண்டோவில் இருக்கும் பைல்களை அழித்து விடவும்.
இன்னும் ஒரு சிறிய தகவல் மட்டும் நம் தேவைக்காக இனையத்தில் கிடைக்கும் எத்தனையோ மென்பொருள்கள்களை தரவிரக்கி நம் கணினியில் பதிந்து வைத்திருப்போம் அப்படி பதிந்த புரோக்கிராம்கள் மீண்டும் அவசியமில்லை என்றால் மறக்காமல் அன் இன்ஸ்டால் செய்து விடவும் அப்படி உள்ள புரோகிராம்களை முழுவதுமாக நீக்க அன் இன்ஸ்டாலர் உபயோகிக்கவும்.
என்ன நண்பர்களே இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களும் பயனடையட்டும்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
நண்பர்களே நாம் இப்போது பார்க்கபோவது கணினியின் இயக்க வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பதை பற்றித்தான் சாதரணமாக கொஞ்சம் பணம் செலவழித்தால் கணினியின் வேகத்தை திறம்பட செயல்படும் வகையில் மாற்ற முடியும் ஆனால் எல்லோராலும் பணம் செலவழிக்க முடிவதில்லை அதற்காக தான் இந்த சிறிய டிப்ஸ் இது உங்கள் எல்லோருக்குமே தெரியும் ஆனாலும் இது பற்றி தெரியாத நண்பர்கள் இருக்ககூடுமே
டீபிராக்மெண்ட் இது கணினியை டீபிராக்மெண்ட் செய்வதற்கானது இது நமது கணினியில் இந்த வசதி இருக்கிறது ஆனால் நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளும் இந்த டீபிராக்மெண்ட் எதற்காக என நினைக்கும் நண்பர்களுக்காக சின்ன தகவல் நாம் கணினியில் பதியும் தகவல்கள் எல்லாம் ஒரே இடத்தில் பதிந்து வைக்கபடுவதில்லை ஒரு பைல் பல்வேறு இடங்களில் பிரித்து பதியப்படும் அதாவது நமது வண்தட்டு பல்வேறு கிளஸ்டர்களாக பிரிக்கப்பட்டிருக்கும் நாம் டீபிராக்மெண்ட் செய்கையில் பல இடங்களில் இருக்கும் பைல்களை எடுப்பதற்கு வசதியாக ஒருங்கினைக்கும் வேலையை தான் இந்த டீபிராக்மெண்ட் செய்கிறது.
சி சி கிளீனர் இது கணினியில் இருக்கும் தேவையில்லாத ரிஜிஸ்டரியை அழகாக கிளீன் செய்து விடும் உதாரணமாக நீங்கள் உங்கள் கணினியில் ஒரு புரோகிராமை இன்ஸ்டால் செய்து மீண்டும் அன் இன்ஸ்டால் செய்து விடுகிறீர்கள் ஆனால் நீங்கள் அன் இன்ஸ்டால் செய்த புரோகிராமை ரிஜிஸ்டரியில் தேடிப்பார்த்தால் இருக்கும் அதை நீக்குவதற்காகத்தான் இந்த மென்பொருள் உங்களுக்கு தெரியும் கணினியின் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் இந்த ரிஜிஸ்டரி வழிதான் மேற்கொள்ள படுகிறது நாமாக மாற்றங்கள் செய்ய நினைத்து தவறு நேர்ந்தால் கணினியின் இயக்கமே நின்று விடும் ஆனால் சிசி கிளீனர் உபயோகிக்கையில் அந்த பிரச்சினை வராது மேலும் சில நேரங்களில் Recycle Bin ல் சில பைல்களை அழிக்க முடியாமல் இருக்கும் அதையும் இந்த சிசி கிளீனர் கொண்டு அழித்து விடலாம்.
அடுத்ததாக அதிகம் பேர் செய்யும் ஒரு தவறு இருக்கிறது நம்முடைய அவரத்தேவைக்காக பெரும்பாண்மையான பைல்களை நாம் கணினியின் டெஸ்க்டாப்பில் வைப்போம் இதனால் எப்படி கணினியின் இயக்கம் குறையும் என பார்த்தால் நமது விண்டோஸ் இயங்குதளம் சாதரணமாக டிரைவ் C- ல் பதியப்படுகிறது இதில் டெஸ்க்டாப் விண்டோஸின் இயங்கு தளத்தில் இருக்கிறது அதனால் இயங்குதள சம்பந்தமில்லாத பைல்கள் அதிகமாக டிரைவ் C -ல் வரும்போது அதன் வேகம் தானகவே குறையும் இதற்கு ஒரு மாற்று வழி கணினியை பார்மட் செய்யும்போது மூன்று டிரைவ்களாக பிரித்து வைக்கவும் இதில் C- ல் நமது இயங்குதளத்தை பதியவும் D-ல் நாம் இயக்க விரும்பும் பல்வேறான புரோக்கிராம்களை பதிந்து கொள்ளவும் E-ல் நமது புரோக்கிராம் அல்லாத நமது பைல்களை சேமித்து பயன்படுத்தவும் இதனால் இயங்கு தளத்தின் வேகம் குறையாமல் இருக்கும் டெஸ்க்டாப்பில் வைக்க விரும்பும் பைல்களுக்கு ஷார்ட்கட் கொடுத்து பயன்படுத்தவும் ஒருவேளை ஷார்ட்கட் ஐகான் பிடிக்கவில்லை என்றால் ஆரோவை நீக்கலாம் பார்க்கவும்.
அடுத்ததாக Start -> Run -> Type msconfig என அடித்து எண்டர் கொடுக்கவும் இப்போது புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் Startup டேப்பை திறந்து அதில் இருக்கும் எல்லாவற்றையும் Disable செய்து விடவும் வேண்டுமானால் Anti Virus மென்பொருள் மட்டும் Enable செய்துகொள்ளவும் இதனால் கணினியின் Boot நேரம் குறையும்.
இனி வாரம் ஒரு முறையாவது Start -> Run -> Type temp என அடித்து எண்டர் கொடுத்து அதில் இருக்கும் பைல்களை அழித்து விடவும், மீண்டும் Start -> Run -> Type %temp% என அடித்து எண்டர் கொடுத்து அதில் திறக்கும் விண்டோவில் இருக்கும் பைல்களை அழித்து விடவும் , அடுத்ததாக Start -> Run -> Type prefetch என அடித்து எண்டர் கொடுத்து அதில் திறக்கும் விண்டோவில் இருக்கும் பைல்களை அழித்து விடவும்.
இன்னும் ஒரு சிறிய தகவல் மட்டும் நம் தேவைக்காக இனையத்தில் கிடைக்கும் எத்தனையோ மென்பொருள்கள்களை தரவிரக்கி நம் கணினியில் பதிந்து வைத்திருப்போம் அப்படி பதிந்த புரோக்கிராம்கள் மீண்டும் அவசியமில்லை என்றால் மறக்காமல் அன் இன்ஸ்டால் செய்து விடவும் அப்படி உள்ள புரோகிராம்களை முழுவதுமாக நீக்க அன் இன்ஸ்டாலர் உபயோகிக்கவும்.
என்ன நண்பர்களே இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களும் பயனடையட்டும்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Apr 21, 2010
8
Apr 21, 2010
ஜிஎஸ்ஆர்
உங்கள் தளத்திற்கான புக்மார்க்
ஒரு வரி கருத்து:இறைவனுக்கு அஞ்சுங்கள். அடுத்தபடியாக இறைவனுக்கு அஞ்சாதவனை கண்டு அஞ்சுங்கள்
நண்பர்களே சமீப காலமாக வலைப்பூ எழுதும் நபர்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள் இருப்பினும் அதில் பலர் நல்ல சிந்தனைகளையும், தொழில்நுட்ப தகவல்களையும் இன்னும் கவிதை, இலக்கியம் என எழுதுகிறார்கள் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் அவர்களுக்கான வாசகர்கள் இருக்கிறார்கள்,பொதுவாகவே பதிவுலகை பொருத்தவரை புதிய பதிவர்கள் மற்றவர்கள் சிரத்தையில் படுவதில்லை ஒரு வேளை நல்ல பதிவுகள் எழுதினாலும் அவர்கள் புறக்கனிக்கபடுகிறார்கள் அல்லது தள முகவரி மறந்து விடுகிறார்கள் ஒருவேளை நீங்கள் எழுதுவது படிக்கும் வாசகருக்கு பிடிக்குமேயானால் அவர் அதை புக்மார்க் செய்துகொள்ளும் வசதி உங்கள் தளத்திலே இருக்குமேயானால் ஒருவேளை உங்கள் எல்லா பதிவுகளும் அவரை சென்றடைய வாய்ப்பு இருக்கிறதல்லவா.
நான் ஒரு விஷயத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் சராசரியான வாசகர்கள் தமிழிஷ் அல்லது பிற திரட்டிகள் வழியாக வருகிறார்கள் சரி ஒரு பதிவற்கு ஏகப்பட்ட பாலோவர்கள் இருக்கிறார்கள் மின்னஞ்சல் வழியாக படிக்கும் வாசகர்கள் என இருப்பார்கள் உண்மையில் அத்தனை நபர்களும் ஒரு பதிவை படிப்பார்களேயானல் சராசரியாக அந்த பதிவிற்கு எத்தனை வாக்குகள் விழவேண்டும்? எத்தனை கருத்துரைகள் வரவேண்டும்? என் தளத்தையே எடுத்துக்கொள்ளுங்கள் 20 பாலோவர்கள் இருக்கிறார்கள் இந்த இருபது நண்பர்களும் வாக்கு அளித்தால் என் எல்லா பதிவுகளிலும் 20 வாக்குகளும் 20 கருத்துரைகளும் வரவேண்டுமே? ஆனால் நடப்பது என்ன சில பதிவுகள் பெறும் வாக்கு மிக குறைந்தாக இருக்கும் அதிலும் சமீபத்திய பதிவுகள் என் வாக்கு மட்டுமே இருக்கும் இதற்கு என்ன காரணம் ஏதோ ஒரு தகவல் பிடித்து போய் நம் தளத்தில் நண்பர்களாக இனைந்துவிடுவார்கள் பின்னர் அவர்கள் இனைந்த தளத்தையும் மறந்து போயிருப்பார்கள் ஒரு வேளை அவர்கள் பதிவு எழுதுபவர்களாக இருந்தால் அவரின் பிளாக்கர் திறக்கும் பொது தெரியும் அதிலும் நம் தளத்தில் மட்டுமே இனைந்திருக்கிறார் என்றால் பிரச்சினையில்லை நம் பதிவை பார்த்துவிட வாய்ப்பு இருக்கிறது ஆனால அவர் ஒரு 20 தளத்தில் இனைந்திருக்கிறார் என யோசித்து பாருங்கள் நம்முடைய தளத்தை அவர் பார்க்க வாய்ப்பு இருக்கிறதா?
நம் தளத்தில் அவர் கணினியில் புக்மார்க செய்வதற்கான வசதி ஏற்படுத்திகொடுத்தால் ஒருவேளை நம் பதிவை படிக்க விரும்பும் வாசகர்கள் அதை புக்மார்க் செய்துகொள்வார்கள் (இந்த வசதிதான் எல்லா பிரவுசர்களிலும் இருக்கிறதே? உண்மைதான் ஆனால் யாரும் அதை ஒரு வேளையாக செய்வதில்லையே அதற்கான நேரம் செலவழிப்பதையும் விரும்புவதில்லையெ!)
இனி உங்கள் பிளாக்கர் தளத்தில் எப்படி புக்மார்க் நிறுவுவது என பார்க்கலாம்
இந்த புக்மார்க வசதி உங்களுக்கு பிடித்த இடத்தில் Add Gadget வழியாக நிறுவிக்கொள்ளலாம் இனி வழக்கம்போல Dashboard சென்று Layout –ல் Add Gadget என்பதை கிளிக்கி அதில் HTML/JavaScript என்பதை தேர்ந்தெடுத்து பின்வரும் HTML/JavaScript கோடினை அங்கு பேஸ்ட் செய்து பெயர் கொடுக்காமல் சேமிக்கவும் அவ்வளவுதான் இனி உங்கள் பிளாக்கர் தளத்தில் புக்மார்க் செய்யும் வசதி வந்திருக்கும்
இனி கீழிருக்கும் நிரலை காப்பி எடுத்து உங்கள் விருப்பம் போல மாற்றங்கள் செய்துகொள்ளவும்.
நீங்கள் மாற்றவேண்டிய இடங்கள்
http://gsr-gentle.blogspot.com (இதற்கு பதிலாக உங்கள் தள முகவரி)
Puriyatha Kirukkalkal (இதை ஆங்கிலத்திலேயே எழுதவும் எழுத்துரு பிரச்சினை வருகிறது)
#FF0000 (உங்களுக்கு பிடித்தமான கலர்)
Add Bookmark (புக்மார்க் செய்ய உங்கள் விருப்பம் போல)
Press (Ctrl-D) On Key Board (கீபோர்டில் (Ctrl-D) அழுத்தவும் உங்கள் விருப்பம் போல (Ctrl-D) என்பதை மாற்றவேண்டாம்)
என்ன நண்பர்களே சரியாக செய்துவிட்டீர்கள் தானே இனி உங்கள் தளத்தை திறந்து பாருங்கள் உங்கள் தளத்திற்கான புக்மார்க் இருக்கும் இனி தேவைப்படும் நபர்கள் அதை பயன்படுத்திகொள்வார்கள்
நான் இதனை இண்டர்நெட் எக்ஸ்புளோரர், நெருப்பு நரி, கூகுள் குரோம் மூன்றிலும் சரியாக செயல்படுகிறது இதில் நெருப்பு நரி மற்றும் கூகுள் குரோமில் (Ctrl-D) என அழுத்தி புக்மார்க் செய்ய சொல்லி இருக்கும் இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் நேரடியாக அழுத்தி சேமிக்க வசதி இருக்கும் இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் பதியவும்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
நண்பர்களே சமீப காலமாக வலைப்பூ எழுதும் நபர்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள் இருப்பினும் அதில் பலர் நல்ல சிந்தனைகளையும், தொழில்நுட்ப தகவல்களையும் இன்னும் கவிதை, இலக்கியம் என எழுதுகிறார்கள் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் அவர்களுக்கான வாசகர்கள் இருக்கிறார்கள்,பொதுவாகவே பதிவுலகை பொருத்தவரை புதிய பதிவர்கள் மற்றவர்கள் சிரத்தையில் படுவதில்லை ஒரு வேளை நல்ல பதிவுகள் எழுதினாலும் அவர்கள் புறக்கனிக்கபடுகிறார்கள் அல்லது தள முகவரி மறந்து விடுகிறார்கள் ஒருவேளை நீங்கள் எழுதுவது படிக்கும் வாசகருக்கு பிடிக்குமேயானால் அவர் அதை புக்மார்க் செய்துகொள்ளும் வசதி உங்கள் தளத்திலே இருக்குமேயானால் ஒருவேளை உங்கள் எல்லா பதிவுகளும் அவரை சென்றடைய வாய்ப்பு இருக்கிறதல்லவா.
நான் ஒரு விஷயத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் சராசரியான வாசகர்கள் தமிழிஷ் அல்லது பிற திரட்டிகள் வழியாக வருகிறார்கள் சரி ஒரு பதிவற்கு ஏகப்பட்ட பாலோவர்கள் இருக்கிறார்கள் மின்னஞ்சல் வழியாக படிக்கும் வாசகர்கள் என இருப்பார்கள் உண்மையில் அத்தனை நபர்களும் ஒரு பதிவை படிப்பார்களேயானல் சராசரியாக அந்த பதிவிற்கு எத்தனை வாக்குகள் விழவேண்டும்? எத்தனை கருத்துரைகள் வரவேண்டும்? என் தளத்தையே எடுத்துக்கொள்ளுங்கள் 20 பாலோவர்கள் இருக்கிறார்கள் இந்த இருபது நண்பர்களும் வாக்கு அளித்தால் என் எல்லா பதிவுகளிலும் 20 வாக்குகளும் 20 கருத்துரைகளும் வரவேண்டுமே? ஆனால் நடப்பது என்ன சில பதிவுகள் பெறும் வாக்கு மிக குறைந்தாக இருக்கும் அதிலும் சமீபத்திய பதிவுகள் என் வாக்கு மட்டுமே இருக்கும் இதற்கு என்ன காரணம் ஏதோ ஒரு தகவல் பிடித்து போய் நம் தளத்தில் நண்பர்களாக இனைந்துவிடுவார்கள் பின்னர் அவர்கள் இனைந்த தளத்தையும் மறந்து போயிருப்பார்கள் ஒரு வேளை அவர்கள் பதிவு எழுதுபவர்களாக இருந்தால் அவரின் பிளாக்கர் திறக்கும் பொது தெரியும் அதிலும் நம் தளத்தில் மட்டுமே இனைந்திருக்கிறார் என்றால் பிரச்சினையில்லை நம் பதிவை பார்த்துவிட வாய்ப்பு இருக்கிறது ஆனால அவர் ஒரு 20 தளத்தில் இனைந்திருக்கிறார் என யோசித்து பாருங்கள் நம்முடைய தளத்தை அவர் பார்க்க வாய்ப்பு இருக்கிறதா?
நம் தளத்தில் அவர் கணினியில் புக்மார்க செய்வதற்கான வசதி ஏற்படுத்திகொடுத்தால் ஒருவேளை நம் பதிவை படிக்க விரும்பும் வாசகர்கள் அதை புக்மார்க் செய்துகொள்வார்கள் (இந்த வசதிதான் எல்லா பிரவுசர்களிலும் இருக்கிறதே? உண்மைதான் ஆனால் யாரும் அதை ஒரு வேளையாக செய்வதில்லையே அதற்கான நேரம் செலவழிப்பதையும் விரும்புவதில்லையெ!)
இனி உங்கள் பிளாக்கர் தளத்தில் எப்படி புக்மார்க் நிறுவுவது என பார்க்கலாம்
இந்த புக்மார்க வசதி உங்களுக்கு பிடித்த இடத்தில் Add Gadget வழியாக நிறுவிக்கொள்ளலாம் இனி வழக்கம்போல Dashboard சென்று Layout –ல் Add Gadget என்பதை கிளிக்கி அதில் HTML/JavaScript என்பதை தேர்ந்தெடுத்து பின்வரும் HTML/JavaScript கோடினை அங்கு பேஸ்ட் செய்து பெயர் கொடுக்காமல் சேமிக்கவும் அவ்வளவுதான் இனி உங்கள் பிளாக்கர் தளத்தில் புக்மார்க் செய்யும் வசதி வந்திருக்கும்
இனி கீழிருக்கும் நிரலை காப்பி எடுத்து உங்கள் விருப்பம் போல மாற்றங்கள் செய்துகொள்ளவும்.
<script type="text/javascript"><!--if ((navigator.appName == "Microsoft Internet Explorer") && (parseInt(navigator.appVersion) >= 4)) {var url="http://gsr-gentle.blogspot.com";var title="Puriyatha Kirukkalkal";document.write('<A HREF="javascript:window.external.AddFavorite(url,title)');document.write('"><font face=impact color=#FF0000 size=none>Add Bookmark!</font></a>');}else {var alt = "<font color=#FF0000 face=impact size=none>Add Bookmark!</font><BR>";if(navigator.appName == "Netscape") alt += " Press (Ctrl-D) On Key Board.</font>";document.write(alt);}// End of favorites code --></script>
நீங்கள் மாற்றவேண்டிய இடங்கள்
http://gsr-gentle.blogspot.com (இதற்கு பதிலாக உங்கள் தள முகவரி)
Puriyatha Kirukkalkal (இதை ஆங்கிலத்திலேயே எழுதவும் எழுத்துரு பிரச்சினை வருகிறது)
#FF0000 (உங்களுக்கு பிடித்தமான கலர்)
Add Bookmark (புக்மார்க் செய்ய உங்கள் விருப்பம் போல)
Press (Ctrl-D) On Key Board (கீபோர்டில் (Ctrl-D) அழுத்தவும் உங்கள் விருப்பம் போல (Ctrl-D) என்பதை மாற்றவேண்டாம்)
என்ன நண்பர்களே சரியாக செய்துவிட்டீர்கள் தானே இனி உங்கள் தளத்தை திறந்து பாருங்கள் உங்கள் தளத்திற்கான புக்மார்க் இருக்கும் இனி தேவைப்படும் நபர்கள் அதை பயன்படுத்திகொள்வார்கள்
நான் இதனை இண்டர்நெட் எக்ஸ்புளோரர், நெருப்பு நரி, கூகுள் குரோம் மூன்றிலும் சரியாக செயல்படுகிறது இதில் நெருப்பு நரி மற்றும் கூகுள் குரோமில் (Ctrl-D) என அழுத்தி புக்மார்க் செய்ய சொல்லி இருக்கும் இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் நேரடியாக அழுத்தி சேமிக்க வசதி இருக்கும் இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் பதியவும்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Apr 20, 2010
6
Apr 20, 2010
ஜிஎஸ்ஆர்
இளைஞனே மாற்றிக்காட்டு
ஒரு வரி கருத்து:வாழ்க்கை தத்துவம் பொதுவாக வாழும் தத்துவத்திலிருந்து வேறானது.
இளைஞனே நிமிர்ந்து நில்
வானம் உன் வசப்படும்
சுட்டெரிக்கும் சூரியனும்
உன் கூர்விழியில் எரிந்து போகட்டும்
எதிர்காலத்தை திட்டமிடு
எண்ணங்களை வசப்படுத்து
வரதட்சனை திருமணத்தில் –நீ
போகாதே விலை
ஆண் பெண் சரிசமமா
யார் சொன்னது- உன்னை
விற்கும் நிலையில்லல்வா நீ!
வாங்கும் நிலையிலே அவர்கள்
இளைஞனே மாற்றிக்காட்டு
அடிப்படை சமுதாயத்தை மாற்றிக்காட்டு
உன்னில் தான் உள்ளது உத்வேகம்
பழைய சமுதாயத்தை தொலைத்துவிடு
புதிதாய் பிறந்த விடிவெள்ளியாய்
எங்கேயாவது முளைத்துவிடு
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
இளைஞனே மாற்றிக்காட்டு
இளைஞனே நிமிர்ந்து நில்
வானம் உன் வசப்படும்
சுட்டெரிக்கும் சூரியனும்
உன் கூர்விழியில் எரிந்து போகட்டும்
எதிர்காலத்தை திட்டமிடு
எண்ணங்களை வசப்படுத்து
வரதட்சனை திருமணத்தில் –நீ
போகாதே விலை
ஆண் பெண் சரிசமமா
யார் சொன்னது- உன்னை
விற்கும் நிலையில்லல்வா நீ!
வாங்கும் நிலையிலே அவர்கள்
இளைஞனே மாற்றிக்காட்டு
அடிப்படை சமுதாயத்தை மாற்றிக்காட்டு
உன்னில் தான் உள்ளது உத்வேகம்
பழைய சமுதாயத்தை தொலைத்துவிடு
புதிதாய் பிறந்த விடிவெள்ளியாய்
எங்கேயாவது முளைத்துவிடு
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
7
ஜிஎஸ்ஆர்
தேவதையை கண்ட நாள்
ஒரு வரி கருத்து:ஏழைகள் உணவைத் தேடுகின்றனர், பணக்காரர்கள் பசியை தேடுகின்றனர்.
என் கிறுக்கல்களில் இதுவும் ஒன்று என நினைத்து படிக்கவும் என் எழுத்துகளில் இலக்கியம் எதிர்பார்க்கவேண்டாம், இதை படிக்கும் போது முதன் முதலாக நீங்கள் காதலித்த பெண்ணை சில ஆண்டுகள் கழித்து சந்திக்க போகிறீர்கள் என நினைத்துக்கொண்டு படித்து பாருங்களேன் ஒருவேளை உங்களால் இதை முழுவதுமாய் உணரமுடியும்
முதன் முதலில் உன்னை சந்தித்த
அந்த நாளை நினைக்கையில்
என் பழைய நினைவுகள்
இப்பவும் புத்தம் புதிதாய்
உன்னை காணும் முன்
வழியெல்லாம் கற்பனைகள்
ஆயிரமாயிரம் ஆசைகள்- நீ
அறிந்திட வாய்ப்பில்லையடி
உன்னை பார்த்த பின்பும்
அறியாதவன் போலிருந்த- என்னை
எப்படியடி அடையாளம் கண்டாய்
நான் தான் உன்னவனென்று
நீ அழைத்த பின் பக்கம் வந்து
திருட்டு முழி விழித்து –உன்
அழகை ரசித்ததாலே
பசித்த வயிறும் பசி மறந்து போனதடி
தெற்றுப்பல் தெரிய செவ்விதழில்
நீ சிரிக்கையில் – என்
எண்ணங்கள் விண்ணில் மறைந்ததை
நீ எப்படியடி அறிவாய்
மறந்திடமாட்டிகளே என்று
வழியனுப்பிய போது
எனக்குள் உன்மீது கோபம்தான்
எப்படியடி உன்னால் கேட்க முடிந்தது
திரும்பும் வழியெல்லாம்
உன் நினைவுகள்
என் நினைவுகளை மட்டுமல்ல – என்
உயிரையும் உன்னிடம் தான் விட்டு வந்தேன்
இடையறா வேளைப்பளுவின்
இருக்கத்தை தளர்த்த கூட- உன்
உருவத்தின் பிம்பம் தேவையென்பதை
நீ எப்படியடி மறந்து போனாய்
என் அருமை நண்பர்களே நான் எழுதியது உங்களில் யாராவது ஒருத்தரை பாதிக்குமேயானால் நானும் ஒரு கவிஞனே
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
என் கிறுக்கல்களில் இதுவும் ஒன்று என நினைத்து படிக்கவும் என் எழுத்துகளில் இலக்கியம் எதிர்பார்க்கவேண்டாம், இதை படிக்கும் போது முதன் முதலாக நீங்கள் காதலித்த பெண்ணை சில ஆண்டுகள் கழித்து சந்திக்க போகிறீர்கள் என நினைத்துக்கொண்டு படித்து பாருங்களேன் ஒருவேளை உங்களால் இதை முழுவதுமாய் உணரமுடியும்
தேவதையை கண்ட நாள்
முதன் முதலில் உன்னை சந்தித்த
அந்த நாளை நினைக்கையில்
என் பழைய நினைவுகள்
இப்பவும் புத்தம் புதிதாய்
உன்னை காணும் முன்
வழியெல்லாம் கற்பனைகள்
ஆயிரமாயிரம் ஆசைகள்- நீ
அறிந்திட வாய்ப்பில்லையடி
உன்னை பார்த்த பின்பும்
அறியாதவன் போலிருந்த- என்னை
எப்படியடி அடையாளம் கண்டாய்
நான் தான் உன்னவனென்று
நீ அழைத்த பின் பக்கம் வந்து
திருட்டு முழி விழித்து –உன்
அழகை ரசித்ததாலே
பசித்த வயிறும் பசி மறந்து போனதடி
தெற்றுப்பல் தெரிய செவ்விதழில்
நீ சிரிக்கையில் – என்
எண்ணங்கள் விண்ணில் மறைந்ததை
நீ எப்படியடி அறிவாய்
மறந்திடமாட்டிகளே என்று
வழியனுப்பிய போது
எனக்குள் உன்மீது கோபம்தான்
எப்படியடி உன்னால் கேட்க முடிந்தது
திரும்பும் வழியெல்லாம்
உன் நினைவுகள்
என் நினைவுகளை மட்டுமல்ல – என்
உயிரையும் உன்னிடம் தான் விட்டு வந்தேன்
இடையறா வேளைப்பளுவின்
இருக்கத்தை தளர்த்த கூட- உன்
உருவத்தின் பிம்பம் தேவையென்பதை
நீ எப்படியடி மறந்து போனாய்
என் அருமை நண்பர்களே நான் எழுதியது உங்களில் யாராவது ஒருத்தரை பாதிக்குமேயானால் நானும் ஒரு கவிஞனே
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Apr 18, 2010
35
Apr 18, 2010
ஜிஎஸ்ஆர்
நோக்கியாவிற்கான மூன்றாம் நபர் மென்பொருள்கள்
ஒரு வரி கருத்து:அன்பு என்ற பாஷையை செவிடும் குருடும்,ஊமையாய் இருந்தாலும் பேசவும் உணரவும் முடியும்
(தொடர்ந்து ஊக்கமளிக்கும் நண்பர்களுக்கு என் நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்)
நான் இங்கு நோக்கியா அலைபேசிக்கான சில மென்பொருள்களை பற்றி எழுதுகிறேன் நீங்களும் உங்களுக்கு தெரிந்த மென்பொருள்களை பற்றி கருத்துரையில் பகிர்ந்துகொள்ளவும்
Advanced Call Manager
இந்த Advanced Call Manager மென்பொருள் உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கு வேண்டாத தொந்திரவாக நினைக்கும் எண்களை இதில் Black List என்பதில் மாற்றிவிட்டால் நீங்கள் விரும்புவது போல உங்கள் அலைபேசி எண் அவர் தொடர்பு கொள்ளும் போது தானாக பதில் சொல்லும் அதில் அவருக்கே பணம் செலவாகும் வேண்டுமானால் எப்போது தொடர்பு கொண்டாலும் உங்கள் அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக சொல்லும் நீங்கள் விரும்பினால் மட்டும் உங்களோடு தொடர்பு கொள்ள அனுமதிக்கலாம்.
Auto Call Recorder
இந்த Auto Call Recorder உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கும் வரும் அழைப்புகளையும் நீங்கள் தொடர்பு கொள்ளும் அழைப்புகளையும் வாய்ஸ் ரெக்கார்ட் செய்யும் வசதி இருகிறது இதை உங்களுக்கு தேவைபடும் போது மட்டும் பயன்படுத்துவதற்கு வசதியாகவும் தானியங்கியாக ரெக்கார்ட் செய்யும் வசதியும் இருக்கிறது.
Browser
இந்த Opera Browserஉங்கள் அலைபேசியில் இருந்து இனையத்தில் உலவ நல்ல வசதிகளை தருகிறது இது உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும்.
FM Manager
இந்த FM Manager உங்கள் அலைபேசியில் எப் எம் வசதி இருந்தால் அதை மேலும் மேம்படுத்திகொள்ள இதில் நிறைய வசதிகள் இருக்கிறது FM உள்ள அலைபேசிகளில் மட்டுமே இது பயன்படும்.
Full Caller Screen
இந்த Full Caller Screen சாதரணமாக நோக்கியாவில் அழைப்பு வரும்போது அவர்களின் போட்ட்வையும் காணும் வசதி இருக்கிறது ஆனால் சிறிய அளவில் இருக்கும் இந்த மென்பொருளை நிறுவிக்கொண்டால் முழுத்திரை அளவிற்கு அழைப்பு வரும்போது போட்டோவின் அளவு இருக்கும்.
Games
இந்த Games தரவிறக்கி உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொள்ளவும் அதிகம் மெமரி எடுத்துக்கொள்ளாமல் உங்கள் பொழுதுபோக்கிற்காக விளையாட உதவும்.
Mobile Talk
இந்த Fring, Skype, GTalk விருப்பபட்டதை தரவிறக்கி இதில் நீங்கள் விருப்பபடும் மென்பொருளை உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொள்ளவும் எல்லாமே இலவசம் தான் என்ன எல்லாவற்றிற்கும் இனைய வசதி வேண்டும்.
MP3 Player
இந்த MP3 Player நல்ல தரத்துடன் இசையை கேக்க உதவுகிறது உங்களுக்கு தகுந்தமாதரி ஒவ்வொரு பாடலையும் தனித்தனியாக யூக்கலேசர் செய்து சேமித்து வைக்கும் வசதி இருக்கிறது இது நிச்சியம் உங்களுக்கு பிடிக்கும்.
Msg and Personal File Locker
இந்த File with Msg locker, File with Msg lockerதரவிறக்கி உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்கள் அலைபேசியில் எந்தெந்த தகவல்கள் மறைக்க நினைக்கிறீர்களோ அத்தனையையும் மறைத்து வைத்துக்கொள்ளலாம் நீங்கள் உபயோகபடுத்தி பாருங்கள் சந்தோஷப்படுவீர்கள்.
Periyar Varalaru
இது தந்தை Periyar Varalaru உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டு படிக்க உதவுகிறது இதில் புக்மார்க் வசதியும் இருக்கிறது விரும்புபவர்கள் தரவிறக்கி பயன்படுத்தவும்.
Thirukural
இந்த Thirukural புத்தகத்தை தரவிறக்கி அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் திருக்குறல் உங்கள் விரல் நுணியில் விரும்புபவர்கள் தரவிறக்கி பயன்படுத்தவும்.
Smart Movie
இந்த Smart Movie மென்பொருள் உங்கள் வீடியோவை பார்க்கும் வசதியை மேம்படுத்தி தருகிறது முக்கியமாக எளிதான பார்வேர்டு ரீவைண்ட் வசதி இதில் தவிர்க்க முடியாதது.
Sms Guard
இந்த Sms Guard மென்பொருள் உங்கள் அலைபேசியில் இருக்கும் குறுந்தகவல்களை மறைக்க உதவி செய்கிறது இருந்தாலும் இதன் சிறப்பாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றே நினைக்கிறேன் நீங்கள் முயற்சித்து பார்த்துவிட்டு கருத்துரையில் சொல்லவும்.
Type Tamil SMS
இந்த Type Tamil SMS மென்பொருள் தமிழில் எழுத உதவுகிறது அதாவது தமிழ் மொழியை ஆதரிக்காத அலைபேசியிலும் தமிழில் எழுத முடியும்.
Window 7 Theme
இந்த Window 7 Theme தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் உங்களுக்கு வித்யாசமான தீம் உங்கள் அலைபேசியில் இருக்கும்
Voice Recorder
இந்த Voice Recorder இரண்டு விதமாக பயன்படுகிறது ஒன்று வரும் அழைப்புகளை ரெக்கார்ட் செய்ய இயலும் மற்றொன்று சாதாரண முறையில் ரெக்கார்ட் செய்ய முடியும் தேவையென்றால் தரவிறக்கி பயன்படுத்தி பார்க்கவும்
Wi Fi
இந்த Wi Fi, Nokia Wi-Fi மென்பொருள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை உங்களுக்கே தெரியும் இதன் உபயோகம் என்னவென்று.
என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா பயனுள்ளது என நினைத்தால் மற்றவர்களுக்கும் சென்றடைய உதவுங்கள்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
(தொடர்ந்து ஊக்கமளிக்கும் நண்பர்களுக்கு என் நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்)
நான் இங்கு நோக்கியா அலைபேசிக்கான சில மென்பொருள்களை பற்றி எழுதுகிறேன் நீங்களும் உங்களுக்கு தெரிந்த மென்பொருள்களை பற்றி கருத்துரையில் பகிர்ந்துகொள்ளவும்
Advanced Call Manager
இந்த Advanced Call Manager மென்பொருள் உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கு வேண்டாத தொந்திரவாக நினைக்கும் எண்களை இதில் Black List என்பதில் மாற்றிவிட்டால் நீங்கள் விரும்புவது போல உங்கள் அலைபேசி எண் அவர் தொடர்பு கொள்ளும் போது தானாக பதில் சொல்லும் அதில் அவருக்கே பணம் செலவாகும் வேண்டுமானால் எப்போது தொடர்பு கொண்டாலும் உங்கள் அலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாக சொல்லும் நீங்கள் விரும்பினால் மட்டும் உங்களோடு தொடர்பு கொள்ள அனுமதிக்கலாம்.
Auto Call Recorder
இந்த Auto Call Recorder உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கும் வரும் அழைப்புகளையும் நீங்கள் தொடர்பு கொள்ளும் அழைப்புகளையும் வாய்ஸ் ரெக்கார்ட் செய்யும் வசதி இருகிறது இதை உங்களுக்கு தேவைபடும் போது மட்டும் பயன்படுத்துவதற்கு வசதியாகவும் தானியங்கியாக ரெக்கார்ட் செய்யும் வசதியும் இருக்கிறது.
Browser
இந்த Opera Browserஉங்கள் அலைபேசியில் இருந்து இனையத்தில் உலவ நல்ல வசதிகளை தருகிறது இது உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும்.
FM Manager
இந்த FM Manager உங்கள் அலைபேசியில் எப் எம் வசதி இருந்தால் அதை மேலும் மேம்படுத்திகொள்ள இதில் நிறைய வசதிகள் இருக்கிறது FM உள்ள அலைபேசிகளில் மட்டுமே இது பயன்படும்.
Full Caller Screen
இந்த Full Caller Screen சாதரணமாக நோக்கியாவில் அழைப்பு வரும்போது அவர்களின் போட்ட்வையும் காணும் வசதி இருக்கிறது ஆனால் சிறிய அளவில் இருக்கும் இந்த மென்பொருளை நிறுவிக்கொண்டால் முழுத்திரை அளவிற்கு அழைப்பு வரும்போது போட்டோவின் அளவு இருக்கும்.
Games
இந்த Games தரவிறக்கி உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொள்ளவும் அதிகம் மெமரி எடுத்துக்கொள்ளாமல் உங்கள் பொழுதுபோக்கிற்காக விளையாட உதவும்.
Mobile Talk
இந்த Fring, Skype, GTalk விருப்பபட்டதை தரவிறக்கி இதில் நீங்கள் விருப்பபடும் மென்பொருளை உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொள்ளவும் எல்லாமே இலவசம் தான் என்ன எல்லாவற்றிற்கும் இனைய வசதி வேண்டும்.
MP3 Player
இந்த MP3 Player நல்ல தரத்துடன் இசையை கேக்க உதவுகிறது உங்களுக்கு தகுந்தமாதரி ஒவ்வொரு பாடலையும் தனித்தனியாக யூக்கலேசர் செய்து சேமித்து வைக்கும் வசதி இருக்கிறது இது நிச்சியம் உங்களுக்கு பிடிக்கும்.
Msg and Personal File Locker
இந்த File with Msg locker, File with Msg lockerதரவிறக்கி உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்கள் அலைபேசியில் எந்தெந்த தகவல்கள் மறைக்க நினைக்கிறீர்களோ அத்தனையையும் மறைத்து வைத்துக்கொள்ளலாம் நீங்கள் உபயோகபடுத்தி பாருங்கள் சந்தோஷப்படுவீர்கள்.
Periyar Varalaru
இது தந்தை Periyar Varalaru உங்கள் அலைபேசியில் நிறுவிக்கொண்டு படிக்க உதவுகிறது இதில் புக்மார்க் வசதியும் இருக்கிறது விரும்புபவர்கள் தரவிறக்கி பயன்படுத்தவும்.
Thirukural
இந்த Thirukural புத்தகத்தை தரவிறக்கி அலைபேசியில் நிறுவிக்கொண்டால் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் திருக்குறல் உங்கள் விரல் நுணியில் விரும்புபவர்கள் தரவிறக்கி பயன்படுத்தவும்.
Smart Movie
இந்த Smart Movie மென்பொருள் உங்கள் வீடியோவை பார்க்கும் வசதியை மேம்படுத்தி தருகிறது முக்கியமாக எளிதான பார்வேர்டு ரீவைண்ட் வசதி இதில் தவிர்க்க முடியாதது.
Sms Guard
இந்த Sms Guard மென்பொருள் உங்கள் அலைபேசியில் இருக்கும் குறுந்தகவல்களை மறைக்க உதவி செய்கிறது இருந்தாலும் இதன் சிறப்பாக சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றே நினைக்கிறேன் நீங்கள் முயற்சித்து பார்த்துவிட்டு கருத்துரையில் சொல்லவும்.
Type Tamil SMS
இந்த Type Tamil SMS மென்பொருள் தமிழில் எழுத உதவுகிறது அதாவது தமிழ் மொழியை ஆதரிக்காத அலைபேசியிலும் தமிழில் எழுத முடியும்.
Window 7 Theme
இந்த Window 7 Theme தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் உங்களுக்கு வித்யாசமான தீம் உங்கள் அலைபேசியில் இருக்கும்
Voice Recorder
இந்த Voice Recorder இரண்டு விதமாக பயன்படுகிறது ஒன்று வரும் அழைப்புகளை ரெக்கார்ட் செய்ய இயலும் மற்றொன்று சாதாரண முறையில் ரெக்கார்ட் செய்ய முடியும் தேவையென்றால் தரவிறக்கி பயன்படுத்தி பார்க்கவும்
Wi Fi
இந்த Wi Fi, Nokia Wi-Fi மென்பொருள் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை உங்களுக்கே தெரியும் இதன் உபயோகம் என்னவென்று.
என்ன நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்கிறதா பயனுள்ளது என நினைத்தால் மற்றவர்களுக்கும் சென்றடைய உதவுங்கள்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Apr 14, 2010
2
Apr 14, 2010
ஜிஎஸ்ஆர்
வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு இலவச எஸ் எம் எஸ்
ஒரு வரி கருத்து:உண்மையை அடக்கி ஒடுக்கலாம்,ஆனால் நெரித்து கொல்ல முடியாது
நண்பர்களே வெளிநாட்டில் நம் நண்பர்கள் உறவிணர்கள் எத்தனையோ பேர் இருக்லாம் அதிலும் குறிப்பாக இந்த இடுகை எழுதுவதற்கு காரணம் துபாய் மக்களுக்காக தான்
துபாயில் வசிப்பவர்கள் இந்தையாவிற்கு ஒரு குறுந்தகவல் அனுப்ப 0.60 பைசா ஆகும் அதாவது இந்தியாவிற்கு 7.20 ரூபாய் ஆகும் சரி இனைய வழி அனுப்புவதற்கு எத்தனையோ தளங்கள் இருக்கிறது ஆனால் என்ன நிபந்தனைகள் அதிகம் இருக்கும் அல்லது ஒரு நாளிற்கு இரண்டு குறுந்தகவல் மட்டுமே அனுப்புவதாக இருக்கும் 160by2.com என்கிற தளம் முன்பெல்லாம் இலவச குறுந்தகவல் சேவையை வழங்கியதாம் ஆனால் சமீபத்தில் அங்குள்ள சர்வீஸ் புரைவைடர் தடை செய்து விட்டதாக தகவல்.
நானும் ஒரு தளத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் இதில் ஒரு பிரச்சினை அதாவது உங்களுக்கான அக்கவுண்ட் தொடங்குவதற்கு இந்தியாவில் உள்ள உங்கள் நண்பர்களின் அலைபேசி எண்ணையோ அல்லது வீட்டில் இருக்கும் அலைபேசி எண்ணையோ பயன்படுத்தி ரிஜிஸ்டர் செய்து விடலாம் இங்கு ரிஜிஸ்டர் செய்து முடித்தவுடன் நீங்கள் கொடுத்த அலைபேசி எண்ணிற்கு ஒரு கோடு அனுப்பிவைப்பார்கள் அதை மீண்டும் இந்த தளத்தில் பதிந்துவிடுங்கள் அவ்வளவுதான் இனி இதில் இருந்து கட்டற்ற குறுந்தகவல் அனுப்பமுடியும் எந்த நிபந்தனையும் இல்லை ஒவ்வொரு குறுந்தகவலும் 140 எழுத்துகளை கொண்டதாக இருக்கும் .
தளத்திற்கு செல்ல படத்தை கிளிக்குங்கள்
என்ன நண்பர்களே சந்தோஷம் தானே சரி துபாயில் இருந்து வேறு சில நாடுகளுக்கு குறுந்தகவல் சேவை இலவசமாக இருக்கிறதா என கேட்கும் நண்பர்களுக்காக இந்த தளம் பயன்படுத்தி பாருங்கள் இதில் ரிஜிஸ்டர் செய்ய உங்கள் துபாய் அலைபேசி எண்ணையே பயன்படுத்தலாம்
தளத்திற்கு செல்ல படத்தை கிளிக்குங்கள்
என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு முன்னமே தெரியுமா பரவாயில்லை உங்களால் முடிந்தவரை இந்த தகவல் மற்ற்வர்களுக்கும் சென்றடைய உதவுங்கள்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
நண்பர்களே வெளிநாட்டில் நம் நண்பர்கள் உறவிணர்கள் எத்தனையோ பேர் இருக்லாம் அதிலும் குறிப்பாக இந்த இடுகை எழுதுவதற்கு காரணம் துபாய் மக்களுக்காக தான்
துபாயில் வசிப்பவர்கள் இந்தையாவிற்கு ஒரு குறுந்தகவல் அனுப்ப 0.60 பைசா ஆகும் அதாவது இந்தியாவிற்கு 7.20 ரூபாய் ஆகும் சரி இனைய வழி அனுப்புவதற்கு எத்தனையோ தளங்கள் இருக்கிறது ஆனால் என்ன நிபந்தனைகள் அதிகம் இருக்கும் அல்லது ஒரு நாளிற்கு இரண்டு குறுந்தகவல் மட்டுமே அனுப்புவதாக இருக்கும் 160by2.com என்கிற தளம் முன்பெல்லாம் இலவச குறுந்தகவல் சேவையை வழங்கியதாம் ஆனால் சமீபத்தில் அங்குள்ள சர்வீஸ் புரைவைடர் தடை செய்து விட்டதாக தகவல்.
நானும் ஒரு தளத்தை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் இதில் ஒரு பிரச்சினை அதாவது உங்களுக்கான அக்கவுண்ட் தொடங்குவதற்கு இந்தியாவில் உள்ள உங்கள் நண்பர்களின் அலைபேசி எண்ணையோ அல்லது வீட்டில் இருக்கும் அலைபேசி எண்ணையோ பயன்படுத்தி ரிஜிஸ்டர் செய்து விடலாம் இங்கு ரிஜிஸ்டர் செய்து முடித்தவுடன் நீங்கள் கொடுத்த அலைபேசி எண்ணிற்கு ஒரு கோடு அனுப்பிவைப்பார்கள் அதை மீண்டும் இந்த தளத்தில் பதிந்துவிடுங்கள் அவ்வளவுதான் இனி இதில் இருந்து கட்டற்ற குறுந்தகவல் அனுப்பமுடியும் எந்த நிபந்தனையும் இல்லை ஒவ்வொரு குறுந்தகவலும் 140 எழுத்துகளை கொண்டதாக இருக்கும் .
தளத்திற்கு செல்ல படத்தை கிளிக்குங்கள்
என்ன நண்பர்களே சந்தோஷம் தானே சரி துபாயில் இருந்து வேறு சில நாடுகளுக்கு குறுந்தகவல் சேவை இலவசமாக இருக்கிறதா என கேட்கும் நண்பர்களுக்காக இந்த தளம் பயன்படுத்தி பாருங்கள் இதில் ரிஜிஸ்டர் செய்ய உங்கள் துபாய் அலைபேசி எண்ணையே பயன்படுத்தலாம்
தளத்திற்கு செல்ல படத்தை கிளிக்குங்கள்
என்ன நண்பர்களே இந்த தகவல் உங்களுக்கு முன்னமே தெரியுமா பரவாயில்லை உங்களால் முடிந்தவரை இந்த தகவல் மற்ற்வர்களுக்கும் சென்றடைய உதவுங்கள்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Apr 13, 2010
16
Apr 13, 2010
ஜிஎஸ்ஆர்
எக்ஸெல் & வேர்டில் Proper Case,Upper Case,Lower Case
ஒரு வரி கருத்து:வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட கடமையில்லாதவன் ஏழைகளிலெல்லாம் ஏழை
உங்களுக்கு மின்னஞ்சல் வழியாகவோ அல்லது நண்பர்கள் வழியாகவோ, அலுவலக சம்பந்தபட்ட தகவல் நிறைந்த ஒரு எக்ஸெல் டேட்டா பைல் வந்திருக்கிறது உதாரணத்திற்கு உங்கள் அலுவலகத்தில் உள்ள மொத்த ஊழியர்கள் பெயர் மற்றும் அவர்களது முகவரி அடங்கிய ஒரு ஒரு பைல் வந்திருக்கிறது கீழே உள்ள படத்தை பார்க்கவும் இதில் பாருங்கள் மொத்த பெயர்களும் Capital Letter- ஆக இருக்கிறது சரி இதை எப்படி நீங்கள் உங்கள் விருப்பதிற்கு ஏற்றார்போல் Proper Case(Saidul Farque Ahamed) , Lower Case (saidul farque ahamed) , Upper Case (SAIDUL FARQUE AHAMED) எப்படி மாற்றுவீர்கள் இதில் உள்ளது போல பத்து பெயர்கள் என்றால் ஒன்றும் பிரச்சினையில்லை மீண்டும் ஒரு முறை டைப் செய்து விடலாம் ஆனால் ஆயிரம் பெயர்கள் மற்றும் பிற தகவல்கள் இருக்குமேயானால் எப்படி செய்வீர்கள்
இந்த பிரச்சினையை தீர்க்க நமக்கு உதவுவது எக்ஸெல் பார்முலா படத்தை கிளிக்கி பாருங்கள் புரியும்.
இப்படியாக பார்முலா உபயோகித்த பின்னர் கீழே உள்ள படம் பாருங்கள் எழுத்துக்கள் மாறியிருப்பதை
ஒவ்வொரு வரிசையை மாற்றிய பின் புதிய (Windows Key + R then type excel அல்லது Start –Run –Type excel) எக்ஸெல் திறந்து மாற்றிய டேட்டாக்களை காப்பி எடுத்து பேஸ்ட் செய்து நீங்கள் விரும்பும் வகையில் அமைத்துக்கொள்ளவும், காப்பி எடுத்து பேஸ்ட் செய்யும் போது எலியின் வலது பக்கம் கிளிக்கி Paste Special என்பதை தெரிவு செய்து Value என்பதை தேர்ந்தெடுத்து ஓக்கே கொடுக்கவும் சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும்
அடுத்து வேர்டில் எப்படி மாற்றுவது இதில் பார்முலா ஒன்றுமில்லை ஒரு வேர்டு பைல் மொத்தமும் மாற்றவேண்டும் என நினைத்தால் Ctrl + A கொடுத்தால் மொத்த எழுத்துக்களும் செலக்ட் ஆகியிருக்கும் இனி Shift + F3 என அழுத்தினால் உங்களுக்கு தேவையான வடிவில் Proper Case(Saidul Farque Ahamed) , Lower Case (saidul farque ahamed) , Upper Case (SAIDUL FARQUE AHAMED) மாற்றலாம் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் மாற்ற நினைத்தால் அந்த பகுதியை மட்டும் செலக்ட் செய்து Shift + F3 அழுத்தவும்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
உங்களுக்கு மின்னஞ்சல் வழியாகவோ அல்லது நண்பர்கள் வழியாகவோ, அலுவலக சம்பந்தபட்ட தகவல் நிறைந்த ஒரு எக்ஸெல் டேட்டா பைல் வந்திருக்கிறது உதாரணத்திற்கு உங்கள் அலுவலகத்தில் உள்ள மொத்த ஊழியர்கள் பெயர் மற்றும் அவர்களது முகவரி அடங்கிய ஒரு ஒரு பைல் வந்திருக்கிறது கீழே உள்ள படத்தை பார்க்கவும் இதில் பாருங்கள் மொத்த பெயர்களும் Capital Letter- ஆக இருக்கிறது சரி இதை எப்படி நீங்கள் உங்கள் விருப்பதிற்கு ஏற்றார்போல் Proper Case(Saidul Farque Ahamed) , Lower Case (saidul farque ahamed) , Upper Case (SAIDUL FARQUE AHAMED) எப்படி மாற்றுவீர்கள் இதில் உள்ளது போல பத்து பெயர்கள் என்றால் ஒன்றும் பிரச்சினையில்லை மீண்டும் ஒரு முறை டைப் செய்து விடலாம் ஆனால் ஆயிரம் பெயர்கள் மற்றும் பிற தகவல்கள் இருக்குமேயானால் எப்படி செய்வீர்கள்
இந்த பிரச்சினையை தீர்க்க நமக்கு உதவுவது எக்ஸெல் பார்முலா படத்தை கிளிக்கி பாருங்கள் புரியும்.
இப்படியாக பார்முலா உபயோகித்த பின்னர் கீழே உள்ள படம் பாருங்கள் எழுத்துக்கள் மாறியிருப்பதை
ஒவ்வொரு வரிசையை மாற்றிய பின் புதிய (Windows Key + R then type excel அல்லது Start –Run –Type excel) எக்ஸெல் திறந்து மாற்றிய டேட்டாக்களை காப்பி எடுத்து பேஸ்ட் செய்து நீங்கள் விரும்பும் வகையில் அமைத்துக்கொள்ளவும், காப்பி எடுத்து பேஸ்ட் செய்யும் போது எலியின் வலது பக்கம் கிளிக்கி Paste Special என்பதை தெரிவு செய்து Value என்பதை தேர்ந்தெடுத்து ஓக்கே கொடுக்கவும் சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும்
அடுத்து வேர்டில் எப்படி மாற்றுவது இதில் பார்முலா ஒன்றுமில்லை ஒரு வேர்டு பைல் மொத்தமும் மாற்றவேண்டும் என நினைத்தால் Ctrl + A கொடுத்தால் மொத்த எழுத்துக்களும் செலக்ட் ஆகியிருக்கும் இனி Shift + F3 என அழுத்தினால் உங்களுக்கு தேவையான வடிவில் Proper Case(Saidul Farque Ahamed) , Lower Case (saidul farque ahamed) , Upper Case (SAIDUL FARQUE AHAMED) மாற்றலாம் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் மாற்ற நினைத்தால் அந்த பகுதியை மட்டும் செலக்ட் செய்து Shift + F3 அழுத்தவும்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
7
ஜிஎஸ்ஆர்
தமிழ் ஆங்கில அகராதி
ஒரு வரி கருத்து:அறிவுறை தேவைப்படும் போதுதான் அலட்சியம் கண்ணை மறைக்கும்
நண்பகளே நமக்கு சில நேரங்களில் ஏதாவது ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் தேடிய அனுபவம் எல்லோருக்கும் இருக்கும் சிலருக்கு நான் குறிப்பிடப்போகும் தளங்கள் தெரிந்திருக்கும் அப்படி தெரிந்தவர்கள் இதில் விடுப்பட்ட மற்றும் சிறப்பான தளங்கள் இருந்தால் இங்கே அறிமுகப்படுத்தவும்
தமிழ் அகராதிகள்
முதலில் பார்க்க போவது பால்ஸ் டிக்ஸ்னரி இது மென்பொருளாகவே கிடைக்கிறது ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும் அர்த்தம் தெரிந்துகொள்ளலாம் என்ன இதில் ஒரு பிரச்சினை தமிழ் யூனிக்கோட் சப்போர்ட் செய்வதில்லை அதாவது தமிழில் யூனிக்கோட் டைப் செய்ய இயலாது மற்றபடி எழுத்துரு பிரச்சினை இல்லை
இரண்டாவதாக பிடிஎப் புத்தகம் இது இஎக்சி பைல் இல்லை இருந்தாலும் புத்தக வடிவில் கிடைக்கிறது
மூன்றாவதாக ஆன்லைனில் தேடுவதற்கு வசதியாக ஆன்லைன் தமிழ் டிக்ஸ்னரி இதில் ஆங்கிலத்தில் இருந்து தமிழ், தமிழில் இருந்து ஆங்கிலம் என இரண்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ன இதற்கு இனைய வசதி வேண்டும்
நான்காவதாக கூகுள் வழங்கும் கூகுள் அகராதி இதில் நிறைய மொழிகளுக்கான வசதிகள் இருக்கிறது அதில் ஆங்கிலத்தில் இருந்து தமிழ், தமிழில் இருந்து ஆங்கிலம் என இரண்டும் பார்த்துக்கொள்ளலாம் இதற்கும் இனைய வசதி வேண்டும்
ஆங்கில அகராதி
முதலாவதாக நான் பயன்படுத்திய அகராதியிலேயே மிகச் சிறப்பானது இதுதான் எனக்கூறலாம் அந்தளவிற்கு அதன் சிறப்பு இருக்கும் Word Web இதன் சிறப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளுங்கள் எந்த இடத்தில் இந்த அகராதி தேவைப்படுகிறதோ அந்த இடத்தில் அர்த்தம் தெரியவேண்டிய வார்த்தையை செலக்ட் செய்து Ctrl + Alt + W என அழுத்தினால் போதும் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்
இரண்டாவதாக ஆக்ஸ்போர்டு அகராதி இதுவும் இஎக்சி பைலாக கிடைக்கிறது இதை நான் உபயோகித்து பார்க்கவில்லை ஆனாலும் சில நண்பர்கள் நன்றாக இருப்பதாகவே கூறுகிறார்கள் நீங்களும் முயற்சி செய்து பார்த்து விட்டு கருத்துரையில் எழுதுங்களே
மூன்றாவதாக ஆன்லைன் அகராதி இதுவும் கொடுக்கும் வார்த்தைகளுக்கு உதாரணத்தோடு விளக்கி கூறுகிறார்கள் இதுவும் சிறப்பாக இருக்கிறது இனைய இனைப்பு அவசியம்
நான்காவதாக Cambridge இதுவும் ஒரு ஆன்லைன் அகராதிதான் இதன் விளக்கம் சிறப்பாக இருக்கிறது ஆனால் உபயோகிக்க இனைய இனைப்பு தேவை.
என்ன நண்பா எல்லாமே கணினி பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே பயன்படுவதாய் இருக்கிறது எங்களை போல மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மொபைல் டிக்ஸ்னரி எதுவும் இல்லையா என கேட்பவர்களுக்காக இங்கே சென்று உங்கள் மொபைல் மாடல் எண் கொடுத்து தரவிறக்கவும் மேலும் மொபைலுக்கான நிறைய மென்பொருள்கள் இங்கு இலவசமாக கிடைக்கிறது.
(விரைவிலேயே மொபைலுக்கான சில அவசிய மென்பொருள்கள் பற்றி எழுதுகிறேன்)
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
நண்பகளே நமக்கு சில நேரங்களில் ஏதாவது ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் தேடிய அனுபவம் எல்லோருக்கும் இருக்கும் சிலருக்கு நான் குறிப்பிடப்போகும் தளங்கள் தெரிந்திருக்கும் அப்படி தெரிந்தவர்கள் இதில் விடுப்பட்ட மற்றும் சிறப்பான தளங்கள் இருந்தால் இங்கே அறிமுகப்படுத்தவும்
தமிழ் அகராதிகள்
முதலில் பார்க்க போவது பால்ஸ் டிக்ஸ்னரி இது மென்பொருளாகவே கிடைக்கிறது ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும் அர்த்தம் தெரிந்துகொள்ளலாம் என்ன இதில் ஒரு பிரச்சினை தமிழ் யூனிக்கோட் சப்போர்ட் செய்வதில்லை அதாவது தமிழில் யூனிக்கோட் டைப் செய்ய இயலாது மற்றபடி எழுத்துரு பிரச்சினை இல்லை
இரண்டாவதாக பிடிஎப் புத்தகம் இது இஎக்சி பைல் இல்லை இருந்தாலும் புத்தக வடிவில் கிடைக்கிறது
மூன்றாவதாக ஆன்லைனில் தேடுவதற்கு வசதியாக ஆன்லைன் தமிழ் டிக்ஸ்னரி இதில் ஆங்கிலத்தில் இருந்து தமிழ், தமிழில் இருந்து ஆங்கிலம் என இரண்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ன இதற்கு இனைய வசதி வேண்டும்
நான்காவதாக கூகுள் வழங்கும் கூகுள் அகராதி இதில் நிறைய மொழிகளுக்கான வசதிகள் இருக்கிறது அதில் ஆங்கிலத்தில் இருந்து தமிழ், தமிழில் இருந்து ஆங்கிலம் என இரண்டும் பார்த்துக்கொள்ளலாம் இதற்கும் இனைய வசதி வேண்டும்
ஆங்கில அகராதி
முதலாவதாக நான் பயன்படுத்திய அகராதியிலேயே மிகச் சிறப்பானது இதுதான் எனக்கூறலாம் அந்தளவிற்கு அதன் சிறப்பு இருக்கும் Word Web இதன் சிறப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளுங்கள் எந்த இடத்தில் இந்த அகராதி தேவைப்படுகிறதோ அந்த இடத்தில் அர்த்தம் தெரியவேண்டிய வார்த்தையை செலக்ட் செய்து Ctrl + Alt + W என அழுத்தினால் போதும் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்
இரண்டாவதாக ஆக்ஸ்போர்டு அகராதி இதுவும் இஎக்சி பைலாக கிடைக்கிறது இதை நான் உபயோகித்து பார்க்கவில்லை ஆனாலும் சில நண்பர்கள் நன்றாக இருப்பதாகவே கூறுகிறார்கள் நீங்களும் முயற்சி செய்து பார்த்து விட்டு கருத்துரையில் எழுதுங்களே
மூன்றாவதாக ஆன்லைன் அகராதி இதுவும் கொடுக்கும் வார்த்தைகளுக்கு உதாரணத்தோடு விளக்கி கூறுகிறார்கள் இதுவும் சிறப்பாக இருக்கிறது இனைய இனைப்பு அவசியம்
நான்காவதாக Cambridge இதுவும் ஒரு ஆன்லைன் அகராதிதான் இதன் விளக்கம் சிறப்பாக இருக்கிறது ஆனால் உபயோகிக்க இனைய இனைப்பு தேவை.
என்ன நண்பா எல்லாமே கணினி பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே பயன்படுவதாய் இருக்கிறது எங்களை போல மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு மொபைல் டிக்ஸ்னரி எதுவும் இல்லையா என கேட்பவர்களுக்காக இங்கே சென்று உங்கள் மொபைல் மாடல் எண் கொடுத்து தரவிறக்கவும் மேலும் மொபைலுக்கான நிறைய மென்பொருள்கள் இங்கு இலவசமாக கிடைக்கிறது.
(விரைவிலேயே மொபைலுக்கான சில அவசிய மென்பொருள்கள் பற்றி எழுதுகிறேன்)
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Apr 11, 2010
20
Apr 11, 2010
ஜிஎஸ்ஆர்
கணினியில் வைரஸ்
ஓரு வரி கருத்து:மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் நீண்ட நாள் அங்கேயே தங்க முடியாது
கணினி உபயோகிப்பவர்களுக்கு வைரஸ் எனும் பெயர் கேட்டால் கொஞ்சம் அலர்ஜியாகத்தான் இருக்கும் அதிலும் புதியவர்களுக்கு கணினியில் ஏதாவது தகராறு என்றால் உடனே அவர்கள் சர்வீஸ் செய்யத்தான் நினைப்பார்கள் பார்மட் செய்யாமல் வைரஸ் நீக்கினாலும் அவர்களுக்கு அந்த பயம் விலகாது சரி இந்த வைரஸ் எப்படித்தான் நம் கணினியின் உள்ளே நுழைகிறது அந்த நுழைவாயிலை கொஞ்சம் அடைத்தால் இந்த பிரச்சினைக்கு கொஞ்சம் தீர்வு கிடைக்கும்.
வைரஸ் இணைய வழியிலும் மற்றும் பென் டிரைவிலும்,பிளாப்பி வழியிலும் தான் ஒரு கணினிக்குள்ளாக வைரஸ் வருகிறது அதிலும் இப்போதெல்லாம் பிளாப்பி என்பது இல்லாமல் போய்விட்டது அது ஏன் தகவல் பரிமாற்றத்துக்காக நாம் பயன்படுத்தும் சிடியின் வழியாக வைரஸ் வருவதில்லை ஏனென்றால் அது எழுதுவதற்கு அனுமதிப்பதில்லை ஆனால் பென் டிரைவ் அப்படியில்லை எத்தனை முறை வேண்டுமானாலும் அழித்து பதிந்து கொள்ளலாம் இந்த இடம் தான் வைரஸ்க்கு துணை செல்கிறது
இப்படி பென் டிரைவில் வரும் வைரஸ் தடுக்க சின்ன வழிமுறையை பின்பற்றலாம் இது சின்ன வழிமுறை ஆனாலும் இதனால் கணினிக்கு அதிக பாதுகாப்பு நிச்சியம், உங்கள் பென் டிரைவில் ஒரு புதிய போல்டர் உருவாக்கி அதற்கு பெயர் autorun.inf என கொடுத்து படத்தில் காண்பித்துள்ளது போல Read Only , Hidden இரண்டையும் தேர்வு செய்து ஓக்கே கொடுத்து விடவும் இனி இந்த போல்டர் உங்கள் பென் டிரைவில் இருந்து மறைந்து விடும்
எதற்காக இந்த போல்டரை உருவாக்கினோம் பெரும்பான்மையான வைரஸ்கள் இந்த Autorun.inf வழியாகதான் வருகிறது அப்படி வரும் வைரஸ்கள் நமது பென் டிரைவில் ஏற்கனவே ஒரு autorun.inf இருப்பதாலும் அது Read Only , Hidden ஆக இருப்பதாலும் அதனால் இந்த பெயரில் autorun.inf உருவாக்கி உள்ளே வரமுடியாது.
ஒரு autorun.inf உருவாக்கி விட்டால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடுமா? நீங்கள் உபயோகி்க்கும் பென் டிரைவ் என்றால் அதில் பாதுக்கப்பு ஏற்படுத்தியிருப்பீர்கள் வேறு ஒரு நண்பரின் பென் டிரைவ் தங்கள் கணினியில் உபயோகிக்க வேண்டிய கட்டாயம் அப்பொழுது என்ன செய்வீர்கள் இங்கும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்
கணினியில் பென் டிரைவ் இனைக்கும் முன்பு ஷிப்ட் கீயை அழுத்தி பிடித்துக்கொள்ளவும் இவ்வாறு செய்வதால் ஒரு வேளை அந்த பென் டிரைவில் வைரஸ் இருந்தால் அது autorun வழியாக தானியங்கியாக திறக்க விடாது இனி கீழே டாஸ்க்பாரில் வலது மூலையில் பென் டிரைவ் கணினியில் இணைந்ததற்கு அறிகுறியாக பச்சை நிற ஆரோ வந்திருக்கும் இனி Windows Key + E உபயோகித்து திறக்கும் விண்டோவில் பென் டிரைவ் தேர்ந்தெடுத்து இருமுறை கிளிக்கி திறக்காமல் வலது கிளிக் வழியாக open என்பதை தேர்ந்தெடுக்கவும் வேண்டுமானால் திறக்கும் முன்பே உங்கள் வைரஸ் காப்பான் கொண்டு சோதித்து விடுங்கள்.
ஒரு வேளை வைரஸ் இருந்தால்
1)Start- 2)Run Type 3) Type cmd
டிரைவின் பெயர் 4) G: (உங்கள் டிரைவின் எழுத்தை பார்த்துக்கொள்ளவும்)
அடுத்தபடியாக 5) ATTRIB -H -R -S AUTORUN.INF
மீண்டும் 6) EDIT AUTORUN.INF
இனி புதிதாக ஒரு ஊதா நிற விண்டோ திறக்கும் அதில் 7)File என்பதில் கிளிக்கி 8)Save as கொடுக்கவும் பின்னர் 9) Exit என கொடுக்கவும்(வெளியேறவும்)
மீண்டும் 10)Start- 11)Run Type 12) Type cmd
13) ATTRIB +H +R +S AUTORUN.INF
அடுத்து 14) EXIT
அவ்வளவுதான் இனி பென் டிரைவ் எடுத்து மீண்டும் கணினியில் இணைத்துக்கொள்ளுங்கள் இப்போது சோதித்து பாருங்கள் வைரஸ் இருக்காது.
உங்கள் வைரஸ் கொல்லி எந்தளவிற்க்கு சிறந்தது என சோதித்து பார்க்க கீழே இருக்கும் கோடிங்கை காப்பி செய்து நோட்பேட் திறந்து பேஸ்ட் செய்து சேமித்து பாருங்கள் உங்கள் ஆன்டிவைரஸ் மென்பொருள் சிறப்பாக செயல்பட்டால் இதை சேமிக்க விடாது அப்படி சேமிக்க அனுமதித்தால் ஆண்டிவைரஸ் மென்பொருளை மாற்றிவிட்டு வேறு நல்ல மென்பொருளை நிறுவுங்கள்
=================================================================================
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
=================================================================================
சில நேரங்களில் வைரஸ் கன்ட்ரோல் பேனல் மற்றும் ரிஜிஸ்டர்யையும் முடக்கி விடும் அதை சரி செய்ய என் முந்தயை பதிவான காணமல் போன கன்ட்ரோல் பேனல் பாருங்கள்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
கணினி உபயோகிப்பவர்களுக்கு வைரஸ் எனும் பெயர் கேட்டால் கொஞ்சம் அலர்ஜியாகத்தான் இருக்கும் அதிலும் புதியவர்களுக்கு கணினியில் ஏதாவது தகராறு என்றால் உடனே அவர்கள் சர்வீஸ் செய்யத்தான் நினைப்பார்கள் பார்மட் செய்யாமல் வைரஸ் நீக்கினாலும் அவர்களுக்கு அந்த பயம் விலகாது சரி இந்த வைரஸ் எப்படித்தான் நம் கணினியின் உள்ளே நுழைகிறது அந்த நுழைவாயிலை கொஞ்சம் அடைத்தால் இந்த பிரச்சினைக்கு கொஞ்சம் தீர்வு கிடைக்கும்.
வைரஸ் இணைய வழியிலும் மற்றும் பென் டிரைவிலும்,பிளாப்பி வழியிலும் தான் ஒரு கணினிக்குள்ளாக வைரஸ் வருகிறது அதிலும் இப்போதெல்லாம் பிளாப்பி என்பது இல்லாமல் போய்விட்டது அது ஏன் தகவல் பரிமாற்றத்துக்காக நாம் பயன்படுத்தும் சிடியின் வழியாக வைரஸ் வருவதில்லை ஏனென்றால் அது எழுதுவதற்கு அனுமதிப்பதில்லை ஆனால் பென் டிரைவ் அப்படியில்லை எத்தனை முறை வேண்டுமானாலும் அழித்து பதிந்து கொள்ளலாம் இந்த இடம் தான் வைரஸ்க்கு துணை செல்கிறது
இப்படி பென் டிரைவில் வரும் வைரஸ் தடுக்க சின்ன வழிமுறையை பின்பற்றலாம் இது சின்ன வழிமுறை ஆனாலும் இதனால் கணினிக்கு அதிக பாதுகாப்பு நிச்சியம், உங்கள் பென் டிரைவில் ஒரு புதிய போல்டர் உருவாக்கி அதற்கு பெயர் autorun.inf என கொடுத்து படத்தில் காண்பித்துள்ளது போல Read Only , Hidden இரண்டையும் தேர்வு செய்து ஓக்கே கொடுத்து விடவும் இனி இந்த போல்டர் உங்கள் பென் டிரைவில் இருந்து மறைந்து விடும்
எதற்காக இந்த போல்டரை உருவாக்கினோம் பெரும்பான்மையான வைரஸ்கள் இந்த Autorun.inf வழியாகதான் வருகிறது அப்படி வரும் வைரஸ்கள் நமது பென் டிரைவில் ஏற்கனவே ஒரு autorun.inf இருப்பதாலும் அது Read Only , Hidden ஆக இருப்பதாலும் அதனால் இந்த பெயரில் autorun.inf உருவாக்கி உள்ளே வரமுடியாது.
ஒரு autorun.inf உருவாக்கி விட்டால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடுமா? நீங்கள் உபயோகி்க்கும் பென் டிரைவ் என்றால் அதில் பாதுக்கப்பு ஏற்படுத்தியிருப்பீர்கள் வேறு ஒரு நண்பரின் பென் டிரைவ் தங்கள் கணினியில் உபயோகிக்க வேண்டிய கட்டாயம் அப்பொழுது என்ன செய்வீர்கள் இங்கும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்
கணினியில் பென் டிரைவ் இனைக்கும் முன்பு ஷிப்ட் கீயை அழுத்தி பிடித்துக்கொள்ளவும் இவ்வாறு செய்வதால் ஒரு வேளை அந்த பென் டிரைவில் வைரஸ் இருந்தால் அது autorun வழியாக தானியங்கியாக திறக்க விடாது இனி கீழே டாஸ்க்பாரில் வலது மூலையில் பென் டிரைவ் கணினியில் இணைந்ததற்கு அறிகுறியாக பச்சை நிற ஆரோ வந்திருக்கும் இனி Windows Key + E உபயோகித்து திறக்கும் விண்டோவில் பென் டிரைவ் தேர்ந்தெடுத்து இருமுறை கிளிக்கி திறக்காமல் வலது கிளிக் வழியாக open என்பதை தேர்ந்தெடுக்கவும் வேண்டுமானால் திறக்கும் முன்பே உங்கள் வைரஸ் காப்பான் கொண்டு சோதித்து விடுங்கள்.
ஒரு வேளை வைரஸ் இருந்தால்
1)Start- 2)Run Type 3) Type cmd
டிரைவின் பெயர் 4) G: (உங்கள் டிரைவின் எழுத்தை பார்த்துக்கொள்ளவும்)
அடுத்தபடியாக 5) ATTRIB -H -R -S AUTORUN.INF
மீண்டும் 6) EDIT AUTORUN.INF
இனி புதிதாக ஒரு ஊதா நிற விண்டோ திறக்கும் அதில் 7)File என்பதில் கிளிக்கி 8)Save as கொடுக்கவும் பின்னர் 9) Exit என கொடுக்கவும்(வெளியேறவும்)
மீண்டும் 10)Start- 11)Run Type 12) Type cmd
13) ATTRIB +H +R +S AUTORUN.INF
அடுத்து 14) EXIT
அவ்வளவுதான் இனி பென் டிரைவ் எடுத்து மீண்டும் கணினியில் இணைத்துக்கொள்ளுங்கள் இப்போது சோதித்து பாருங்கள் வைரஸ் இருக்காது.
உங்கள் வைரஸ் கொல்லி எந்தளவிற்க்கு சிறந்தது என சோதித்து பார்க்க கீழே இருக்கும் கோடிங்கை காப்பி செய்து நோட்பேட் திறந்து பேஸ்ட் செய்து சேமித்து பாருங்கள் உங்கள் ஆன்டிவைரஸ் மென்பொருள் சிறப்பாக செயல்பட்டால் இதை சேமிக்க விடாது அப்படி சேமிக்க அனுமதித்தால் ஆண்டிவைரஸ் மென்பொருளை மாற்றிவிட்டு வேறு நல்ல மென்பொருளை நிறுவுங்கள்
=================================================================================
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
=================================================================================
சில நேரங்களில் வைரஸ் கன்ட்ரோல் பேனல் மற்றும் ரிஜிஸ்டர்யையும் முடக்கி விடும் அதை சரி செய்ய என் முந்தயை பதிவான காணமல் போன கன்ட்ரோல் பேனல் பாருங்கள்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
18
ஜிஎஸ்ஆர்
ஷார்ட்கட் பைலில் ஆரோவை நீக்கலாம்
ஒரு வரி கருத்து:ஒவ்வொரு வெற்றிக்குள்ளும் தோல்வியின் தடம் இருக்கும்
தொடர்ந்து தளத்திற்கு வந்து என்னை எழுத ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி,என்னதான் யாருடைய கட்டாயப்படுத்துதலும் இல்லாமல் எழுதினாலும் யாருமே படிக்காவிட்டால் எழுவதற்க்கு மனசு வராது அந்த விதத்தில் நீங்கள் அளிக்கும் வாக்குகள் கருத்துரைகள் மேலும் மேலும் என்னை எழுத தூண்டுகிறது
சரி விஷயத்துக்கு செல்வோம் நாம் சாதரணமாக நமது பைல்களை ஹார்ட் டிரைவ் D அல்லது E-யில் சேமித்து நாம் தினம் உபயோகிக்கும் பைலாக இருந்தால் டெஸ்க்டாப்பில் அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்தில் ஷார்ட்கட்டாக சேமித்து வைப்போம் அந்த பைல் இப்படியாக இருக்கும் சரி இந்த ஆரோ இல்லாமல் ஷார்ட்கட் பைலாக இருந்தால் நல்லா இருக்குமே அது முடியுமா? முடியுமா என்பதே பதில்
Start > Run > Type regedit என்ன நண்பா ரிஜிஸ்டரி விண்டோ திறந்திருக்குதானே அதில் நீங்கள் செல்ல வேண்டிய பகுதி HKEY_CLASSES_ROOT\inkfile
இந்த inkfile கண்டுபிடிக்க கஷ்டமாக இருந்தால் HKEY_CLASSES_ROOT இதை கிளிக்கியவுடன் F3 என அழுத்தி IsShortcut என்பதை தேடவும் இப்பொழுது நிச்சியம் கிடைத்திருக்கும் சந்தேகத்திற்கு கீழே இருக்கும் படத்தை பார்க்கவும் வலது பக்கம் இருக்கும் இருக்கும் IsShortcut என்பதை அழித்து விடவும் அவ்வளவுதான் இனி ஒரு முறை கணினியை ரீபூட் செய்யவும் இனி நீங்கள் உருவாக்கியிருந்த ஷார்ட்கட் பைலில் இருந்த ஆரோ காணாமல் போயிருக்கும்
சரி இரண்டு பைல்களும் ஒரே மாதிரி இருந்தால் எப்படி தெரிந்துகொள்வது அந்த சந்தேகம் தீர கீழே இருக்கும் படத்தை பாருங்கள்
கொசுரு தகவல்: கணினியில் இருக்கும் டிரைவ்களை மறைக்க கணினியில் இருக்கும் டிரைவ்களை மறைக்க , பிகேபி , பிகேபி
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
தொடர்ந்து தளத்திற்கு வந்து என்னை எழுத ஊக்கப்படுத்தும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி,என்னதான் யாருடைய கட்டாயப்படுத்துதலும் இல்லாமல் எழுதினாலும் யாருமே படிக்காவிட்டால் எழுவதற்க்கு மனசு வராது அந்த விதத்தில் நீங்கள் அளிக்கும் வாக்குகள் கருத்துரைகள் மேலும் மேலும் என்னை எழுத தூண்டுகிறது
சரி விஷயத்துக்கு செல்வோம் நாம் சாதரணமாக நமது பைல்களை ஹார்ட் டிரைவ் D அல்லது E-யில் சேமித்து நாம் தினம் உபயோகிக்கும் பைலாக இருந்தால் டெஸ்க்டாப்பில் அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்தில் ஷார்ட்கட்டாக சேமித்து வைப்போம் அந்த பைல் இப்படியாக இருக்கும் சரி இந்த ஆரோ இல்லாமல் ஷார்ட்கட் பைலாக இருந்தால் நல்லா இருக்குமே அது முடியுமா? முடியுமா என்பதே பதில்
Start > Run > Type regedit என்ன நண்பா ரிஜிஸ்டரி விண்டோ திறந்திருக்குதானே அதில் நீங்கள் செல்ல வேண்டிய பகுதி HKEY_CLASSES_ROOT\inkfile
இந்த inkfile கண்டுபிடிக்க கஷ்டமாக இருந்தால் HKEY_CLASSES_ROOT இதை கிளிக்கியவுடன் F3 என அழுத்தி IsShortcut என்பதை தேடவும் இப்பொழுது நிச்சியம் கிடைத்திருக்கும் சந்தேகத்திற்கு கீழே இருக்கும் படத்தை பார்க்கவும் வலது பக்கம் இருக்கும் இருக்கும் IsShortcut என்பதை அழித்து விடவும் அவ்வளவுதான் இனி ஒரு முறை கணினியை ரீபூட் செய்யவும் இனி நீங்கள் உருவாக்கியிருந்த ஷார்ட்கட் பைலில் இருந்த ஆரோ காணாமல் போயிருக்கும்
சரி இரண்டு பைல்களும் ஒரே மாதிரி இருந்தால் எப்படி தெரிந்துகொள்வது அந்த சந்தேகம் தீர கீழே இருக்கும் படத்தை பாருங்கள்
கொசுரு தகவல்: கணினியில் இருக்கும் டிரைவ்களை மறைக்க கணினியில் இருக்கும் டிரைவ்களை மறைக்க , பிகேபி , பிகேபி
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Apr 7, 2010
17
Apr 7, 2010
ஜிஎஸ்ஆர்
வேண்டாத இனையதளம் தடையலாம்
ஒரு வரி கருத்து:கல்வி,அனுபவ்ம்,ஞாபகசக்தி இம்மூன்றையும் உன்னிடமிருந்து யாரும் பறிக்க முடியாது
என் நண்பர்கள்
நண்பர்களை நம் அலுவலகத்திலோ இல்லை வீட்டிலையோ சில இனைய தளங்களை தடைவதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்பதே இந்த பதிவின் நோக்கம் இதற்கு எந்த மென்பொருளின் அவசியமும் இல்லை இதை செய்வதற்கு அதிக சிரமும் இருக்காது மேலும் இதை கண்டுபிடிப்பதும் சற்று கடினமே
சரி நண்பர்களே எனது தள முகவரி http://gsr-gentle.blogspot.com இதை திறக்கவிடாமல் செய்வது எப்படி என பார்க்கலாம் நீங்கள் தடைய விரும்பும் இனையதளத்தை குறித்துக்கொள்ளுங்கள் அதற்காக எனது வலைத்தளத்தை தடை செய்யாதீர்கள்
இனி நீங்கள் செய்ய வேண்டியது டிரைவ் C:\-யை திறந்து அதில் WINDOWS போல்டரை திறந்து அதில் system32 என்னும் போல்டரை திறக்கவும் இனி அதன் உள்ளே drivers என்னும் போல்டர் திறந்தால் அடுத்ததாக etc எனும் போல்டர் இருக்கும் அதனுள்ளே இருக்கும் hosts என்னும் பைல்தான் இந்த வேலையே செய்யபோகிறது (C:\WINDOWS\system32\drivers\etc\hosts)
என்ன நண்பர்களே hosts பைலை கண்டுபிடித்துவிட்டீர்கள் சரி அடுத்து என்ன அந்த பைலை திறக்க இரண்டு முறை கிளிக்கவும் படத்தை பாருங்கள் இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் இதில் Notepad என்பதை பிரவுஸ் செய்து ஓக்கே கொடுக்கவும்
இனி அந்த பைலை திறந்தவுடன் கீழே இருக்கும் படத்தை பாருங்கள் 127.0.0.1 என டைப் செய்து அதற்கு அடுத்தபடியாக நீங்கள் தடைய நினைக்கும் இனையதளத்தின் முகவரியை கொடுத்து விடவும் இந்த முறையில் எத்தனை தளங்களை வேண்டுமானாலும் முடக்கலாம்
அடுத்த தளத்தை சேர்க்க நினைக்கும் போது
127.0.0.1 gsr-gentle.blogspot.com
127.0.0.1 www.google.com
இப்படியும் சேர்க்கலாம் இல்லையென்றால் இப்படி எழுதினாலும் தவறில்லை
127.0.0.1 gsr-gentle.blogspot.com
127.0.0.2 www.google.com
என்ன நண்பர்களே எல்லாம் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கருத்துரையில் பதியவும் அடுத்த பதிவு காணாமல் போன கண்ட்ரோல் பேனல்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
என் நண்பர்கள்
நண்பர்களை நம் அலுவலகத்திலோ இல்லை வீட்டிலையோ சில இனைய தளங்களை தடைவதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்பதே இந்த பதிவின் நோக்கம் இதற்கு எந்த மென்பொருளின் அவசியமும் இல்லை இதை செய்வதற்கு அதிக சிரமும் இருக்காது மேலும் இதை கண்டுபிடிப்பதும் சற்று கடினமே
சரி நண்பர்களே எனது தள முகவரி http://gsr-gentle.blogspot.com இதை திறக்கவிடாமல் செய்வது எப்படி என பார்க்கலாம் நீங்கள் தடைய விரும்பும் இனையதளத்தை குறித்துக்கொள்ளுங்கள் அதற்காக எனது வலைத்தளத்தை தடை செய்யாதீர்கள்
இனி நீங்கள் செய்ய வேண்டியது டிரைவ் C:\-யை திறந்து அதில் WINDOWS போல்டரை திறந்து அதில் system32 என்னும் போல்டரை திறக்கவும் இனி அதன் உள்ளே drivers என்னும் போல்டர் திறந்தால் அடுத்ததாக etc எனும் போல்டர் இருக்கும் அதனுள்ளே இருக்கும் hosts என்னும் பைல்தான் இந்த வேலையே செய்யபோகிறது (C:\WINDOWS\system32\drivers\etc\hosts)
என்ன நண்பர்களே hosts பைலை கண்டுபிடித்துவிட்டீர்கள் சரி அடுத்து என்ன அந்த பைலை திறக்க இரண்டு முறை கிளிக்கவும் படத்தை பாருங்கள் இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் இதில் Notepad என்பதை பிரவுஸ் செய்து ஓக்கே கொடுக்கவும்
இனி அந்த பைலை திறந்தவுடன் கீழே இருக்கும் படத்தை பாருங்கள் 127.0.0.1 என டைப் செய்து அதற்கு அடுத்தபடியாக நீங்கள் தடைய நினைக்கும் இனையதளத்தின் முகவரியை கொடுத்து விடவும் இந்த முறையில் எத்தனை தளங்களை வேண்டுமானாலும் முடக்கலாம்
அடுத்த தளத்தை சேர்க்க நினைக்கும் போது
127.0.0.1 gsr-gentle.blogspot.com
127.0.0.1 www.google.com
இப்படியும் சேர்க்கலாம் இல்லையென்றால் இப்படி எழுதினாலும் தவறில்லை
127.0.0.1 gsr-gentle.blogspot.com
127.0.0.2 www.google.com
என்ன நண்பர்களே எல்லாம் புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கருத்துரையில் பதியவும் அடுத்த பதிவு காணாமல் போன கண்ட்ரோல் பேனல்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
18
ஜிஎஸ்ஆர்
காணாமல் போன கண்ட்ரோல் பேனல்
ஒரு வரி கருத்து:அன்பு தன்னையே கொடுக்கிறது அது வாங்கப்படுவதில்லை
நண்பர்களே சமீபத்தில் நண்பர் ஒருவர் அவரது கணினியில் வைரஸ் பிரச்சினை காரணமாக கண்ட்ரோல் பேனலை திறக்க முடியவில்லை என கேட்டிருந்தார் (உங்களுக்கு இப்போது தேவையில்லை என்றாலும் காப்பி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் எப்போதாவது உபயோகப்படலாம்) சரி இதையும் ஒரு பதிவாக எழுதிவிடலாமே என்கிற முடிவு தான் இந்த பதிவின் நோக்கம்
சில கணினிகளில் அட்மின் மட்டுமே கண்ட்ரோல் பேனல் திறக்கமுடியும் சில நேரங்களில் வைரஸ் தொல்லையினாலும் கண்ட்ரோல் பேனல் முடங்கி விடக்கூடும் அந்த நேரத்தில் ரிஜிஸ்டரியையும் சேர்த்து முடக்கிவிடும் ரிஜிஸ்டரி திறக்க முடிந்த்தென்றால் சில மாற்றங்கள் மேற்கொண்டு சரி செய்துவிடலாம் சரி ரிஜிஸ்ட்ரியை திறக்க முடியவில்லை அப்போது என்ன செய்யலாம்
-----------------------------------------------------------------------------------
Option Explicit
'Declare variables
Dim WSHShell, n, MyBox, p, t, mustboot, errnum, vers
Dim enab, disab, jobfunc, itemtype
Set WSHShell = WScript.CreateObject("WScript.Shell")
p = "HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System\"
p = p & "DisableRegistryTools"
itemtype = "REG_DWORD"
mustboot = "Log off and back on, or restart your pc to" & vbCR & "effect the changes"
enab = "ENABLED"
disab = "DISABLED"
jobfunc = "Registry Editing Tools are now "
'This section tries to read the registry key value. If not present an
'error is generated. Normal error return should be 0 if value is
'present
t = "Confirmation"
Err.Clear
On Error Resume Next
n = WSHShell.RegRead (p)
On Error Goto 0
errnum = Err.Number
if errnum <> 0 then
'Create the registry key value for DisableRegistryTools with value 0
WSHShell.RegWrite p, 0, itemtype
End If
'If the key is present, or was created, it is toggled
'Confirmations can be disabled by commenting out
'the two MyBox lines below
If n = 0 Then
n = 1
WSHShell.RegWrite p, n, itemtype
Mybox = MsgBox(jobfunc & disab & vbCR & mustboot, 4096, t)
ElseIf n = 1 then
n = 0
WSHShell.RegWrite p, n, itemtype
Mybox = MsgBox(jobfunc & enab & vbCR & mustboot, 4096, t)
End If
-----------------------------------------------------------------------------------
மேலை உள்ள கோடிங்கை அப்படியே காப்பி எடுத்து ஒரு நோட்பேட் திறந்து (windows key + R then type notepad) பேஸ்ட் செய்து அதை சேமிக்கும் போது regenb.vbs என சேமிக்கவும் இதில் regenb எனபது பெயர் .vbs என்பது அதன் எக்ஸ்டென்சன் உங்களுக்கு புரியும் வகையில் பெயர் கொடுத்து.vbs சேமித்துகொள்ளவும்
regenb.vbs என்கிற பைலை இருமுறை கிளிக்கவும் உடனே உங்கள் கணினி ரீபூட் ( Restart) செய்ய சொல்லும் அதன்படியே செய்யவும் இனி தங்கள் கணினியில் ரிஜிஸ்டரி Enable ஆகி இருக்கும் இது வைரஸ் காரணமாக முடங்கி இருந்தாலும் அல்லது அட்மின் முடக்கி இருந்தாலும் இரண்டையும் சரி செய்து விடும் (இதையே ரிஜிஸ்டரி Disable ஆக மாற்றவும் பயன்படுத்தலாம்)
இனி இரண்டாவது கட்டமாக என்ன செய்யவேண்டும் ரிஜிஸ்டரியில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் அதற்கு இந்த வழிமுறையை பின்பற்றலாம்
----------------------------------------------------------------------------------
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
"NoControlPanel"=dword:00000000
[HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
"NoControlPanel"=dword:00000000
-----------------------------------------------------------------------------------
நான் முன்பு சொன்னது போலவே ஒரு நோட்பேட் திறந்து (windows key + R then type notepad) பேஸ்ட் செய்து அதை சேமிக்கும் போது cpenb.reg என சேமிக்கவும் இதில் cpenb எனபது பெயர் .reg என்பது அதன் எக்ஸ்டென்சன் உங்களுக்கு புரியும் வகையில் பெயர் கொடுத்து.reg சேமித்துகொள்ளவும், வழக்கம் போல இருமுறை கிளிக்கினால் இதுவே ரிஜிஸ்டரியில் கண்ட்ரோல் பேனலை Enable செய்து விடும்.
சரி இத்தனை செய்த பின்பும் கண்ட்ரோல் பேனல் திறக்கவில்லை அதற்கு என்னதான் செய்வது அடுத்த வழிமுறையையும் பார்த்துவிடுவோம்
Start – Run and Type gpedit.msc ஓக்கே கொடுக்கவும் இனி திறக்கும் விண்டோவில் User Configuration எனபதன் கீழே உள்ள Administrative Templates என்பதை இருமுறை கிளிக்கி வலது பக்கம் திறக்கும் விண்டோவில் Control Panel என்பதை இருமுறை கிளிக்கவும்
கீழே இருக்கும் படத்தை பாருங்கள் இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் அதில் Prohibit access to the Control Panel என்பதை இருமுறை கிளிக்கவும்
இனி கீழே இருக்கும் படத்தை போல ஒரு புதிய விண்டோ திறந்திருக்கும் அதில் படத்தில் உள்ளது போல Enable என்பதை தெரிவு செய்து அப்ளை கொடுத்து ஓக்கே கொடுத்து கணினியை Restart செய்து விடுங்கள் இனி கண்ட்ரோல் பேனல் திறக்கும்
சரி நண்பர்களே இனியும் கண்ட்ரோல் பேனல் திறக்கவில்லையா என்ன சரி கவலையை விடுங்கள் இன்னும் ஒரு வழிமுறையையும் பார்த்துவிடுவோம்
Start –Run – Type regedit
இந்த இடத்தை கண்டுபிடியுங்கள் ஒன்றும் சிரமம் இருக்காது
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System
என்ன நண்பர்களே System என்பதை கண்டுபிடித்துவிட்டீர்கள் அப்படியே வலது பக்கம் பாருங்கள் NoDispCPL என இருக்கிறதா அதை இருமுறை கிளிக்கி திறக்கும் விண்டோவில் ஜீரோ (0) என மாற்றிவிடுங்கள் இனி நிச்சியாமாக கண்ட்ரோல் பேனல் திறக்கும்
என்ன நண்பர்க்ளே பதிவு மிக நீளமாகிவிட்டது என நினைக்கிறேன் இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கருத்துரையில் பதியவும்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
நண்பர்களே சமீபத்தில் நண்பர் ஒருவர் அவரது கணினியில் வைரஸ் பிரச்சினை காரணமாக கண்ட்ரோல் பேனலை திறக்க முடியவில்லை என கேட்டிருந்தார் (உங்களுக்கு இப்போது தேவையில்லை என்றாலும் காப்பி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் எப்போதாவது உபயோகப்படலாம்) சரி இதையும் ஒரு பதிவாக எழுதிவிடலாமே என்கிற முடிவு தான் இந்த பதிவின் நோக்கம்
சில கணினிகளில் அட்மின் மட்டுமே கண்ட்ரோல் பேனல் திறக்கமுடியும் சில நேரங்களில் வைரஸ் தொல்லையினாலும் கண்ட்ரோல் பேனல் முடங்கி விடக்கூடும் அந்த நேரத்தில் ரிஜிஸ்டரியையும் சேர்த்து முடக்கிவிடும் ரிஜிஸ்டரி திறக்க முடிந்த்தென்றால் சில மாற்றங்கள் மேற்கொண்டு சரி செய்துவிடலாம் சரி ரிஜிஸ்ட்ரியை திறக்க முடியவில்லை அப்போது என்ன செய்யலாம்
-----------------------------------------------------------------------------------
Option Explicit
'Declare variables
Dim WSHShell, n, MyBox, p, t, mustboot, errnum, vers
Dim enab, disab, jobfunc, itemtype
Set WSHShell = WScript.CreateObject("WScript.Shell")
p = "HKCU\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System\"
p = p & "DisableRegistryTools"
itemtype = "REG_DWORD"
mustboot = "Log off and back on, or restart your pc to" & vbCR & "effect the changes"
enab = "ENABLED"
disab = "DISABLED"
jobfunc = "Registry Editing Tools are now "
'This section tries to read the registry key value. If not present an
'error is generated. Normal error return should be 0 if value is
'present
t = "Confirmation"
Err.Clear
On Error Resume Next
n = WSHShell.RegRead (p)
On Error Goto 0
errnum = Err.Number
if errnum <> 0 then
'Create the registry key value for DisableRegistryTools with value 0
WSHShell.RegWrite p, 0, itemtype
End If
'If the key is present, or was created, it is toggled
'Confirmations can be disabled by commenting out
'the two MyBox lines below
If n = 0 Then
n = 1
WSHShell.RegWrite p, n, itemtype
Mybox = MsgBox(jobfunc & disab & vbCR & mustboot, 4096, t)
ElseIf n = 1 then
n = 0
WSHShell.RegWrite p, n, itemtype
Mybox = MsgBox(jobfunc & enab & vbCR & mustboot, 4096, t)
End If
-----------------------------------------------------------------------------------
மேலை உள்ள கோடிங்கை அப்படியே காப்பி எடுத்து ஒரு நோட்பேட் திறந்து (windows key + R then type notepad) பேஸ்ட் செய்து அதை சேமிக்கும் போது regenb.vbs என சேமிக்கவும் இதில் regenb எனபது பெயர் .vbs என்பது அதன் எக்ஸ்டென்சன் உங்களுக்கு புரியும் வகையில் பெயர் கொடுத்து.vbs சேமித்துகொள்ளவும்
regenb.vbs என்கிற பைலை இருமுறை கிளிக்கவும் உடனே உங்கள் கணினி ரீபூட் ( Restart) செய்ய சொல்லும் அதன்படியே செய்யவும் இனி தங்கள் கணினியில் ரிஜிஸ்டரி Enable ஆகி இருக்கும் இது வைரஸ் காரணமாக முடங்கி இருந்தாலும் அல்லது அட்மின் முடக்கி இருந்தாலும் இரண்டையும் சரி செய்து விடும் (இதையே ரிஜிஸ்டரி Disable ஆக மாற்றவும் பயன்படுத்தலாம்)
இனி இரண்டாவது கட்டமாக என்ன செய்யவேண்டும் ரிஜிஸ்டரியில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் அதற்கு இந்த வழிமுறையை பின்பற்றலாம்
----------------------------------------------------------------------------------
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
"NoControlPanel"=dword:00000000
[HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]
"NoControlPanel"=dword:00000000
-----------------------------------------------------------------------------------
நான் முன்பு சொன்னது போலவே ஒரு நோட்பேட் திறந்து (windows key + R then type notepad) பேஸ்ட் செய்து அதை சேமிக்கும் போது cpenb.reg என சேமிக்கவும் இதில் cpenb எனபது பெயர் .reg என்பது அதன் எக்ஸ்டென்சன் உங்களுக்கு புரியும் வகையில் பெயர் கொடுத்து.reg சேமித்துகொள்ளவும், வழக்கம் போல இருமுறை கிளிக்கினால் இதுவே ரிஜிஸ்டரியில் கண்ட்ரோல் பேனலை Enable செய்து விடும்.
சரி இத்தனை செய்த பின்பும் கண்ட்ரோல் பேனல் திறக்கவில்லை அதற்கு என்னதான் செய்வது அடுத்த வழிமுறையையும் பார்த்துவிடுவோம்
Start – Run and Type gpedit.msc ஓக்கே கொடுக்கவும் இனி திறக்கும் விண்டோவில் User Configuration எனபதன் கீழே உள்ள Administrative Templates என்பதை இருமுறை கிளிக்கி வலது பக்கம் திறக்கும் விண்டோவில் Control Panel என்பதை இருமுறை கிளிக்கவும்
கீழே இருக்கும் படத்தை பாருங்கள் இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் அதில் Prohibit access to the Control Panel என்பதை இருமுறை கிளிக்கவும்
இனி கீழே இருக்கும் படத்தை போல ஒரு புதிய விண்டோ திறந்திருக்கும் அதில் படத்தில் உள்ளது போல Enable என்பதை தெரிவு செய்து அப்ளை கொடுத்து ஓக்கே கொடுத்து கணினியை Restart செய்து விடுங்கள் இனி கண்ட்ரோல் பேனல் திறக்கும்
சரி நண்பர்களே இனியும் கண்ட்ரோல் பேனல் திறக்கவில்லையா என்ன சரி கவலையை விடுங்கள் இன்னும் ஒரு வழிமுறையையும் பார்த்துவிடுவோம்
Start –Run – Type regedit
இந்த இடத்தை கண்டுபிடியுங்கள் ஒன்றும் சிரமம் இருக்காது
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System
என்ன நண்பர்களே System என்பதை கண்டுபிடித்துவிட்டீர்கள் அப்படியே வலது பக்கம் பாருங்கள் NoDispCPL என இருக்கிறதா அதை இருமுறை கிளிக்கி திறக்கும் விண்டோவில் ஜீரோ (0) என மாற்றிவிடுங்கள் இனி நிச்சியாமாக கண்ட்ரோல் பேனல் திறக்கும்
என்ன நண்பர்க்ளே பதிவு மிக நீளமாகிவிட்டது என நினைக்கிறேன் இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கருத்துரையில் பதியவும்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Apr 6, 2010
9
Apr 6, 2010
ஜிஎஸ்ஆர்
அஸைன் ஷார்ட்கட் கீ
ஒரு வரி கருத்து:நல்ல வாய்ப்பு பறந்த வண்ணம் இருக்கிறது எவர் பிடிக்கிறாரோ அதை அவர் அடைகிறார்
நாம் சாதரணமாக கணினியில் ஒரு மென்பொருள் நிறுவினாலும், நாம் தினமும் உபயோகபடுத்தும் பைல்களுக்கு டெஸ்க்டாப்பில் ஷார்ட்கட் கொடுத்து வைப்போம் அதன் வழியாக நாம் புரோக்கிராம் வழி திறக்காமலே திறக்க இயலும் இந்த வழியில் தான் நாம் புதிதாக ஒரு மென்பொருள் நிறுவினாலும் தானாகவே டெஸ்க்டாப்பில் ஒரு ஷார்ட்கட் உருவாகியிருக்கும் இதை விட வேறு வழியில் ஷார்ட்கட் வைத்துக்கொள்ள முடியுமா ? முடியும் என்றால் அதற்கான வழிமுறையை பார்ப்பதே இந்த பதிவின் நோக்கம் இது குறித்தான எனது முந்தைய பதிவு ரன் கட்டளைகள்
Start- Programs அதில் நீங்கள் ஷார்ட்கட் உருவாக்க நினைக்கும் பைலில் பிராப்பர்ட்டிஸ் தேர்ந்தெடுக்கவும் சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும் இது Programs-ல் எல்லா புரோகிராம்களுக்கும் பொருந்தும்
கீழே இருக்கும் படத்தை பாருங்கள் Shortcut Key என்பதற்கு எதிரில் None என இருக்கிறதா இனி அந்த None என்பதில் கர்சரை அழுத்தி தங்களுக்கு வேண்டிய கீயை அஸைன் செய்யவும் நான் F2 என்பதை அஸைன் செய்திருக்கிறேன்
இதில் கூடுமானவரை F1 முதல் F12 வரை உள்ள கீயை மட்டும் உபயோகிக்கவும் வேறு கீயை அஸைன் செய்யும் போது பிரச்சினைகள் வரக்கூடும்
உதாரணமாக இதே புரோகிராமுக்கு நான் 0 முதல் 9 வரையிலான ஒரு எண்ணையோ அல்லது A முதல் Z வரையிலான எழுத்தையோ அஸைன் செய்தால் ஏதாவது ஒரு இடத்தில் டைப் செய்யும் போது அந்த எண்ணோ எழுத்தோ வருவதிற்கு பதிலாக நாம் முன்னமே அஸைன் செய்த புரோகிராம் தான் திறக்கும்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
நாம் சாதரணமாக கணினியில் ஒரு மென்பொருள் நிறுவினாலும், நாம் தினமும் உபயோகபடுத்தும் பைல்களுக்கு டெஸ்க்டாப்பில் ஷார்ட்கட் கொடுத்து வைப்போம் அதன் வழியாக நாம் புரோக்கிராம் வழி திறக்காமலே திறக்க இயலும் இந்த வழியில் தான் நாம் புதிதாக ஒரு மென்பொருள் நிறுவினாலும் தானாகவே டெஸ்க்டாப்பில் ஒரு ஷார்ட்கட் உருவாகியிருக்கும் இதை விட வேறு வழியில் ஷார்ட்கட் வைத்துக்கொள்ள முடியுமா ? முடியும் என்றால் அதற்கான வழிமுறையை பார்ப்பதே இந்த பதிவின் நோக்கம் இது குறித்தான எனது முந்தைய பதிவு ரன் கட்டளைகள்
Start- Programs அதில் நீங்கள் ஷார்ட்கட் உருவாக்க நினைக்கும் பைலில் பிராப்பர்ட்டிஸ் தேர்ந்தெடுக்கவும் சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும் இது Programs-ல் எல்லா புரோகிராம்களுக்கும் பொருந்தும்
கீழே இருக்கும் படத்தை பாருங்கள் Shortcut Key என்பதற்கு எதிரில் None என இருக்கிறதா இனி அந்த None என்பதில் கர்சரை அழுத்தி தங்களுக்கு வேண்டிய கீயை அஸைன் செய்யவும் நான் F2 என்பதை அஸைன் செய்திருக்கிறேன்
இதில் கூடுமானவரை F1 முதல் F12 வரை உள்ள கீயை மட்டும் உபயோகிக்கவும் வேறு கீயை அஸைன் செய்யும் போது பிரச்சினைகள் வரக்கூடும்
உதாரணமாக இதே புரோகிராமுக்கு நான் 0 முதல் 9 வரையிலான ஒரு எண்ணையோ அல்லது A முதல் Z வரையிலான எழுத்தையோ அஸைன் செய்தால் ஏதாவது ஒரு இடத்தில் டைப் செய்யும் போது அந்த எண்ணோ எழுத்தோ வருவதிற்கு பதிலாக நாம் முன்னமே அஸைன் செய்த புரோகிராம் தான் திறக்கும்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
14
ஜிஎஸ்ஆர்
ஸ்டார்ட்(Start) பட்டன் பெயர்மாற்றலாம்
ஒரு வரி கருத்து:தீர்வு ஒன்று இருக்குமானால் முயன்று காண்,ஒன்றும் இல்லாவிட்டால் கவலைப்படாதை
வணக்கம் நண்பர்களே நாம் இப்போது பார்க்கபோவது நமது கணினியில் இருக்கும் ஸ்டார்ட் பட்டனின் பெயரை நமது விருப்பதிற்கு மாற்றமுடியுமா? மாற்றமுடியும் என்றால் அது எப்படி?
முதலில் இந்த Resource Hackerஎனும் மென்பொருளை தரவிறக்கவும் சிறிய அளவுள்ள பைல்தான் இனி தரவிறக்கிய பைலில் கீழே இருக்கும் படம் போல இருப்பதுதான் அதனுடைய EXE பைல் அதை இருமுறை கிளிக்கயவுடன் புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் File-Open கொடுக்கவும்
இனி இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் இதில் பைலின் பெயர் என்கிற இடத்தில் ( %windir%\Explorer.exe )அடைப்பு குறிக்குள் இருக்கும் அந்த பெயரை காப்பி செய்து அங்கு பேஸ்ட் செய்து Open கொடுக்கவும்
அடுத்து கீழே இருக்கும் விண்டோ திறக்கும் கொஞ்சம் கவணமாக செய்யவும் அதில் String Tabel என்பதை திறந்தால் அதில் நிறைய போல்டர்கள் காணப்படும் அதில் 37ம் நம்பர் போல்டரை திறக்கவும் கீழே பாருங்கள் 1033 என்கிற பைலை கிளிக்கி வலது பக்கம் பாருங்கள் 578 என்கிற எண் இருக்கிறதா அதன் எதிரில் Start என்பது இருக்கிறதா அதில் நீங்கள் Start என்பதற்கு பதிலாக வைக்க நினைக்கும் பெயரை வைக்கவும் நான் Gsr என வைத்துள்ளேன்
பெயர் மாற்றப்பட்ட பின்பு
பெயர் மாற்றியாகிவிட்டது இனி நீங்கள் பெயர் மாற்றியவுடன் Compile Script Enable ஆகி இருக்கும் எனவே Compile Script என்பதை கிளிக்குங்கள் இனி File என்பதில் Save as என்பதை தேர்வு செய்து பைலின் Gsr.exe என கொடுத்து சேமித்து விடவும் (Gsr.exe எனபதற்கு பதிலாக நீங்கள் மாற்றிய பெயர்.EXE என சேமிக்கவேண்டும்)படத்தையும் பாருங்கள்
இனி என்ன முடிந்ததா? அதுதான் இல்லை இன்னும் சில வேலைகள் மீதம் இருக்கிறது start – run எனபதில் regedit என கொடுத்து ஓக்கே கொடுக்கவும் இப்போது புதிய விண்டோ திறந்திருக்கிறதா அதுதான் கணினியின் ரிஜிஸ்டரி இதில் நீங்கள் செல்ல வேண்டிய இடம் இது தான் கவணம் தேவை
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\WindowsNT\CurrentVersion\Winlogon
என்ன நண்பர்களே இறுதியில் Winlogon கண்டுபிடித்து விட்டீர்கள் கீழே இருக்கும் படத்தை பாருங்கள் Winlogon என்பதின் மேல் கர்சரை அழுத்தியதும் வலது பக்கம் பாருங்கள் அங்கு Shell எனபதை இரண்டுமுறை கிளிக்கினால் அதில் சிறிய விண்டோ திறக்கும் அதில் முன்பு இருந்த Start.Exe என இருக்கும் அந்த இடத்தில் நான் எனது விருப்ப பெயரான Gsr.exe என மாற்றிவிட்டிருக்கிறேன் இந்த இடத்தில் நீங்கள் முன்னமே ஒரு பெயர் கொடுத்து Save as கொடுத்தீர்கள் ஞாபகம் இருக்கிறதல்லவா அந்த பெயரை கொடுத்து விடுங்கள் அவ்வளவுதான் இனி ரிஜிஸ்டரியில் இருந்து வெளியேறி விடுங்கள்
இனி கணினியை ஒரு முறை ரீபூட் (Restart) செய்து விடுங்கள் இனி பாருங்கள் வித்யாசத்தை மீண்டும் பெயர் மாற்ற விரும்பினால் இதே வழிமுறையை பயன்படுத்தவும்
இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் பதியவும் தொடர்ந்து இது போல நல்ல தகவல்கள் எழுத விருப்பம் உங்கள் ஆதரவு இருந்தாலே முடியும் யாரும் படிக்கவில்லையென்றால் எழுதுவதில் என்ன பயன்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
வணக்கம் நண்பர்களே நாம் இப்போது பார்க்கபோவது நமது கணினியில் இருக்கும் ஸ்டார்ட் பட்டனின் பெயரை நமது விருப்பதிற்கு மாற்றமுடியுமா? மாற்றமுடியும் என்றால் அது எப்படி?
முதலில் இந்த Resource Hackerஎனும் மென்பொருளை தரவிறக்கவும் சிறிய அளவுள்ள பைல்தான் இனி தரவிறக்கிய பைலில் கீழே இருக்கும் படம் போல இருப்பதுதான் அதனுடைய EXE பைல் அதை இருமுறை கிளிக்கயவுடன் புதிதாய் ஒரு விண்டோ திறக்கும் அதில் File-Open கொடுக்கவும்
இனி இப்படியாக ஒரு விண்டோ திறக்கும் இதில் பைலின் பெயர் என்கிற இடத்தில் ( %windir%\Explorer.exe )அடைப்பு குறிக்குள் இருக்கும் அந்த பெயரை காப்பி செய்து அங்கு பேஸ்ட் செய்து Open கொடுக்கவும்
அடுத்து கீழே இருக்கும் விண்டோ திறக்கும் கொஞ்சம் கவணமாக செய்யவும் அதில் String Tabel என்பதை திறந்தால் அதில் நிறைய போல்டர்கள் காணப்படும் அதில் 37ம் நம்பர் போல்டரை திறக்கவும் கீழே பாருங்கள் 1033 என்கிற பைலை கிளிக்கி வலது பக்கம் பாருங்கள் 578 என்கிற எண் இருக்கிறதா அதன் எதிரில் Start என்பது இருக்கிறதா அதில் நீங்கள் Start என்பதற்கு பதிலாக வைக்க நினைக்கும் பெயரை வைக்கவும் நான் Gsr என வைத்துள்ளேன்
பெயர் மாற்றப்பட்ட பின்பு
பெயர் மாற்றியாகிவிட்டது இனி நீங்கள் பெயர் மாற்றியவுடன் Compile Script Enable ஆகி இருக்கும் எனவே Compile Script என்பதை கிளிக்குங்கள் இனி File என்பதில் Save as என்பதை தேர்வு செய்து பைலின் Gsr.exe என கொடுத்து சேமித்து விடவும் (Gsr.exe எனபதற்கு பதிலாக நீங்கள் மாற்றிய பெயர்.EXE என சேமிக்கவேண்டும்)படத்தையும் பாருங்கள்
இனி என்ன முடிந்ததா? அதுதான் இல்லை இன்னும் சில வேலைகள் மீதம் இருக்கிறது start – run எனபதில் regedit என கொடுத்து ஓக்கே கொடுக்கவும் இப்போது புதிய விண்டோ திறந்திருக்கிறதா அதுதான் கணினியின் ரிஜிஸ்டரி இதில் நீங்கள் செல்ல வேண்டிய இடம் இது தான் கவணம் தேவை
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\WindowsNT\CurrentVersion\Winlogon
என்ன நண்பர்களே இறுதியில் Winlogon கண்டுபிடித்து விட்டீர்கள் கீழே இருக்கும் படத்தை பாருங்கள் Winlogon என்பதின் மேல் கர்சரை அழுத்தியதும் வலது பக்கம் பாருங்கள் அங்கு Shell எனபதை இரண்டுமுறை கிளிக்கினால் அதில் சிறிய விண்டோ திறக்கும் அதில் முன்பு இருந்த Start.Exe என இருக்கும் அந்த இடத்தில் நான் எனது விருப்ப பெயரான Gsr.exe என மாற்றிவிட்டிருக்கிறேன் இந்த இடத்தில் நீங்கள் முன்னமே ஒரு பெயர் கொடுத்து Save as கொடுத்தீர்கள் ஞாபகம் இருக்கிறதல்லவா அந்த பெயரை கொடுத்து விடுங்கள் அவ்வளவுதான் இனி ரிஜிஸ்டரியில் இருந்து வெளியேறி விடுங்கள்
இனி கணினியை ஒரு முறை ரீபூட் (Restart) செய்து விடுங்கள் இனி பாருங்கள் வித்யாசத்தை மீண்டும் பெயர் மாற்ற விரும்பினால் இதே வழிமுறையை பயன்படுத்தவும்
இதில் ஏதாவது சந்தேகம் இருப்பின் தயங்காமல் கருத்துரையில் பதியவும் தொடர்ந்து இது போல நல்ல தகவல்கள் எழுத விருப்பம் உங்கள் ஆதரவு இருந்தாலே முடியும் யாரும் படிக்கவில்லையென்றால் எழுதுவதில் என்ன பயன்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
6
ஜிஎஸ்ஆர்
இரண்டு வேர்டு பைல் மாற்றங்கள் அறிய
ஒரு வரி கருத்து:மனிதர்கள் வாழ்வதெல்லாம் செயல்களின் மூலம் தான். யோசனைகள் மூலம் அல்ல.
நண்பர்களே வணக்கம் இந்த பதிவு இரண்டு வேர்டு பைல்களில் எந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்வதற்காகவே நாம் வழக்கமாக அலுவலக கடிதம் அல்லது சொந்த கடிதம் இப்படி எதுவாக இருந்தாலும் ஏற்கனவே தயாரித்திருந்த File –யை காப்பி எடுப்போம் அல்லது Save as என கொடுத்து சேமித்து பின்னர் அதில் நமக்கு தேவையான மாற்றங்கள் செய்வோம் நாம் பார்க்கபோவது இதைப்பற்றித்தான்.
நீங்கள் ஒரு அலுவலகத்தில் பணி செய்கிறீர்கள் ஒரு முக்கியமான டெண்டர் பைலில் மீண்டும் சில மாற்றங்கள் செய்து வேறொரு நிறுவனத்திற்கு கொடுப்பதற்காக மாற்றம் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம் ஒன்றோ அல்லது இரண்டோ பக்கம் என்றால் நீங்களாகவே வாசித்து பார்த்தே எதெயெல்லாம் மாற்றியிருக்கிறோம் என கண்டுபிடித்துவிடுவீர்கள் சரி ஐநூறு பக்கம் இருக்கிறதென்றால் என்ன செய்வீர்கள் நீங்கள் ஒரு பத்து இடத்தில் மட்டுமே மாற்றம் செய்திருப்பீர்கள் அதை எப்படி எந்தெந்த பக்கத்தில் எந்த வரியில் மாற்றம் மேற்கொண்டீர்கள் என கண்டுபிடிப்பது கடினம் இல்லையா அது போன்ற நேரத்தில் உங்களுக்கு உதவி செய்யத்தான் இந்த வழிமுறையை பார்க்கப்போகிறோம்.
இது மைக்ரோசாப்ட் 2007–க்கு பொருந்தும் இனி வழக்கம் போல வேர்டு பைலை திறக்கவும் (Start –Run-Winword) இப்படியும் கமென்ட் வழியாக புதிய வேர்டு பைல் திறக்கலாம் இனி மேலே உள்ள ரிப்பனில் Review எனும் பட்டனை தெரிவுசெய்யும் போது Compare எனும் தெரிவு இருக்கும் அதில்Compare என்பதை தேர்ந்தெடுத்து Original Document எனும் இடத்தில் மாற்றம் செய்யும் முன்பே உள்ள பைல் Revised Document எனுமிடத்தில் நீங்கள் மாற்றம் செய்த பைல் பிரவுஸ் செய்து ஓக்கே கொடுங்கள்
இனி அடுத்து கீழே இருக்கும் இரண்டு படத்தையும் பாருங்கள் முதலாகவதாக உள்ளது மாற்றங்கள் செய்யப்படாதது இரண்டாவது மாற்றங்கள் செய்தது
பார்த்தீர்களா முதல் படத்தில் இருக்கும் எஸ்.பி கந்தசாமி எனும் பெயர் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஞானசேகர் எனும் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது அதை நமக்கு புரிந்து கொளவதற்காக எஸ்.பி கந்தசாமி எனும் பெயர் அடித்தும் புதிதாக சேர்த்த பெயர் ஞானசேகர் அடிக்கமாலும் இரண்டும் வேறுபடுத்திகாட்ட சிவப்பு நிறத்தில் இருக்கும் இன்னும் நிறைய வசதிகள் இருக்கின்றது நீங்களும் முயற்சித்து பார்க்கவும் இன்னும் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ கருத்துரையில் பதியவும்.
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
நண்பர்களே வணக்கம் இந்த பதிவு இரண்டு வேர்டு பைல்களில் எந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்வதற்காகவே நாம் வழக்கமாக அலுவலக கடிதம் அல்லது சொந்த கடிதம் இப்படி எதுவாக இருந்தாலும் ஏற்கனவே தயாரித்திருந்த File –யை காப்பி எடுப்போம் அல்லது Save as என கொடுத்து சேமித்து பின்னர் அதில் நமக்கு தேவையான மாற்றங்கள் செய்வோம் நாம் பார்க்கபோவது இதைப்பற்றித்தான்.
நீங்கள் ஒரு அலுவலகத்தில் பணி செய்கிறீர்கள் ஒரு முக்கியமான டெண்டர் பைலில் மீண்டும் சில மாற்றங்கள் செய்து வேறொரு நிறுவனத்திற்கு கொடுப்பதற்காக மாற்றம் செய்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுவோம் ஒன்றோ அல்லது இரண்டோ பக்கம் என்றால் நீங்களாகவே வாசித்து பார்த்தே எதெயெல்லாம் மாற்றியிருக்கிறோம் என கண்டுபிடித்துவிடுவீர்கள் சரி ஐநூறு பக்கம் இருக்கிறதென்றால் என்ன செய்வீர்கள் நீங்கள் ஒரு பத்து இடத்தில் மட்டுமே மாற்றம் செய்திருப்பீர்கள் அதை எப்படி எந்தெந்த பக்கத்தில் எந்த வரியில் மாற்றம் மேற்கொண்டீர்கள் என கண்டுபிடிப்பது கடினம் இல்லையா அது போன்ற நேரத்தில் உங்களுக்கு உதவி செய்யத்தான் இந்த வழிமுறையை பார்க்கப்போகிறோம்.
இது மைக்ரோசாப்ட் 2007–க்கு பொருந்தும் இனி வழக்கம் போல வேர்டு பைலை திறக்கவும் (Start –Run-Winword) இப்படியும் கமென்ட் வழியாக புதிய வேர்டு பைல் திறக்கலாம் இனி மேலே உள்ள ரிப்பனில் Review எனும் பட்டனை தெரிவுசெய்யும் போது Compare எனும் தெரிவு இருக்கும் அதில்Compare என்பதை தேர்ந்தெடுத்து Original Document எனும் இடத்தில் மாற்றம் செய்யும் முன்பே உள்ள பைல் Revised Document எனுமிடத்தில் நீங்கள் மாற்றம் செய்த பைல் பிரவுஸ் செய்து ஓக்கே கொடுங்கள்
இனி அடுத்து கீழே இருக்கும் இரண்டு படத்தையும் பாருங்கள் முதலாகவதாக உள்ளது மாற்றங்கள் செய்யப்படாதது இரண்டாவது மாற்றங்கள் செய்தது
பார்த்தீர்களா முதல் படத்தில் இருக்கும் எஸ்.பி கந்தசாமி எனும் பெயர் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஞானசேகர் எனும் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது அதை நமக்கு புரிந்து கொளவதற்காக எஸ்.பி கந்தசாமி எனும் பெயர் அடித்தும் புதிதாக சேர்த்த பெயர் ஞானசேகர் அடிக்கமாலும் இரண்டும் வேறுபடுத்திகாட்ட சிவப்பு நிறத்தில் இருக்கும் இன்னும் நிறைய வசதிகள் இருக்கின்றது நீங்களும் முயற்சித்து பார்க்கவும் இன்னும் ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ கருத்துரையில் பதியவும்.
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Apr 4, 2010
6
Apr 4, 2010
ஜிஎஸ்ஆர்
என் நண்பர்கள்
ஒரு வரி கருத்து:ஒரு நிமிடம் தாமதிப்பதை விட மூன்று மணி நேரம் முன்னதாக இருப்பது மேல்
இந்த பதிவு நான் வழக்கமாக எழுதும் எதார்த்தத்தின் பிரதிபலிப்போ, கவிதை எனும் பெயரில் கிறுக்குவதோ,தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை போல இதில் பெரிதாக ஒன்றும் இருக்காது (இதுக்கு முன்னாடி எழுதியதில் எது நல்லா இருந்துச்சுனு கேக்குறது புரியுது) நான் எழுதியதில் எல்லாமே சூப்பர் ஹிட் ஆகலைதான் ஆனாலும் எல்லாமே சராசரியாக ஒரு பதிவுக்கு 220 (சிலவற்றில் குறைவு சிலவற்றில் அதிகம்) ஹிட்ஸ்தான், சந்தோஷமாயிருக்கு பதிவு எழுத தொடங்கிய 25 நாட்களுக்குள் 15 பதிவு எழுதிவிட்டேன் அதில் 3300 ஹிட்ஸ், 9 பாலோவர், 11 கருத்துரை , 158 தமிழிஸ் வாக்குகள் இந்த நேரத்தில் என்னை ஊக்குவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
ஜெயமுத்து:இவன் ஜெயமுத்து என்கிற கோவிந்த் இவன் படிப்பு பத்தாவதுதான் அதுமட்டுமில்லை பத்தாவது பொதுத்தேர்வையே கட் பன்னிட்டு கிரிக்கெட் விளையாட போய்ட்டான் தேர்வு முடிவு வந்த போதுதான் தெரிந்தது இவன் தேர்வுக்கே செல்லாதது அப்புறம் மூன்று மாதம் கழித்து தனியார் முறையில் தேர்வு எழுதி ஒரே தடவையில் வெற்றியும் பெற்றான் இவனை பார்த்தால் தெரியாது இவன் எந்தளவுக்கு புத்திசாலியென்று பொதுவாகவே சொல்வார்கள் ஆள வச்சு எடை போடமுடியாதுனு அது இவன் விஷயத்தில உண்மைதாங்க இவன்கிட்ட பேசிப்பார்த்தா நீங்களும் அசந்து போவிங்க பொதுஅறிவு,விளையாட்டு, அறிவியல்,அரசியல் இப்படி எந்த விஷயத்தை எடுத்தாலும் அவனுக்கு இருக்குற திறமையே வேற ஆனால் என்ன அதை எதையுமே அவன் பயன்படுத்தமாட்டான் கொஞ்சநாள் சிங்கப்பூரில் பொக்லைன் ஓட்டிகிட்டு இருந்தான் இப்ப ஊருக்கு வந்துட்டு திரும்பவும் மரைன் மெக்கானிக் படிக்கிறதுக்காக கேரளாவுள இருக்கான் ஒருவிதம் எல்லாவிதமான வாகனங்களும் ஓட்டுவான் இரு சக்கர வாகணத்தை தவிர(சைக்கிலும் தான்) எந்த பிரச்சினை வந்தாலும் நிதானமா இருந்து டீல் பன்றதில் இவந்தாங்க கில்லாடி இன்னும் திருமணம் செய்யவில்லை. சமீபத்துல அவன் சொந்த ஊரில் பெரிய ஒரு கண்மாய் மீன் ஏலத்திற்கு எங்களை கூட்டிகிட்டு போய் எங்களாலையும் முடியுமென்று நம்பிக்கையை கொடுத்தவன். எங்கள் ஊரில் முதல் முதலாக இண்டர்நெட் பிரவுசிங் செண்டர் கொண்டு வந்தது இவங்க அண்ணன்தான் முதன்முதலில் கம்ப்யூட்டர் பார்த்தும் அங்கதான்
முத்துச்செலவம்:இவன் படிப்பு பன்னிரண்டாவதுதான் படிப்பில் அதிக நாட்டமில்லை எங்க குரூப்லேயே ரொம்ப சீக்கிரமா வெளிநாடு போனவன் இவன்தான் எதையும் கத்துகிற ஆர்வம் அதிகம் உள்ளவன் அதனாலேயே மலேசியாவுக்கு சாதாரண தொழிலாலியாகத்தான் போனான் அப்புறம் அவனாகவே முயற்சி பண்னி கம்ப்யூட்டர் கத்துகிட்டு சிஎன்சி ஆப்ரேட்டர் ஆகிட்டான் நல்ல சம்மளம் நல்லா சம்பாதிச்சான் இப்ப ஊருக்கு வந்துட்டு திரும்பவம் போக பிளான் பண்னினான் ஆனா அவங்க வீட்ல அவனை கல்யானம் பண்ண சொல்லி பொண்னு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க அவனுக்கு முதல் தடவை பொண்னு பார்க்கபோகும் போது எங்களையும் அவங்க வீட்ல வரச்சொல்லி கூட்டிகிட்டு போனப்பதான் நாங்களும் பெரிய மனுஷன் ஆகிட்டோம்னு புரிஞ்சது இப்ப அவனுக்கு திருமணம் முடிஞ்சது கல்யானத்துக்கு பக்கத்தில இருக்கமுடியல. 15 வயசுல ஒரு பிசினஸ் டீல் பண்ண அவன் படிச்ச ஸ்கூலுக்கே கூட்டிகிட்டு போய் என்ன மத்தவங்கள நிமிர்ந்து பார்க்க வச்சான். எங்கள் ஊரிலேயே முதன் முதலாக கேபிள் டிவி கனைக்கசன் கொண்டுவந்தது இவங்க அண்ணன்தான்
ஜெயசீலன்:இவன் படிப்பு பத்தாவது அப்புறம் ஐடிஐ படிச்சான் கொஞ்ச முன்கோபக்காரன் எதையும் ஆராய்ந்து பார்க்கமாட்டான் ரொம்ப நல்லவன் சில நேரம் பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்து முடிவு எடுப்பான் சொந்தமா எதாவது தொழில் தொடங்கனும்னு ஆசையிருக்கு அதுக்காக சம்பாதிக்க மலேசியா போய் வேலை பார்த்தான் அவன்கிட்ட பெர்மிட் விசா இல்லாததால் அதிக நாள் இருக்க முடியல அதனால சீக்கிரமே வந்துட்டான் யாரையும் பேச்சுல வழிக்கு கொண்டுவந்துருவான் இவன் கல்யானதுக்கு நான் இருந்தேன் வித்யாசமாக பிளக்ஸ் அடிக்க நினைச்சோம் அதனால யாருமே அடிக்காத மாதிரி சேகுவேரா படம் போட்டு ஆங்கிலத்தில் கமெண்ட் எழுதிவச்சோம் அதுல பாருங்க கல்யானத்துக்கு வந்த ஒரு ஆளு கேட்டாரு பாருங்க அவர் கேட்டாரு தம்பி இந்தாளு யாருப்ப (இத்தனைக்கும் விபரம் தெரிஞ்சவர்தான் கம்யூனிஸ்ட் கட்சிதான்) அப்படினு கேட்டு எங்களை நோகடிச்சுட்டாருங்க அதுக்கப்புறம் அவன் கல்யானத்துக்கு வந்த ஆளுங்க எல்லம் அந்த பிளக்ஸ் போர்டை வித்யாசமாதாங்க பார்த்தாங்க. சமீபத்துல இருசக்கர வாகண அபகடத்தில் மாட்டி கால் உடைந்து தற்போது கொஞ்சம் பரவாயில்லை மிகவும் தன்னம்பிக்கையுடையவன்.எனக்கு திருமணம் நடக்கபோவதை இவனிடம் சொல்லவேயில்லை ஆனால் என் திருமணத்தின் அன்று அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினான்
கேசவன்:இவன் எம்காம் பட்டதாரி எதையுமே ரொம்ப யோசிப்பான் பக்கதில் நாம் தைரியாம இருந்தா எந்த சூழ் நிலைக்கும் பயப்படமாட்டான் இவனோட அண்ணன் கல்யானத்துல நாங்க பண்ணின கூத்தெல்லாம் இப்ப நினைச்சாலும் மனசெல்லாம் ஒரு புரியாத சந்தோஷம்தாங்க ஆனா இவனோட அப்பா ரொம்ம சோசியலா இருப்பாருங்க நான் கல்யாணம் பண்ணிட்டு சிலிண்டர் இல்லாம கஷ்டப்பட்டப்ப இவந்தாங்க அவனோட அண்ணன் ரேஷன்கார்டு கொடுத்து உதவினான்(அவனோட அண்ணன் ஒரு வாகண விபத்தில் இறந்துவிட்டார்) இவன் ஊருக்கு போய் அவனோட பனைமரத்தில நொங்கு வெட்டினோம் அப்ப பாருங்க அந்த ஊருல இருக்குறவங்க சண்டைக்கு வந்துட்டாங்க எங்களுக்கு தெரியாது அது அவனோட அத்தை என்று அப்புறம் ஒரு வழியாய் பிரச்சினை முடிஞ்சதுங்க இவனோட பனைமரம் வீட்ல இருக்குற தென்னைமரம் அவன் வளர்த்த புறா இப்படி எதையுமே அவன்கிட்ட கேக்காமா எடுக்குற உரிமையை எங்களுக்கு கொடுத்துருக்கான் இப்ப அவனும் திருமணம் முடிந்து சென்னையில் இருக்கிறான்.
சுரேஷ்:இவன் சுரேஷ் என்கிற டிஜிட்டல் சுரேஷ் எட்டாவது தான் படிச்சான் ரொம்ப நல்லவன் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பான் இப்ப இவன் அபுதாபியில் பிளம்பராக வேலையில் இருக்கிறான் இன்னும் திருமணமாகவில்லை அதிக முன்கோபமுள்ளவன் பின்னர் சொன்னால் புரிந்துகொள்வான் நட்புக்காக எதையும் செய்வான் நான் பத்தாவது பெயில் ஆகி அந்த நேரத்தில் ஒரு எலக்டீரிசீனியனிடம் வேலை கற்றுக்கொள்ள சென்றபோது தான் இவன் அறிமுகமானான் பின்னாளில் எனக்கு வயரிங், மற்றும் பிளம்பிங் இந்த இரண்டு துறைகளிலும் எனக்கு இவன் தான் முன்னோடி அதன் பின்னர் நான் மீண்டும் படித்து தேர்வெழுதி கல்லுரியில் படிக்கும்போது நாங்கள் சொந்தாமாகவே வேலை பிடித்து பார்த்தோம் போதுமான அனுபவம் இல்லாததால் தொடர்ந்து வேலை கிடைப்பதில் பிரச்சினை இருந்த்து இன்றைய நிலைமைக்கு நாம் சென்று ஒரு வீட்டில் வேலை கேட்டால் மறுக்கமாட்டார்கள் அந்தளவிற்கு பழக்கவழக்கம் வந்திருக்கிறது இப்பொழுதும் நேரம் கிடைக்கும் போது ஒரு பொழுதுபோக்காக வயரிங் வேலை பார்ப்பதுண்டு எங்க போனாலும் நம்மளை மத்தவங்க முன்னாடி பேசவச்சு நம்ம பெருமையை மத்தவங்ககிட்ட பெருமையா பேசுவான்
சதிஷ்:இவன் பத்தவது படிச்சவந்தான் எங்க குரூப்லேயே சின்ன வயசுலேயெ ரொம்ப பொருப்பா இருந்தவன் இவந்தான் காரணம் பார்த்திங்கனா அவன் வீட்டில் வட்டிக்கு கொடுக்கும் பிசினஸ் அதனால் இவன் எப்பவுமே ரொம்ப பிஸியாதான் இருப்பான் பெரிய ஆளுங்ககிட்டயெல்லாம் சர்வ சாதாரணமா பேசுவான் எங்களுக்கு ஆச்சரியமா இருக்கும் அவன் திறமையை பார்த்து எங்க போனாலும் அங்க ஒரு முக்கியமான நபரை பழக்கம் பிடித்துவிடுவான் இப்ப கத்தாரில் வேலை பார்த்தான் அதற்கிடையில் சேப்டி ஆபிஸ்ருக்கு தேர்வு எழுதி வெற்றி பெற்றுவிட்டான் இப்போது விசாவை கேன்சல் செய்து விட்டு ஊருக்கு வந்துவிட்டான் பெண் பார்த்தாகிவிட்டது சம்பிரதாயபடி ஜாதகம் பொருத்தம் பார்த்துவிட்டார்கள் எல்லாம் நன்றாயிருக்கிறதாம் கூடிய விரைவில் இவனின் திருமணம் நடக்கும் என்ன இவன் திருமணத்தையும் காண முடியாத நிலைமை. என் அப்பா பணியில் இருக்கும்போதே இறந்துவிட்டாதால் அவரின் வாரிசு வேலை பெற வாய்ப்பு இருக்கிறது எனவே அதற்கு முயற்சி செய்ய சொல்லி திட்டுவான் பணம் தேவையென்றால் நான் தருகிறேன் என்பான்.
எல்லாருமே சாதாரணமானவர்கள் தான் ஆனாலும் நட்பிலே உயர்ந்தவர்க்ள் என்னோட ஓவ்வொரு கஷ்டத்திலும் பிரச்சினைகளிலும் எனக்கு ஆறுதலாக இருந்தவர்கள் எனக்குள் இருக்குற திறமையை ஒவ்வொரு தருணத்திலும் வெளிக்கொணர்ந்தவர்கள் அவங்களுக்கு நான் உயிர் எனக்கும் என் நண்பர்கள் உயிர்தான் நான் சின்னதா கவிதை எழுதினா அதை பத்து பேர்கிட்ட சொல்லி பெருமைபட்டுக்கொள்வார்கள் ஒவ்வொரு இடத்திலும் என்னை மற்றவர்கள் முன்பாக பெருமையோடு முன்னிருத்தியவர்கள் ஆனால் இதில் ஒரு விஷேசம் தெரியுமா நண்பன் கேசவனை தவிர்த்து மற்ற யாரும் இனைய பக்கம் வரமாட்டார்கள் அதற்காக இனையம் உபயோகிக்க தெரியாதவர்கள் இல்லை இப்படிப்பட்ட நண்பர்களை நினைவு கூறாமல் இருக்க முடியுமா? நண்பர்களே நீங்களும் உங்கள் நண்பர்களை பற்றி கருத்துரையில் பகிர்ந்துகொள்ளுங்கள் நட்பை பெருமைப்படுத்துங்கள்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Read more...
இந்த பதிவு நான் வழக்கமாக எழுதும் எதார்த்தத்தின் பிரதிபலிப்போ, கவிதை எனும் பெயரில் கிறுக்குவதோ,தொழில்நுட்பம் சார்ந்த பதிவுகளை போல இதில் பெரிதாக ஒன்றும் இருக்காது (இதுக்கு முன்னாடி எழுதியதில் எது நல்லா இருந்துச்சுனு கேக்குறது புரியுது) நான் எழுதியதில் எல்லாமே சூப்பர் ஹிட் ஆகலைதான் ஆனாலும் எல்லாமே சராசரியாக ஒரு பதிவுக்கு 220 (சிலவற்றில் குறைவு சிலவற்றில் அதிகம்) ஹிட்ஸ்தான், சந்தோஷமாயிருக்கு பதிவு எழுத தொடங்கிய 25 நாட்களுக்குள் 15 பதிவு எழுதிவிட்டேன் அதில் 3300 ஹிட்ஸ், 9 பாலோவர், 11 கருத்துரை , 158 தமிழிஸ் வாக்குகள் இந்த நேரத்தில் என்னை ஊக்குவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
ஜெயமுத்து:இவன் ஜெயமுத்து என்கிற கோவிந்த் இவன் படிப்பு பத்தாவதுதான் அதுமட்டுமில்லை பத்தாவது பொதுத்தேர்வையே கட் பன்னிட்டு கிரிக்கெட் விளையாட போய்ட்டான் தேர்வு முடிவு வந்த போதுதான் தெரிந்தது இவன் தேர்வுக்கே செல்லாதது அப்புறம் மூன்று மாதம் கழித்து தனியார் முறையில் தேர்வு எழுதி ஒரே தடவையில் வெற்றியும் பெற்றான் இவனை பார்த்தால் தெரியாது இவன் எந்தளவுக்கு புத்திசாலியென்று பொதுவாகவே சொல்வார்கள் ஆள வச்சு எடை போடமுடியாதுனு அது இவன் விஷயத்தில உண்மைதாங்க இவன்கிட்ட பேசிப்பார்த்தா நீங்களும் அசந்து போவிங்க பொதுஅறிவு,விளையாட்டு, அறிவியல்,அரசியல் இப்படி எந்த விஷயத்தை எடுத்தாலும் அவனுக்கு இருக்குற திறமையே வேற ஆனால் என்ன அதை எதையுமே அவன் பயன்படுத்தமாட்டான் கொஞ்சநாள் சிங்கப்பூரில் பொக்லைன் ஓட்டிகிட்டு இருந்தான் இப்ப ஊருக்கு வந்துட்டு திரும்பவும் மரைன் மெக்கானிக் படிக்கிறதுக்காக கேரளாவுள இருக்கான் ஒருவிதம் எல்லாவிதமான வாகனங்களும் ஓட்டுவான் இரு சக்கர வாகணத்தை தவிர(சைக்கிலும் தான்) எந்த பிரச்சினை வந்தாலும் நிதானமா இருந்து டீல் பன்றதில் இவந்தாங்க கில்லாடி இன்னும் திருமணம் செய்யவில்லை. சமீபத்துல அவன் சொந்த ஊரில் பெரிய ஒரு கண்மாய் மீன் ஏலத்திற்கு எங்களை கூட்டிகிட்டு போய் எங்களாலையும் முடியுமென்று நம்பிக்கையை கொடுத்தவன். எங்கள் ஊரில் முதல் முதலாக இண்டர்நெட் பிரவுசிங் செண்டர் கொண்டு வந்தது இவங்க அண்ணன்தான் முதன்முதலில் கம்ப்யூட்டர் பார்த்தும் அங்கதான்
முத்துச்செலவம்:இவன் படிப்பு பன்னிரண்டாவதுதான் படிப்பில் அதிக நாட்டமில்லை எங்க குரூப்லேயே ரொம்ப சீக்கிரமா வெளிநாடு போனவன் இவன்தான் எதையும் கத்துகிற ஆர்வம் அதிகம் உள்ளவன் அதனாலேயே மலேசியாவுக்கு சாதாரண தொழிலாலியாகத்தான் போனான் அப்புறம் அவனாகவே முயற்சி பண்னி கம்ப்யூட்டர் கத்துகிட்டு சிஎன்சி ஆப்ரேட்டர் ஆகிட்டான் நல்ல சம்மளம் நல்லா சம்பாதிச்சான் இப்ப ஊருக்கு வந்துட்டு திரும்பவம் போக பிளான் பண்னினான் ஆனா அவங்க வீட்ல அவனை கல்யானம் பண்ண சொல்லி பொண்னு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க அவனுக்கு முதல் தடவை பொண்னு பார்க்கபோகும் போது எங்களையும் அவங்க வீட்ல வரச்சொல்லி கூட்டிகிட்டு போனப்பதான் நாங்களும் பெரிய மனுஷன் ஆகிட்டோம்னு புரிஞ்சது இப்ப அவனுக்கு திருமணம் முடிஞ்சது கல்யானத்துக்கு பக்கத்தில இருக்கமுடியல. 15 வயசுல ஒரு பிசினஸ் டீல் பண்ண அவன் படிச்ச ஸ்கூலுக்கே கூட்டிகிட்டு போய் என்ன மத்தவங்கள நிமிர்ந்து பார்க்க வச்சான். எங்கள் ஊரிலேயே முதன் முதலாக கேபிள் டிவி கனைக்கசன் கொண்டுவந்தது இவங்க அண்ணன்தான்
ஜெயசீலன்:இவன் படிப்பு பத்தாவது அப்புறம் ஐடிஐ படிச்சான் கொஞ்ச முன்கோபக்காரன் எதையும் ஆராய்ந்து பார்க்கமாட்டான் ரொம்ப நல்லவன் சில நேரம் பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்து முடிவு எடுப்பான் சொந்தமா எதாவது தொழில் தொடங்கனும்னு ஆசையிருக்கு அதுக்காக சம்பாதிக்க மலேசியா போய் வேலை பார்த்தான் அவன்கிட்ட பெர்மிட் விசா இல்லாததால் அதிக நாள் இருக்க முடியல அதனால சீக்கிரமே வந்துட்டான் யாரையும் பேச்சுல வழிக்கு கொண்டுவந்துருவான் இவன் கல்யானதுக்கு நான் இருந்தேன் வித்யாசமாக பிளக்ஸ் அடிக்க நினைச்சோம் அதனால யாருமே அடிக்காத மாதிரி சேகுவேரா படம் போட்டு ஆங்கிலத்தில் கமெண்ட் எழுதிவச்சோம் அதுல பாருங்க கல்யானத்துக்கு வந்த ஒரு ஆளு கேட்டாரு பாருங்க அவர் கேட்டாரு தம்பி இந்தாளு யாருப்ப (இத்தனைக்கும் விபரம் தெரிஞ்சவர்தான் கம்யூனிஸ்ட் கட்சிதான்) அப்படினு கேட்டு எங்களை நோகடிச்சுட்டாருங்க அதுக்கப்புறம் அவன் கல்யானத்துக்கு வந்த ஆளுங்க எல்லம் அந்த பிளக்ஸ் போர்டை வித்யாசமாதாங்க பார்த்தாங்க. சமீபத்துல இருசக்கர வாகண அபகடத்தில் மாட்டி கால் உடைந்து தற்போது கொஞ்சம் பரவாயில்லை மிகவும் தன்னம்பிக்கையுடையவன்.எனக்கு திருமணம் நடக்கபோவதை இவனிடம் சொல்லவேயில்லை ஆனால் என் திருமணத்தின் அன்று அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினான்
கேசவன்:இவன் எம்காம் பட்டதாரி எதையுமே ரொம்ப யோசிப்பான் பக்கதில் நாம் தைரியாம இருந்தா எந்த சூழ் நிலைக்கும் பயப்படமாட்டான் இவனோட அண்ணன் கல்யானத்துல நாங்க பண்ணின கூத்தெல்லாம் இப்ப நினைச்சாலும் மனசெல்லாம் ஒரு புரியாத சந்தோஷம்தாங்க ஆனா இவனோட அப்பா ரொம்ம சோசியலா இருப்பாருங்க நான் கல்யாணம் பண்ணிட்டு சிலிண்டர் இல்லாம கஷ்டப்பட்டப்ப இவந்தாங்க அவனோட அண்ணன் ரேஷன்கார்டு கொடுத்து உதவினான்(அவனோட அண்ணன் ஒரு வாகண விபத்தில் இறந்துவிட்டார்) இவன் ஊருக்கு போய் அவனோட பனைமரத்தில நொங்கு வெட்டினோம் அப்ப பாருங்க அந்த ஊருல இருக்குறவங்க சண்டைக்கு வந்துட்டாங்க எங்களுக்கு தெரியாது அது அவனோட அத்தை என்று அப்புறம் ஒரு வழியாய் பிரச்சினை முடிஞ்சதுங்க இவனோட பனைமரம் வீட்ல இருக்குற தென்னைமரம் அவன் வளர்த்த புறா இப்படி எதையுமே அவன்கிட்ட கேக்காமா எடுக்குற உரிமையை எங்களுக்கு கொடுத்துருக்கான் இப்ப அவனும் திருமணம் முடிந்து சென்னையில் இருக்கிறான்.
சுரேஷ்:இவன் சுரேஷ் என்கிற டிஜிட்டல் சுரேஷ் எட்டாவது தான் படிச்சான் ரொம்ப நல்லவன் நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பான் இப்ப இவன் அபுதாபியில் பிளம்பராக வேலையில் இருக்கிறான் இன்னும் திருமணமாகவில்லை அதிக முன்கோபமுள்ளவன் பின்னர் சொன்னால் புரிந்துகொள்வான் நட்புக்காக எதையும் செய்வான் நான் பத்தாவது பெயில் ஆகி அந்த நேரத்தில் ஒரு எலக்டீரிசீனியனிடம் வேலை கற்றுக்கொள்ள சென்றபோது தான் இவன் அறிமுகமானான் பின்னாளில் எனக்கு வயரிங், மற்றும் பிளம்பிங் இந்த இரண்டு துறைகளிலும் எனக்கு இவன் தான் முன்னோடி அதன் பின்னர் நான் மீண்டும் படித்து தேர்வெழுதி கல்லுரியில் படிக்கும்போது நாங்கள் சொந்தாமாகவே வேலை பிடித்து பார்த்தோம் போதுமான அனுபவம் இல்லாததால் தொடர்ந்து வேலை கிடைப்பதில் பிரச்சினை இருந்த்து இன்றைய நிலைமைக்கு நாம் சென்று ஒரு வீட்டில் வேலை கேட்டால் மறுக்கமாட்டார்கள் அந்தளவிற்கு பழக்கவழக்கம் வந்திருக்கிறது இப்பொழுதும் நேரம் கிடைக்கும் போது ஒரு பொழுதுபோக்காக வயரிங் வேலை பார்ப்பதுண்டு எங்க போனாலும் நம்மளை மத்தவங்க முன்னாடி பேசவச்சு நம்ம பெருமையை மத்தவங்ககிட்ட பெருமையா பேசுவான்
சதிஷ்:இவன் பத்தவது படிச்சவந்தான் எங்க குரூப்லேயே சின்ன வயசுலேயெ ரொம்ப பொருப்பா இருந்தவன் இவந்தான் காரணம் பார்த்திங்கனா அவன் வீட்டில் வட்டிக்கு கொடுக்கும் பிசினஸ் அதனால் இவன் எப்பவுமே ரொம்ப பிஸியாதான் இருப்பான் பெரிய ஆளுங்ககிட்டயெல்லாம் சர்வ சாதாரணமா பேசுவான் எங்களுக்கு ஆச்சரியமா இருக்கும் அவன் திறமையை பார்த்து எங்க போனாலும் அங்க ஒரு முக்கியமான நபரை பழக்கம் பிடித்துவிடுவான் இப்ப கத்தாரில் வேலை பார்த்தான் அதற்கிடையில் சேப்டி ஆபிஸ்ருக்கு தேர்வு எழுதி வெற்றி பெற்றுவிட்டான் இப்போது விசாவை கேன்சல் செய்து விட்டு ஊருக்கு வந்துவிட்டான் பெண் பார்த்தாகிவிட்டது சம்பிரதாயபடி ஜாதகம் பொருத்தம் பார்த்துவிட்டார்கள் எல்லாம் நன்றாயிருக்கிறதாம் கூடிய விரைவில் இவனின் திருமணம் நடக்கும் என்ன இவன் திருமணத்தையும் காண முடியாத நிலைமை. என் அப்பா பணியில் இருக்கும்போதே இறந்துவிட்டாதால் அவரின் வாரிசு வேலை பெற வாய்ப்பு இருக்கிறது எனவே அதற்கு முயற்சி செய்ய சொல்லி திட்டுவான் பணம் தேவையென்றால் நான் தருகிறேன் என்பான்.
எல்லாருமே சாதாரணமானவர்கள் தான் ஆனாலும் நட்பிலே உயர்ந்தவர்க்ள் என்னோட ஓவ்வொரு கஷ்டத்திலும் பிரச்சினைகளிலும் எனக்கு ஆறுதலாக இருந்தவர்கள் எனக்குள் இருக்குற திறமையை ஒவ்வொரு தருணத்திலும் வெளிக்கொணர்ந்தவர்கள் அவங்களுக்கு நான் உயிர் எனக்கும் என் நண்பர்கள் உயிர்தான் நான் சின்னதா கவிதை எழுதினா அதை பத்து பேர்கிட்ட சொல்லி பெருமைபட்டுக்கொள்வார்கள் ஒவ்வொரு இடத்திலும் என்னை மற்றவர்கள் முன்பாக பெருமையோடு முன்னிருத்தியவர்கள் ஆனால் இதில் ஒரு விஷேசம் தெரியுமா நண்பன் கேசவனை தவிர்த்து மற்ற யாரும் இனைய பக்கம் வரமாட்டார்கள் அதற்காக இனையம் உபயோகிக்க தெரியாதவர்கள் இல்லை இப்படிப்பட்ட நண்பர்களை நினைவு கூறாமல் இருக்க முடியுமா? நண்பர்களே நீங்களும் உங்கள் நண்பர்களை பற்றி கருத்துரையில் பகிர்ந்துகொள்ளுங்கள் நட்பை பெருமைப்படுத்துங்கள்
குறிப்பு:சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
Subscribe to:
Posts(Atom)